TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10

Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10

Post by வாகரைமைந்தன் Sat Jun 19, 2021 12:46 am

சின்மயி சிறிபாதா

சின்மயி ஸ்ரீபாதா (பிறப்பு: செப்டம்பர் 10, 1984) இந்தியாவைச் சேர்ந்த தமிழ்த் திரைப்படப் பின்னணி பாடகி ஆவார்.பெற்றோர் சிறிபாத- பாடகி பத்மாஷனி யின் மகளாவார். இவர் மே 06, 2014 அன்று பிரபல நடிகரான ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம், மணமக்கள் பரிசு பொருள் எதுவும் வாங்கவில்லை. அதற்கு பதில், லடாக்கில் உள்ள மலை சாதியினரின் பள்ளிக்கு கட்டிடம் கட்ட உதவும்படி கேட்டுக்கொண்டனர்.

1999 இல் சன்தொலைக்காட்சியில் ஏ.வி.ரமணன் தொகுத்து வழங்கிய சப்தஸ்வரங்கள் போட்டி  நிகழ்ச்சியில் பாடி வெற்றி பெற்றதன் மூலம் தொலைக்காட்சியில் பாடகராக அறிமுகமானார்.

ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும்.



கடைசிப் பாடல் சக்ரா படத்தில் யுவ சங்கர் ராஜா இசையில்  அம்மாசோங் பாடல்,பிராத்தனா இந்திரஜித் உடன் பாடியுள்ளார்.



பின்னணிப் பாடகர்,பின்னணிக்குரல்,தொலைக்காட்சி தொகுப்பாளர்,பல சமூக சேவைகள்,அறக்கட்டளை எனவும் செயல்படுத்தி  வரும் சின்மயி,பல சர்ச்சைகளையும் சேர்த்துக் கொண்டார்.

மீ டூ வில் வைரமுத்துவை குற்றவாளியாக்கிய   அவரின் கருத்துகள் கேட்கப்பட்டன.ஆயினும் வைரமுத்து என்ற புகழ் பெற்ற ஒருவரை  நீதித் தராசில் வைத்து அவரிடம் கருத்துக் கேட்க தமிழகம் தயாராக இல்லை.அவரும் அதற்கு தயாராக இல்லை.ஒருபக்க நியாயம்- நீதி ஆகாது.தமிழகத்தின் கறை படிந்த பக்கம் இது.அதனால் தான் அரசியல்வாதிகளும் சாமியார்களும்,பிரபலங்களும்  தப்புக்கு மேல் தப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள்.அவர்கள் புகழின் உச்சிக்கு சென்று விட்டதால் மக்களும் அதிகாரமும் அவர்களை புனிதர்கள் ஆக்கி கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.

(Every truth has two sides; it is as well to look at both, before we commit ourselves to either.)


Last edited by வாகரைமைந்தன் on Wed Jun 23, 2021 10:55 pm; edited 9 times in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10 Empty 2.வாணி ஜயராம்

Post by வாகரைமைந்தன் Sat Jun 19, 2021 11:09 am

கலைவாணி என்ற வாணி ஜெயராம் (பிறப்பு: நவம்பர் 30, 1945)

வாணிஜெயராம் தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தாயார் பெயர் பத்மாவதி முறைப்படி இசை பயின்றவர். கணவர் -ஜெயராம் 1969 இல் திருமணம் 2018 இல் மறைவு.

இவரின் இசைப்பயணம் 1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் தொடங்கியது.
தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை ம. சு. விசுவநாதன் இசையில் பாடினார்.



வாணி ஜெயராம், லதா மங்கேஸ்கரால் விமர்சிக்கப்பட்டிருந்தார்.வாணியின் இந்தி திரப்பட வளர்ச்சி பிடிக்காமல் லதா அவரை கடுமையாக விமர்சித்தார் என ஊடகங்கள் அப்போது கருத்து தெரிவித்தன. லதாவால் ஏ.ஆர்.ரகுமானும் விமர்சனத்துக்கு ஆளானார்.கலைஞர்களிடையே போட்டி இருக்கலாம் ஆனால் அது பொறாமையாக மாறக்  கூடாது.  

அபூர்வ ராகங்கள் (1975) கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.வி. இசையில் பாடிய...நடித்த சிறிவித்தியாவும் ஒரு பாடகி ஆவர்.அவர் எம். எல். வசந்தகுமாரி யின் மகளாவர்.



காவியத்தலைவன்(2014) ஏ.ஆர்.ரகுமான் இசையில்...      
 
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10 Empty 3.Dr.சோபனா விக்னேஷ்

Post by வாகரைமைந்தன் Sat Jun 19, 2021 10:47 pm

Dr.சோபனா விக்னேஷ்

ஷோபனா  கும்பகோணத்தில் என்.குமார்-ரேவதி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார்.அவருடடைய கணவர் விக்னேஷ்.அதுதவிர மேலதிக தனிப்பட்ட தகவல்களை அவர் இணையத்தில் பகிரவில்லை.    
                                   
”மகாநதி” ஷோபனா ஒரு தமிழக கர்நாடக இசைப் பாடகி. இவர் அதிகமான பக்தி பாடல்களை பாடியுள்ளார். சிறு வயதில் மகாநதி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானதால் “மகாநதி” ஷோபனா என்று அழைக்கப்படுகிறார். அத்திரைப்படத்தில் அவர் ”ஸ்ரீ ரங்க ரங்க நாதனின்” என்று தொடங்கும் ஒரு பாடலை, மகாநதி (1994) படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எஸ்.பி.பி.+உமா ரமணனுடன் இணைந்து இளையராஜா இசையில் பாடியிருந்தார்.
பாடியுள்ளார்.



கண்ணோடு கண்ணோடு..பாடல் கனவே கலையாதே (1999) படத்தில் வைரமுத்து வரிகளில் தேவா இசையில் உன்னிகிருஷ்னனுடன் பாடியது.



கர்நாடக இசைப் பாடல்களும் பக்திப் பாடல்களையும் பாடிவருகிறார்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10 Empty 4.தாமரை

Post by வாகரைமைந்தன் Sun Jun 20, 2021 11:32 am

தாமரை 10நவம்பர் 1975தமிழ்ப் பெண் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார்.

கோவையில் பிறந்த தாமரை, இயந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகிய விருதுகளையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

தாமரை மனித உரிமைப் போராளியும் தமிழ் தேசியவாதியுமான தியாகுவை திருமணம் புரிந்துள்ளார். இருவருக்கும் சமரன் என்ற மகன் உள்ளார். மண வாழ்வில் சர்ச்சையும் உண்ணாவிரதமும் அறிந்த தகவல்.

கவிஞர் தாமரையின் முதல் பாடல், இனியவளே (1998) படத்தில் தேவா இசையில் தென்றல் எந்தன்..என்ற பாடல் அனுராதா சிறிராம் பாடியிருந்தார்.இதில் பல்லவி மீண்டும் மீண்டும் வராது.



பூமி (2021) படத்தில் இமான் இசையில் கடை கண்ணாலே.. ஸ்ரேயா கோசல்+வருன் பரந்தாமன்



மின்னலே (2001) படத்தில் வசீகரா.. என்ற பாடல் ஹரிஸ் ஜயராஜ் இசையில் பம்பாய் ஜயசிறி பாடியுள்ளார்.

விஸ்வாசம் படத்தில் கண்ணானே கண்ணே.. பாடல் இமான் இசையில்  சித்  சிறிராம் பாடியுள்ளார்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10 Empty 5.வாலி

Post by வாகரைமைந்தன் Sun Jun 20, 2021 8:35 pm

கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, 'வாலி' என்ற பெயரைச் சூட்டினான்.இவர் கவிஞர்,பாடலாசிரியர்,எழுத்தாளர்,நடிகர் என பல்வேறு திறமைகளைக் கொண்டவர்.

  முதல் திரைப்படம் அழகர்மலைக்கள்வன் (1958) நிலவும் தாரையும் நீயம்மா..பாடல் கோபாலம் இசையில் பி.சுசீலா பாடியுள்ளார்.



ஆயிரத்தில் ஒருவன் (1965) விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையில் டி.எம்.எஸ் பாடியுள்ள ஏன் என்ற கேள்வி..என்ற பாடல்.இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். ஜயலலிதா முதன் முறையாக இணைந்து நடித்திருந்தனர். 



கடைசிப் பாடல் காவியத்தலைவன்(2014) படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஹரிசரண், பெல சென்டே, ஸ்ரீமதுமிதா பாடிய அல்லி அர்ச்சுணா பாடல்.



வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10 Empty 6.சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்

Post by வாகரைமைந்தன் Mon Jun 21, 2021 11:25 am

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (ஜனவரி 19, 1933 - மார்ச் 24, 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும்  ஆவார். பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள் ,மகன் டாக்டர்  சிவசிதம்பரம்.
முதல் பாடல் பொன்வயல் (1954)படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'சிரிப்புதான் வருகுதையா இசை துறையூர் ராஜகோபால் ஷர்மா+ஆர். ராஜகோபால்.

இந்தப் படம் தொலைந்த படமாக கருதப்படுகிறது.



கே.வி.மகாதேவன் இசையில் முருகனே துணை (1990)படத்தில்சிங்கார வேலனுக்கு..







சீர்காழி கோ. சிவசிதம்பரம் (8 jUn 1959) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர்.  மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ள  இவர், சீர்காழி கோவிந்தராஜனின் மகனாவார்.
மிருதங்க சக்கரவர்த்தி (1983) படத்தில் அபினய சுண்டரி ஆடுகிறாள்..என்ற பாடலை வாணி ஜயராமுடன் சேர்ந்து பாடியுள்ளார்.இசை எம்.எஸ்.வி.



கனவு வாரியம் (2017) படத்தில் சியாம் பென்சமின் இசையில் இவன் கிறுக்கன் தான்..என்ற பாடல்

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10 Empty 7.உமா ரமணன் +ஏ.வி.ரமணன்

Post by வாகரைமைந்தன் Tue Jun 22, 2021 12:16 am

உமா ரமணன்
மோகன கண்ணன் முரளி..என்ற பாடல் ஏ.வி.ரமணனுடன் பாடிய பாடல்,எஸ்.வி.வெங்கடராமன் இசையில் படம் சிறி கிரிஷ்ன லீலா (1977)



மணி சர்மா இசையில் திருபாச்சி (2005) படத்தில் ஹரிஷ் ராகவேன்திரா+பிரேம்ஜி உடன் பாடிய கண்ணும் கண்ணும்தான் சேர்ந்தாச்சு.. பாடல்.



இப்போதும் ரமணன் சன் தொலைக்காட்சியின்  சப்தசுவரங்கள் நிகழ்ச்சி முதல் இசைக்குழுவை ( RAMANAN MUSIANO) நடத்தி மேடைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்கள்.(youtube)



A. V. Ramanan (ஆராவமுதன் வெங்கட ரமணன்) நடிகராகவும் பாடகராகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்த ரமணன், கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.வி இசையில் வந்த நேற்று ஒரு மேனகை பாடலை பாடியிருந்தார். படம் மன்மத லீலை (1976) வேறு சில படங்களில் நடித்தும் பாடியும் உள்ளார்.1969 இல் தனது இசைப் பயணத்தை தொடங்கி இன்றும் தொடருகிறார்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10 Empty 8.பாம்பை ஜயசிறி

Post by வாகரைமைந்தன் Tue Jun 22, 2021 11:17 am

பாம்பை ஜயசிறி
பாம்பே ஜெயஸ்ரீ எனப் பரவலாக அறியப்படும் ஜெயஸ்ரீ இராம்நாத் ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி. பெற்றோர் சீதாலட்சுமி சுப்பிரமணியம்+என்.என்.சுப்பிரமணியம்.

நறுமுகையே நறுமுகையே - இருவர் (1997) படத்தில் வைரமுத்து வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உன்னி கிரிஷ்னனுடன்.. 



மின்னலே (2001) படத்தில் வசீகரா பாடல் தாமரை வரிகளில் ஹரிஸ் ஜயராஜ் இசையில்..    
                                                                     


கஜினி (2005) படத்தில் சுற்றும் விழிச்.. பாடல் நா.முத்துக்குமார் வரிகள்,இசை ஹரிஸ் ஜயராஜ்,சிறீராம் பார்த்தசாரதியுடன்..    


                                                             
சிந்துபைரவி ராகத்தில் தில்லானா..



இளையராஜா இசையில் ஒரு பாடல்..

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10 Empty 9.சுதா ரகுநாதன்

Post by வாகரைமைந்தன் Wed Jun 23, 2021 11:07 am

சுதா ரகுநாதன் (30ஏப்ரல் 1956) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். தமிழ்த் திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடி உள்ளார். பிள்ளைகள் இருவர். கௌசிக்,மாளவிகா.பெற்றோர் வெங்கட்ராமன்+சூடாமணி

வாரணம் ஆயிரம் (2008) அனல்மேலே.. தாமரை வரிகளில் இசை ஹரிஸ் ஜயராஜ்.



இவன் (2002)படத்தில் என்னை என்ன செய்தாய்… பாடல்..இளையராஜா இசையில்..  



தோடி ராகத்தில்.. Morning Raga (2004) படத்தில் மணிசர்மா இசையில் தாயே யசோதா...

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10 Empty 10.எல்.ஆர்.ஈஸ்வரி

Post by வாகரைமைந்தன் Wed Jun 23, 2021 10:53 pm

எல். ஆர். ஈஸ்வரி (பிறப்பு: திசம்பர் 7, 1939) தமிழ்நாட்டின் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி. 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார்.

பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகிய பெற்றோருக்கு சென்னையில் பிறந்தார் லூர்து மேரி ஈசுவரி. 

மனோகரா (1954) படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் "இன்ப நாளிலே இதயம் பாடுதே" என்ற பாடலை ஜிக்கி குழுவினர் பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து பாடினார்.வரிகள் உடுமலை நாராயண கவி.



முதன் முதலில் தனியாகப் பாடும் சந்தர்ப்பம் நல்ல இடத்துச் சம்பந்தம் (1958) திரைப்படத்துக்காக கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் இவரே தான் அவரே அவரே தான் இவரே என்ற பாடலைப் பாடினார். வரிகள் : A.மருதகாசி



 2020 ஆம் ஆண்டில், நயன்தாரா நடித்த திரைப்படமான "மூக்குத்தி அம்மன்" ஆடி குத்து என்ற பாடலைப் பாடியிருந்தார் .      
 
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10 Empty Re: அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum