TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9

Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9

Post by வாகரைமைந்தன் Wed Jul 07, 2021 12:36 pm








எம். எஸ். இராஜேஸ்வரி (பெப்ரவரி 24, 1932 - ஏப்ரல் 25, 2018) ராஜேஸ்வரி 1932 பெப்ரவரி 24 ஆம் நாள் மதுரை சடகோபன், டி. வி. ராஜசுந்தரி ஆகியோருக்கு மயிலாப்பூரில் பிறந்தார். தாயார் ராஜசுந்தரி பாடகியும், நாடக நடிகையும் ஆவார். சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த ராஜேசுவரியை இவர்களது குடும்ப நண்பர் பி. ஆர். பந்துலு திரைப்படங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இவரது முதல் பாடல் மையல் மிகவும் மீறுதே.. 1946 இல் வெளிவந்த  விஜயலட்சுமி  திரைப்படத்தில் இடம்பெற்றது.
நாம் இருவர் (1947) ஆர்.சுதர்சனம் இசையில்..வரிகள் கே.காமாட்சி சுந்தரம்





கடைசியாக பாடிய பாடல்,நகரத்தில் திருடர்கள் (1993) ஷங்கர்-கணேஷ் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் பாடி இருந்தார்.அது வெளிவரவில்லை.அதற்கு முன்னர் சிவராத்திரி (1993) படத்தில் சங்கர் கணேஷ் இசையில் வாலியின் பாடலைப் பாடியிருந்தார்.

குழந்தைக் குரலில் பாடும் இவரின் பாடலில் பலரைக் கவர்ந்த பாடல்,களத்தூர் கண்ணம்ம(1960) படத்தில் ஆர். சுதர்சனம் இசையில்,டி.கே.சுந்தர வாத்தியார் வரிகளில்..



கைதி கண்ணாயிரம் (1960) படத்தில் வரிகள் ஏ.மருதகாசி, இசை கே.வி.மகாதேவன்



டவுண்பஸ் (1955) கே.வி.மகாதேவன் இசையில்..இந்த தலைப்பில் மூன்று பாடல்கள் இடம்பெற்றன.வரிகள் கா.மு.செரிப்




                                                                   
பராசக்தி (1952) படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் வரிகள் கே.பி.காமாட்சிசுந்தரம்.இது சிவாஜியின் முதல் படமாகும்.



Last edited by வாகரைமைந்தன் on Tue Jul 13, 2021 12:40 am; edited 6 times in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9 Empty 2.எம். எஸ். சுப்புலட்சுமி 

Post by வாகரைமைந்தன் Thu Jul 08, 2021 11:10 am

எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - திசம்பர் 11, 2004) பெற்றோர் சுப்பிரமணியம்+மதுரை சண்முகவடிவு அம்மாள்.கணவர் சதாசிவம்.

முதல் பாடல்..(1926)



முதல் படம் சேவாசதனம் (1938)-தொலைந்த படம்- இசை பாபனாச சிவம். நடித்தும் இருக்கிறார்.
சகுந்தலை (1940) இசை துறையுர் ராஜகோபால சர்மா,வரிகள் பாபனாசம் சிவன்





ஐ.நா.சபையில் 23 அக்தோபர் 1966 இல்..



மீரா (1945) படத்தில் எல்லாப் பாடல்களையும் அவரே பாடியிருந்தார். இசை எஸ்.வி.வெங்கட்ராமன்,வரிகள் பாபனாசம் சிவன்.



வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9 Empty 3. டி. ஆர். மகாலிங்கம் 

Post by வாகரைமைந்தன் Fri Jul 09, 2021 11:40 am

தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் அல்லது பொதுவாக  டி. ஆர். மகாலிங்கம் (16 சூன் 1924 - 21 ஏப்ரல் 1978)
1937ல் ஏவிஎம் இன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். எஸ். வி. வெங்கட்ராமன் இசை அமைத்த பாடலைப் பாடியபடியே அறிமுகமானார்.

பிரகலாதா (1939) விரும்பியவர்கள் படத்தைப் பார்க்கலாம்.



சிறிவள்ளி (1945) டி.ராஜகோபால சர்மா+ஆர்.சுதர்சனம் இசையில்..



    வேதாள உலகம் (1948) ஆர்.சுதர்சனம் இசையில்..

(இன்று கல்வி விற்பனைப் பொருளாகி விட்டது.எல்லா நாடுகளிலும் தாய்மொழிக் கல்வியை செயல்படுத்தி முன்னேறும் போது,தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியை ஊக்கப்படுத்தி தரத்தையும் அறிவையும் குறைத்து விட்டனர்.)



மாலையிட்ட மகை (1958) விஸ்வனாதன்+ராமமூர்த்தி இசையில்..

 

கடையியாக சிறி கிருஷ்ன லீலா (1977) படத்தில் நாராயணனே உனது..என்ற பாடல்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9 Empty 4.எம். கே. தியாகராஜ பாகவதர்

Post by வாகரைமைந்தன் Sat Jul 10, 2021 11:23 am

எம். கே. தியாகராஜ பாகவதர்
 - மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம். கே. டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார்.

தியாகராஜன் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை), விசுவகர்மா பொற்கொல்லர் குடும்பத்தில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணசாமி - மாணிக்கம்மாள் தம்பதியருக்கு முதல் மகனாக பிறந்தார். மனைவியர் கமலம்,ராஜம்,மகன் ரவீந்தர்.

1926ல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார்.   1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.பாடல் பாபனாசம் சிவன்.மொத்தமாக 50 பாடல்கள்.அன்றைய காலத்தில் தனியாக யாரும் இசையமைப்பதாக அறிவிக்கப்படுவதில்லை.



சிவகாமி (1960) பாபனாசம் சிவன் பாடல் இசை கே.வி.மகாதேவன்



சிவகவி (1943) ஜி.ராமனாதன் இசையில்,பாபனாசம் சிவன் பாடல்,மொத்தமாக 29 பாடல்கள்.




நவீன சாரங்கதாரா (1936) 41 பாடல்கள். எல்லாப் பாடல்களையும் பாபனாசம் சிவன் எழுதியுள்ளார்.



திருநீலகண்டர் (1939)



ஹரிதாஸ் (1944)

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9 Empty 5. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Post by வாகரைமைந்தன் Sun Jul 11, 2021 12:37 pm

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார்.   இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

படித்த பெண் (1956) காப்பி ஒண்ணு எட்டணா.. என்ற பாடல் முதல் சினிமா பாடலானாலும் படம் வெளிவரத் தாமதமானதால்....
மகேஸ்வரி (1955) ஜி.ராமனாதன் இசையில்..



நாடோடி மன்னன் (1958) எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில்..



அரசிளங்குமாரி (1958)



கல்யாணப்பரிசு (1959)



திருடாதே (1961)



மகனே கேள் (1965)

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9 Empty 6. எம். எல். வசந்தகுமாரி

Post by வாகரைமைந்தன் Mon Jul 12, 2021 11:34 am

எம். எல். வசந்தகுமாரி ( 03 சூலை 1928 - 31 அக்டோபர் 1990) மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட எம். எல். வசந்தகுமாரி, குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும் லலிதாங்கிக்கும் மகளாகப் பிறந்தார். கணவர் விகடம் ஆர்.கிரிஷ்ணமூர்த்தி.

இவர்களுடைய மகள் சிறிவித்தியா (24 ஜூலை 1953 -19 அக்டோபர் 2006) இவரும் தொடக்கத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.கமல்காசன் ஏன் அவரைக் கைவிட்டார் என்பது தெரியாது.

அமரன் (1992) வரிகள் பிறைசூடன்,இசை ஆதித்யன்..சிறிவித்தியா


........................

எம்.எல்.வி,  1946 இல் பின்னணிப் பாடகி ஆனார்.1948 இல் கிரிஷ்னபக்தி,ராஜமுக்தி (1948) சி.ஆர்.சுப்புராமன் இசையில்



மணமகள் (1951) பி.லீலாவுடன்..





ஓர் இரவு (1951) ஆர்.சுதர்சனம் இசையில்..



மகனே கேள் (1965) விஸ்வனாதன்+ராமமூர்த்தி இசையில் சீர்காழி உடன்..



எம்.எல்.வி. பாடிய எல்லாம் இன்ப மயம்.. பாடலை, நித்தியசிறி மகாதேவன் +லாவண்யா பாடுகிறார்கள்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9 Empty திருச்சி லோகநாதன்

Post by வாகரைமைந்தன் Tue Jul 13, 2021 12:28 am

திருச்சி லோகநாதன் (சூலை 24, 1924 - நவம்பர் 17, 1989),திருச்சி மலைக் கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து  திருச்சிராப்பள்ளியைக்  குறிப்பதாகும்.

லோகநாதன் நகைச்சுவை நடிகை சி. டி. ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி என்பவரை மணம் புரிந்தார். இவர்களுக்கு டி. எல். மகராஜன், தீபன் சக்ரவர்த்தி , தியாகராஜன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
.
1947 இல் ராஜகுமாரி படத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் உடுமலை நாராயண கவியின் வரிகளை கே.வி.ஜானகியுடன் பாடியிருந்தார்.

அபிமன்யு (1948) இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு,சி.எம்.சுப்புராமன்,டி.கே.சுந்தர வாத்தியார்,பூமி பாலகடாஸ்,உடன் பாடியவர் யு.ஆர்.ஜீவரத்தினம்



மந்திரிகுமாரி (1950) இசை ஜி.ராமனாதன்,வரிகள் ஏ.மருதகாசி,,உடன் பாடியவர் ஜிக்கி.



மாஜாபஜார் (1957) இசை கண்டசாலா+எஸ்.ராஜேஸ்வரராவ்.இந்தப் படம் 2010 இல் கலராகா மீள் எடுக்கப்பட்டது.





பானை பிடித்தவன் பாக்கியசாலி (1958) இசை எஸ்.வி.வெங்கட்ராமன்+எஸ் ராஜேஸ்வரராவ்



1986 இல் சங்கர் -கணேஷ் இசையில் மாருதி படத்தில் பாடிய பாடலுடன் முடிவுக்கு வந்தது.
அடுத்த வீட்டுப் பெண் (1960 )பி.ஆதிநாராயண ராவ் இசையில்,தஞ்சை என்.ராமையா தாஸ் வரிகளில் சீர்காழி கோவிந்தராஜனுடன்..



சம்பூரண ராமாயணம் (1958) கே.வி.மகாதேவன் இசையில் சி.எஸ்.ஜயராமன் உடன் பாடினார்.எஸ்.சோமசுந்தரம் முதலில் பாடுவதாக இருந்த இப்பாடலில் சோமசுந்தரத்தின்  வேகம்,  ராவணனாக நடித்த பகவதியின் வாயசைப்புக்கு  பொருந்தி வராததால் ஜயராமனை பாட வைத்தனர்.இதனால் வருத்தமுற்ற சோமசுந்தரம் படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9 Empty தீபன் சக்கரவர்த்தி + டி.எல்.மகாராஜன்

Post by வாகரைமைந்தன் Tue Jul 13, 2021 12:36 am

தீபன் சக்கரவர்த்தி நிழல்கள் (1980) ப்டத்தில் கங்கை அமரன் வரிகளில் இளையராஜா இசையில் உமா ரமணனுடன் பாடியிருந்தார்.



எங்க ஊர் காவல்காரன் (1988) இளையராஜா இசையில் பி.சுசீலாவுடன்..வரிகள் நா.காமராசன்

   

ராணித்தேனீ (1982) கதாநாயகனாக நடித்திருந்தார்.இசை இளையராஜா.இந்தப் படத்தில் பஞ்சு அருணாசலம் வரிகளில் எஸ்.ஜானகியுடன் உடன் பாடியிருந்தார்.

                                               

டி.எல்.மகாராசன் (9 மார்ச் 1954) இவரும் பாடகர்,பல பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.மனைவி நிர்மலாதேவி,மகள் ஆதிலக்சுமி கீர்த்த்னா குகன்.

திருவருட்செல்வர் (1967) கே.வி.மகாதேவன் இசையில்..(மாஸ்டர் மகாரசனாக)



அதே படத்தில் டி.எம்.எஸ் இணைந்து...



இன்று போய் நாளை வா (1981) கங்கை அமரன் வரிகள்,இசை இளையராசா



இவரின் சிறந்த சேவையாக திருக்குறள் முழுவதையும்  பாடி பொருளும் கூறியதைக் கூறலாம்..இதில் பாடியவர்கள் டி.எல்.மகாராசன் ,மஹதி, சைந்தவி.இசை டி.வி.ரமணி.கடவுள் வாழ்த்தைக் கேட்க அழைக்கின்றேன்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9 Empty Re: அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum