Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Mon Sep 25, 2023 1:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 23, 2023 3:47 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
பக்தி பாடல்கள்
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Re: பக்தி பாடல்கள்
அரோஹரா என்று பாடி ஆடுவோம்
மண்டூர் கந்தனையே தினமும்
மண்டூர் கந்தனையே தினமும்
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Re: பக்தி பாடல்கள்
உன்னை நினைத்தேன் உகந்தை முருகா
என்னை நினைத்தேன்...
என்னை நினைத்தேன்...
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Re: பக்தி பாடல்கள்
தங்க வேல் தாங்கிடும் -தில்லை மண்டூர் கந்தனுக்கு பாமாலை
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Re: பக்தி பாடல்கள்
முருகா முத்துக்குமரா சித்தாண்டி தமிழ் வாழும் செல்வ குமரா
சித்துக்கள் பல செய்து ஆண்டியானாய்
சித்துக்கள் பல செய்து ஆண்டியானாய்
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Re: பக்தி பாடல்கள்
சிவாய நாம ஓம் சிவாய நாம ஓம் சொல்லுவோம்
நஞ்சினை உண்டவன் எண்களின் குல தெய்வம்
நஞ்சினை உண்டவன் எண்களின் குல தெய்வம்
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Re: பக்தி பாடல்கள்
அருள் பூத்த முகத்தாளே காளி அம்மா
விழி ஆயிரம் உடையாளே காளியம்மா
ஏறாவூர் காளி
விழி ஆயிரம் உடையாளே காளியம்மா
ஏறாவூர் காளி
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Re: பக்தி பாடல்கள்
----கோராவளி கண்ணகி அம்மன் ஆலய வரலாறு----
கண்ணகி அம்மனின் கதை கூறும் நூலாக சிலப்பதிகாரம் விளங்குகின்றது. அதாவது கண்ணகியின் கணவனான கோவலன் மாதவியின் ஆடல்களுக்கு மயங்கி கண்ணகியை விட்டு மாதவியுடன் சென்றார். கண்ணகியின் ஆபரணங்கள் அனைத்தையும் கோவவலன் விற்று மாதவியுடன் சந்தோசமாக இருந்தார். சிலநாட்களின் பின் மாதவியை விட்டுப் பிரிந்து கண்ணகியுடன் சேர்ந்தார். அதன் போது சிலம்பொன்றை விற்பதற்காக கோவலன் சென்றார். பாண்டிய மன்னர்களின் சிலம்பும்,தொலைந்து அடகு வாங்குபவர் கோவலன் கொண்டு சென்ற சிலம்பை பாண்டிய மன்னனிடம் கொடுத்தார். அப்போது பாண்டிய மன்னன் தனது காவலாளிகளிடம் கோவலனை கொன்டு வாருங்கள் என்றார். காவலாளிகள் கோவலனை கொன்டு வந்தனர். இந்த செய்தியை கெட்ட கண்ணகி ஓடிவந்து கோவலனிடம் சென்று அழுது இதற்கு நீதி கிடைக்க வேண்டுமென கூறி பாண்டியன மன்னனிடம் சென்றார். அங்கு சென்று என்ன நடந்தது எனக் கேட்ட போது கோவலன்; கொன்டு வந்த சிலம்பு பாண்டிய மன்னனுக்குரியது என்பதால் கோவலனை கொண்டு வருமாறு கூற கொண்று விட்டனர். கண்;;ணகி பாண்டிய மண்ணனிடம் முத்தா? மாணிக்கமா? எனக் கேட்டார். அதற்கு பாண்டிய மன்னன் மானிக்கம் எனக்கூறினார். கண்ணகி சிலம்பை உடைத்துக் காட்டினார். அதில் முத்து இருந்தது. அப்போது கண்ணகியிடம் பாண்டிய மன்னன் மன்னிப்புக் கேட்டார். அப்போது கண்ணகி எரியட்டும் எரியட்டும் மதுராபுரியே எரியட்டும் தாது கோபுரங்கள உடையட்டும் என சாபம் இட்டு பாண்டிய மன்னனின் சீற்றம் காரணமாக எரித்து சினத்தோடு இலங்கைக்குப் புறப்பி;ட்டார். இலங்கையின் கிழக்கு மகாணத்தில் 'பட்டிப்பளை' எனும் காட்டுப் பகுதியில் கோபம் தனிப்பதற்காக வந்தார். அந்த ஊர் தனது கோபத்தை ஆற்றியமையால் வந்து10ஆறு என்று வந்தாறு மூலை எனும் பெயர் பெற்றது. ஆந்த ஆலயத்தில் குழந்தைகளின் அழுகை ஓசையும் மனிதர்களின் கூக்குரல் ஒலி கேட்ட வன்னம் இருந்மையால் அங்கிருந்து புறப்பட்டு கோரளைப் பறறு கோராவளி என்னும் அடர்ந்த காட்டுப் பகுதியில் வற்றாத கங்கை ஓரமாகவும் கொக்கட்டி மர நிழலில் குடி கொன்டார். அக்கால வாசிகள் இதனைக் கண்டார்கள். கண்ணகை குழந்தை அழுகை ஒலி கேட்க விருப்பமில்லாமையால் வருடத்துக்கு ஒரு முறை வைகாசிப் பௌர்னமி தினத்தன்று 7 ஊர் மக்களால் அலங்கார உற்சவம் கொன்டாடப் படுகின்றது. சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, கோரகளிமடு, கிரான், கின்னியடி, ஆகிய ஊர்மக்களால் கொத்துப்பந்தல் இட்டு ஆயிரக்கணக்கான மக்களால் புதுப்பானையில் பொங்கல் பொங்கி அம்மனுக்குப் படைத்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபடுவார்கள். பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பதால் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. ஆகவே கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்மன் வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற இடமாக விளங்குகின்றது.
கண்ணகி அம்மனின் கதை கூறும் நூலாக சிலப்பதிகாரம் விளங்குகின்றது. அதாவது கண்ணகியின் கணவனான கோவலன் மாதவியின் ஆடல்களுக்கு மயங்கி கண்ணகியை விட்டு மாதவியுடன் சென்றார். கண்ணகியின் ஆபரணங்கள் அனைத்தையும் கோவவலன் விற்று மாதவியுடன் சந்தோசமாக இருந்தார். சிலநாட்களின் பின் மாதவியை விட்டுப் பிரிந்து கண்ணகியுடன் சேர்ந்தார். அதன் போது சிலம்பொன்றை விற்பதற்காக கோவலன் சென்றார். பாண்டிய மன்னர்களின் சிலம்பும்,தொலைந்து அடகு வாங்குபவர் கோவலன் கொண்டு சென்ற சிலம்பை பாண்டிய மன்னனிடம் கொடுத்தார். அப்போது பாண்டிய மன்னன் தனது காவலாளிகளிடம் கோவலனை கொன்டு வாருங்கள் என்றார். காவலாளிகள் கோவலனை கொன்டு வந்தனர். இந்த செய்தியை கெட்ட கண்ணகி ஓடிவந்து கோவலனிடம் சென்று அழுது இதற்கு நீதி கிடைக்க வேண்டுமென கூறி பாண்டியன மன்னனிடம் சென்றார். அங்கு சென்று என்ன நடந்தது எனக் கேட்ட போது கோவலன்; கொன்டு வந்த சிலம்பு பாண்டிய மன்னனுக்குரியது என்பதால் கோவலனை கொண்டு வருமாறு கூற கொண்று விட்டனர். கண்;;ணகி பாண்டிய மண்ணனிடம் முத்தா? மாணிக்கமா? எனக் கேட்டார். அதற்கு பாண்டிய மன்னன் மானிக்கம் எனக்கூறினார். கண்ணகி சிலம்பை உடைத்துக் காட்டினார். அதில் முத்து இருந்தது. அப்போது கண்ணகியிடம் பாண்டிய மன்னன் மன்னிப்புக் கேட்டார். அப்போது கண்ணகி எரியட்டும் எரியட்டும் மதுராபுரியே எரியட்டும் தாது கோபுரங்கள உடையட்டும் என சாபம் இட்டு பாண்டிய மன்னனின் சீற்றம் காரணமாக எரித்து சினத்தோடு இலங்கைக்குப் புறப்பி;ட்டார். இலங்கையின் கிழக்கு மகாணத்தில் 'பட்டிப்பளை' எனும் காட்டுப் பகுதியில் கோபம் தனிப்பதற்காக வந்தார். அந்த ஊர் தனது கோபத்தை ஆற்றியமையால் வந்து10ஆறு என்று வந்தாறு மூலை எனும் பெயர் பெற்றது. ஆந்த ஆலயத்தில் குழந்தைகளின் அழுகை ஓசையும் மனிதர்களின் கூக்குரல் ஒலி கேட்ட வன்னம் இருந்மையால் அங்கிருந்து புறப்பட்டு கோரளைப் பறறு கோராவளி என்னும் அடர்ந்த காட்டுப் பகுதியில் வற்றாத கங்கை ஓரமாகவும் கொக்கட்டி மர நிழலில் குடி கொன்டார். அக்கால வாசிகள் இதனைக் கண்டார்கள். கண்ணகை குழந்தை அழுகை ஒலி கேட்க விருப்பமில்லாமையால் வருடத்துக்கு ஒரு முறை வைகாசிப் பௌர்னமி தினத்தன்று 7 ஊர் மக்களால் அலங்கார உற்சவம் கொன்டாடப் படுகின்றது. சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, கோரகளிமடு, கிரான், கின்னியடி, ஆகிய ஊர்மக்களால் கொத்துப்பந்தல் இட்டு ஆயிரக்கணக்கான மக்களால் புதுப்பானையில் பொங்கல் பொங்கி அம்மனுக்குப் படைத்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபடுவார்கள். பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பதால் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. ஆகவே கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்மன் வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற இடமாக விளங்குகின்றது.
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Re: பக்தி பாடல்கள்
அரோஹரா என்று படி ஆடுவோம்
மண்டூர் காந்தனையே
மண்டூர் கந்தன் பாடல்
மண்டூர் Murukan கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 20 மைல்கள் தூரத்தில் மண்டூர் கிராமத்தில் மட்டக்களப்பு நீர்ப்பரப்பை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த முருகன் கோவில். இது தில்லை மண்டூர் அல்லது சின்னக் கதிர்காமம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.
கதிர்காமம், மற்றும் மண்டூர் ஆலயங்கள் கந்தன் படையெடுப்புடன் சம்பந்தப்பட்டவை என்று கொள்ளப்படுகின்றன. கந்தன் படையெடுப்பு இராமாயணப் போருக்கு முற்பட்டது எனவும் இது கி.மு. 1800 க்கு முற்பட்டது எனவும் கொள்ளப்படுகின்றது. சூரபத்மனை சங்காரம் செய்த வேலானது உக்கிரம் தாங்க முடியாமல் கடலில் மூழ்கி மூன்று கிளையானது என்றும் அதில் ஒரு கிளையே மண்டூரில் தில்லை மரத்தில் பதிந்து திருத்தலமானது என்றும் மட்டக்களப்பு தமிழகம், மட்டக்களப்பு மான்மியம் ஆகிய நூல்கள் கூறுகின்றன
மண்டூர் காந்தனையே
மண்டூர் கந்தன் பாடல்
மண்டூர் Murukan கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 20 மைல்கள் தூரத்தில் மண்டூர் கிராமத்தில் மட்டக்களப்பு நீர்ப்பரப்பை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த முருகன் கோவில். இது தில்லை மண்டூர் அல்லது சின்னக் கதிர்காமம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.
கதிர்காமம், மற்றும் மண்டூர் ஆலயங்கள் கந்தன் படையெடுப்புடன் சம்பந்தப்பட்டவை என்று கொள்ளப்படுகின்றன. கந்தன் படையெடுப்பு இராமாயணப் போருக்கு முற்பட்டது எனவும் இது கி.மு. 1800 க்கு முற்பட்டது எனவும் கொள்ளப்படுகின்றது. சூரபத்மனை சங்காரம் செய்த வேலானது உக்கிரம் தாங்க முடியாமல் கடலில் மூழ்கி மூன்று கிளையானது என்றும் அதில் ஒரு கிளையே மண்டூரில் தில்லை மரத்தில் பதிந்து திருத்தலமானது என்றும் மட்டக்களப்பு தமிழகம், மட்டக்களப்பு மான்மியம் ஆகிய நூல்கள் கூறுகின்றன
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Re: பக்தி பாடல்கள்
உன்னை நினைத்தேன் உகந்தை முருகா
என்னை நினைத்தேன்
உகந்தை முருகன்..
என்னை நினைத்தேன்
உகந்தை முருகன்..
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Re: பக்தி பாடல்கள்
தங்க வேல் தாங்கிடும் -தில்லை மண்டூர் கந்தனுக்கு பாமாலை
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Re: பக்தி பாடல்கள்
முருகா முத்துக்குமரா சித்தாண்டி தமிழ் வாழும் செல்வ குமரா
சித்துக்கள் பல செய்து ஆண்டியானாய்
சித்துக்கள் பல செய்து ஆண்டியானாய்
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Re: பக்தி பாடல்கள்
சிவாய நாம ஓம் சிவாய நாம ஓம் சொல்லுவோம்
நஞ்சினை உண்டவன் எண்களின் குல தெய்வம்
நஞ்சினை உண்டவன் எண்களின் குல தெய்வம்
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Page 2 of 2 • 1, 2

» பக்தி பாடலை பாடிய பொப் பாடகி...
» மெய் சிலிர்க்க வைக்கும் கண்ணப்ப நாயனாரின் பக்தி...
» பக்தி முற்றி பித்து பிடித்துவிட்டவர்களின் சிவதாண்டவ நடனம்.படத்தொகுப்பு.
» வழிபாடு, பக்தி, பூஜைகள், பஜனை. சத்சங்கம் இதெல்லாம் எதற்காக ?
» ”கிருஷ்ண பக்தி” படத்தில் பி.யு.சின்னப்பா பாடிய ஒரு பாடல். வீடியோ
» மெய் சிலிர்க்க வைக்கும் கண்ணப்ப நாயனாரின் பக்தி...
» பக்தி முற்றி பித்து பிடித்துவிட்டவர்களின் சிவதாண்டவ நடனம்.படத்தொகுப்பு.
» வழிபாடு, பக்தி, பூஜைகள், பஜனை. சத்சங்கம் இதெல்லாம் எதற்காக ?
» ”கிருஷ்ண பக்தி” படத்தில் பி.யு.சின்னப்பா பாடிய ஒரு பாடல். வீடியோ
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|