Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Sat Sep 30, 2023 1:41 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 23, 2023 3:47 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
அன்றாட மருத்துவம்................ கேள்வியும் ….... பதிலும்.............................
2 posters
Page 1 of 1
அன்றாட மருத்துவம்................ கேள்வியும் ….... பதிலும்.............................
அன்றாட மருத்துவம்................ கேள்வியும் ….... பதிலும்.............................
1.இரத்த உயர் அழுத்தத்திற்கு புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட எண்ணெய் என்ன?
2.ஒரு பெண் கர்ப்ப காலத்தில் உடலுறவு சாத்தியமா?
3.நன்றாக பழுத்த வாழைப்பழத்தை யார் சாப்பிடக் கூடாது?
4.உடல் பருமனிற்கும்,உடல் சூட்டிற்கும் தொடர்புண்டா?
5.வெளி நாடுகளில் இருந்து வரும் ஆப்பிள்களை உண்பதில் கவனம் தேவை.உண்மையா?
6.லப்டொப்,மடிக்கணினி அதிக நேரம் பாவிப்பது உடலுக்கு கெடுதலா?
7.குளிர்ந்த நீர் குடிப்பது கெடுதலா?
8.வலி எதுவும் இல்லாமலேயே மாரடைப்பு வருமா?
9.தண்ணீர் வரும் பிளாஸ்டிக் போத்தல்களை திரும்பப் பாவிப்பது கெடுதலா?
10.எவ்வளவு காலத்திற்கு ஒரு முறை இரத்தம் தானமாக கொடுக்க முடியும்?
1.நல்லெண்ணை(எள் எண்ணை),......தினமும் 20மில்லி.லி. சேர்த்து வரின் உயர் அழுத்தத்தை குறைத்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் எனவும்,ஆனாலும் தற்போதய மருந்து எடுப்பவர்கள் மருத்துவரிடன் கலந்து ஆலோசித்து மருந்தின் அளவைக் குறைக்கலாம் அல்லது எடுக்காமல் விடலாம் என ஜப்பானிய ஆய்வு நிறுவனம் Fukoka University அறிவித்துள்ளது. இந்த இரண்டையும் Sesame and rice bran oil சேர்த்து எடுப்பது சிறந்தது என்கிறார்கள்.முன்ன ஒலிவ் எண்ணையை மட்டுமே கூறி இருந்தனர்.
Sesame and rice bran oil lowers blood pressure, improves cholesterol. American Heart Association Report.186.
2.பொதுவாக வயிற்றில் வளரும் குழந்தையை கருத்தில் கொள்ள வேண்டும்.எந்த விதத்திலும் வயிற்றுப் பகுதி பாதிக்கப்படக் கூடாது. ஆரம்ப காலத்தில் கர்ப்பக் கலைவு,அதிக வலி நோவு ஏற்பட சந்தர்ப்பம் உண்டு. உடல் நிலை,வயிற்றில் இருக்கும் குழந்தையின் இருப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு,பெண் விரும்பும் பட்சத்தில், மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லதே.
3.நன்றாக பழுத்த பழம்,அதாவது தோலில் கறுப்பு புள்ளிகளைக் கொண்ட, மாச்சத்தாக மாற்றப்பட்டு விடுவதால் சர்க்கரை பொருளைக் கொண்டிருக்கும்.இதனால் குருதியில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரித்து விடும்.அத்துடன் அதில் இருக்கும் பல சத்துக்களை இழந்தும் விடும்.அதே சமயம் வாழைப்பழம் புற்று நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டது.
4.ஓரளவிற்கு உண்மை தான்.உடல் சூடு குறைவாக உள்ளவர்களின் எடை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஒருவர் குளிர்ந்த நீரில் குளிக்கும் போதோ அல்லது நீந்தும் போதோ அதிக கலோரிகளை எரித்து சக்தியை வெளியேற்றுகிறார்.அதாவது சாதாரண சூடுடைய தண்ணீரில் நீந்துபவரை விட, குளிர் நீரில் நீந்துபவர் 60 வீதம் அதிக சக்தியை வெளியேற்றுகிறார். நல்லது தான் அதே சமயம் அதிக நேரம் குளிர் நீரில் இருப்பது நோயையும் கொண்டு வந்து விடும்.......University of Florida
5.ஆம்.காரணம்,வெளி நாடுகளில் இருந்து வரும் ஆப்பிள்கள் கெட்டுப் போகாது,காயாது இருப்பதற்காக மெழுகு,wax, பூசுகிறார்கள். இது உடலுக்கு மிகவும் தீங்கானது. அதனால் அதை அகற்றுவதை விட,தோலை அகற்றி விட்டு உண்பதே நல்லது.
6.ஆம். மடிக்கணினியை அதிக நேரம் பாவிப்பதனால் சரும நோய், புற்றுநோய் வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ப்ரொசெஸ்சர்,வன்தட்டு போன்றவற்றில் இருந்து 52 C பாகை வரை உஸ்னம் வெளியேற்றப் படுகிறது.இதனால் பிரபல கணினி தயாரிப்பு நிறுவனங்கள் கணினி பற்றிய அறிவுறுத்தல்களில் மடிக்கணினியை முடிந்தவரை மேசையில் அல்லது உடம்பின் கிட்டே வைத்துப் பாவிக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள்.
7.இல்லை.குளிர்ந்த நீர் அல்லது சூடான நீர் எந்த விதத்திலும் பாதிப்பது கிடையாது.ஒருவருக்கு நாளொன்றிற்கு 2 லீ.தண்ணீர் தேவைபடுகிறது.இதில் அரைவாசியை நாம் உண்ணும் உணவில் இருந்து பெற்றுக் கொள்கிறோம். நாம் குடிக்கும் தண்ணீர் போதுமா என்பதை கழிக்கும் சிறு நீரின் நிறத்தைக் கொண்டும் கண்டு விடலாம். கடுமையான அல்லது மஞ்சள் கலந்த நிறமானால் தண்ணீர் குறைய குடிக்கிறோம் எனவும் தெளிவாக இருந்தால் போதுமானதாக குடிக்கிறோம் எனவும் கருதலாம்.ஆனாலும் காலையில் எப்படியும் சிறிது கடுமையான நிறத்திலேயே அனைவருக்கும் இருக்கும்.அதே சமயம் காச்சல் நேரத்தில் குளிர்ந்த நீர் குடிப்பது உஸ்னத்தை அதிகரிக்கவே செய்யும்.குளிர்ந்த நீரில் குளிப்பதும் அதிக வெப்பத்தை வெளியேற்றும் என்பதால் தவிர்ப்பது நலம்.மற்றும்படி குளிர் நீரோ சூடான நீரோ அருந்துவதால் எந்த வித வேறுடும் கிடையாது.அவரவர் விருப்பமே.
8.வரும். இதை அமைதி மாரடைப்பு என்பர்.இது Ischemia என்ற வகை மாரடைப்பு குருதித் தடையினால் வருகிறது.இதில் இரண்டு வகை உண்டு.ஒன்று வலியுடன் வருவது.மற்றையது வலி எதுவும் இல்லாமலேயே வந்து விடும்.
9.இந்த பிளாஸ்டிக் போத்தல்களில் பல வகை உண்டு.சில PET வகை ஒரு முறை மட்டுமே பாவிக்கக் கூடியவை. சில BPA வகை இவை குழந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டவை. வேறு சில polyethylene terephthalate, phthalates ,bishphenol A இப்படி பல இராசயண பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.இவை சூடான நிலையில் உடலுக்கு கெடுதியை தரும் இராசயணங்களை வெளியிடுகின்றன.அதனால் நமக்கு எந்த பொருள் எதைக் கொண்டு தயாரித்திருக்கிறது என்று தெரியாத நிலையில் திரும்பப் பாவிப்பதை தவிர்ப்பது நல்லதே.
10.இரண்டு மாதங்கள்,சரியாக 56 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்க முடியும்.ஆக்சிஜினைக் கடத்தும் சிவப்பு அணுக்கள் இரண்டு வாரங்களுக்குள் திரும்ப சாதாரண நிலைக்கு உருவாக விடும்.Platelet and plasma என்பவை சிவப்பி அணுக்களை விட விரைவாக சரியாகி விடும்.Platelet ,குருதியை உறைய வைக்கும்,ஒரு சில மணிகளிலும்,plasma ஒரு சில தினங்களிலும் பழைய நிலைக்கு வந்து விடும்.இதே போல் சில பெண்கள் கருமுட்டையை தானம் செய்கிறார்கள்.இதுவும் வாழ்வில், உடல் நலம் கருதி,ஒன்று முதல் இரண்டு முறையே அனுமதிக்கப்படுகிறது.
சக்தி.
1.இரத்த உயர் அழுத்தத்திற்கு புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட எண்ணெய் என்ன?
2.ஒரு பெண் கர்ப்ப காலத்தில் உடலுறவு சாத்தியமா?
3.நன்றாக பழுத்த வாழைப்பழத்தை யார் சாப்பிடக் கூடாது?
4.உடல் பருமனிற்கும்,உடல் சூட்டிற்கும் தொடர்புண்டா?
5.வெளி நாடுகளில் இருந்து வரும் ஆப்பிள்களை உண்பதில் கவனம் தேவை.உண்மையா?
6.லப்டொப்,மடிக்கணினி அதிக நேரம் பாவிப்பது உடலுக்கு கெடுதலா?
7.குளிர்ந்த நீர் குடிப்பது கெடுதலா?
8.வலி எதுவும் இல்லாமலேயே மாரடைப்பு வருமா?
9.தண்ணீர் வரும் பிளாஸ்டிக் போத்தல்களை திரும்பப் பாவிப்பது கெடுதலா?
10.எவ்வளவு காலத்திற்கு ஒரு முறை இரத்தம் தானமாக கொடுக்க முடியும்?
1.நல்லெண்ணை(எள் எண்ணை),......தினமும் 20மில்லி.லி. சேர்த்து வரின் உயர் அழுத்தத்தை குறைத்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் எனவும்,ஆனாலும் தற்போதய மருந்து எடுப்பவர்கள் மருத்துவரிடன் கலந்து ஆலோசித்து மருந்தின் அளவைக் குறைக்கலாம் அல்லது எடுக்காமல் விடலாம் என ஜப்பானிய ஆய்வு நிறுவனம் Fukoka University அறிவித்துள்ளது. இந்த இரண்டையும் Sesame and rice bran oil சேர்த்து எடுப்பது சிறந்தது என்கிறார்கள்.முன்ன ஒலிவ் எண்ணையை மட்டுமே கூறி இருந்தனர்.
Sesame and rice bran oil lowers blood pressure, improves cholesterol. American Heart Association Report.186.
2.பொதுவாக வயிற்றில் வளரும் குழந்தையை கருத்தில் கொள்ள வேண்டும்.எந்த விதத்திலும் வயிற்றுப் பகுதி பாதிக்கப்படக் கூடாது. ஆரம்ப காலத்தில் கர்ப்பக் கலைவு,அதிக வலி நோவு ஏற்பட சந்தர்ப்பம் உண்டு. உடல் நிலை,வயிற்றில் இருக்கும் குழந்தையின் இருப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு,பெண் விரும்பும் பட்சத்தில், மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லதே.
3.நன்றாக பழுத்த பழம்,அதாவது தோலில் கறுப்பு புள்ளிகளைக் கொண்ட, மாச்சத்தாக மாற்றப்பட்டு விடுவதால் சர்க்கரை பொருளைக் கொண்டிருக்கும்.இதனால் குருதியில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரித்து விடும்.அத்துடன் அதில் இருக்கும் பல சத்துக்களை இழந்தும் விடும்.அதே சமயம் வாழைப்பழம் புற்று நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டது.
4.ஓரளவிற்கு உண்மை தான்.உடல் சூடு குறைவாக உள்ளவர்களின் எடை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஒருவர் குளிர்ந்த நீரில் குளிக்கும் போதோ அல்லது நீந்தும் போதோ அதிக கலோரிகளை எரித்து சக்தியை வெளியேற்றுகிறார்.அதாவது சாதாரண சூடுடைய தண்ணீரில் நீந்துபவரை விட, குளிர் நீரில் நீந்துபவர் 60 வீதம் அதிக சக்தியை வெளியேற்றுகிறார். நல்லது தான் அதே சமயம் அதிக நேரம் குளிர் நீரில் இருப்பது நோயையும் கொண்டு வந்து விடும்.......University of Florida
5.ஆம்.காரணம்,வெளி நாடுகளில் இருந்து வரும் ஆப்பிள்கள் கெட்டுப் போகாது,காயாது இருப்பதற்காக மெழுகு,wax, பூசுகிறார்கள். இது உடலுக்கு மிகவும் தீங்கானது. அதனால் அதை அகற்றுவதை விட,தோலை அகற்றி விட்டு உண்பதே நல்லது.
6.ஆம். மடிக்கணினியை அதிக நேரம் பாவிப்பதனால் சரும நோய், புற்றுநோய் வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ப்ரொசெஸ்சர்,வன்தட்டு போன்றவற்றில் இருந்து 52 C பாகை வரை உஸ்னம் வெளியேற்றப் படுகிறது.இதனால் பிரபல கணினி தயாரிப்பு நிறுவனங்கள் கணினி பற்றிய அறிவுறுத்தல்களில் மடிக்கணினியை முடிந்தவரை மேசையில் அல்லது உடம்பின் கிட்டே வைத்துப் பாவிக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள்.
7.இல்லை.குளிர்ந்த நீர் அல்லது சூடான நீர் எந்த விதத்திலும் பாதிப்பது கிடையாது.ஒருவருக்கு நாளொன்றிற்கு 2 லீ.தண்ணீர் தேவைபடுகிறது.இதில் அரைவாசியை நாம் உண்ணும் உணவில் இருந்து பெற்றுக் கொள்கிறோம். நாம் குடிக்கும் தண்ணீர் போதுமா என்பதை கழிக்கும் சிறு நீரின் நிறத்தைக் கொண்டும் கண்டு விடலாம். கடுமையான அல்லது மஞ்சள் கலந்த நிறமானால் தண்ணீர் குறைய குடிக்கிறோம் எனவும் தெளிவாக இருந்தால் போதுமானதாக குடிக்கிறோம் எனவும் கருதலாம்.ஆனாலும் காலையில் எப்படியும் சிறிது கடுமையான நிறத்திலேயே அனைவருக்கும் இருக்கும்.அதே சமயம் காச்சல் நேரத்தில் குளிர்ந்த நீர் குடிப்பது உஸ்னத்தை அதிகரிக்கவே செய்யும்.குளிர்ந்த நீரில் குளிப்பதும் அதிக வெப்பத்தை வெளியேற்றும் என்பதால் தவிர்ப்பது நலம்.மற்றும்படி குளிர் நீரோ சூடான நீரோ அருந்துவதால் எந்த வித வேறுடும் கிடையாது.அவரவர் விருப்பமே.
8.வரும். இதை அமைதி மாரடைப்பு என்பர்.இது Ischemia என்ற வகை மாரடைப்பு குருதித் தடையினால் வருகிறது.இதில் இரண்டு வகை உண்டு.ஒன்று வலியுடன் வருவது.மற்றையது வலி எதுவும் இல்லாமலேயே வந்து விடும்.
9.இந்த பிளாஸ்டிக் போத்தல்களில் பல வகை உண்டு.சில PET வகை ஒரு முறை மட்டுமே பாவிக்கக் கூடியவை. சில BPA வகை இவை குழந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டவை. வேறு சில polyethylene terephthalate, phthalates ,bishphenol A இப்படி பல இராசயண பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.இவை சூடான நிலையில் உடலுக்கு கெடுதியை தரும் இராசயணங்களை வெளியிடுகின்றன.அதனால் நமக்கு எந்த பொருள் எதைக் கொண்டு தயாரித்திருக்கிறது என்று தெரியாத நிலையில் திரும்பப் பாவிப்பதை தவிர்ப்பது நல்லதே.
10.இரண்டு மாதங்கள்,சரியாக 56 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்க முடியும்.ஆக்சிஜினைக் கடத்தும் சிவப்பு அணுக்கள் இரண்டு வாரங்களுக்குள் திரும்ப சாதாரண நிலைக்கு உருவாக விடும்.Platelet and plasma என்பவை சிவப்பி அணுக்களை விட விரைவாக சரியாகி விடும்.Platelet ,குருதியை உறைய வைக்கும்,ஒரு சில மணிகளிலும்,plasma ஒரு சில தினங்களிலும் பழைய நிலைக்கு வந்து விடும்.இதே போல் சில பெண்கள் கருமுட்டையை தானம் செய்கிறார்கள்.இதுவும் வாழ்வில், உடல் நலம் கருதி,ஒன்று முதல் இரண்டு முறையே அனுமதிக்கப்படுகிறது.
சக்தி.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: அன்றாட மருத்துவம்................ கேள்வியும் ….... பதிலும்.............................
[You must be registered and logged in to see this image.]
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010

» மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..................பகுதி...2
» மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..................பகுதி...2
» பொதுஅறிவில் - மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..பகுதி...3 ஓடும் விமானத்தின் யன்னலை திறந்தால்......
» பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்)
» நடிகர் சிவகுமார்: செக்ஸ் பற்றிய கேள்வியும் பதிலும்
» மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..................பகுதி...2
» பொதுஅறிவில் - மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..பகுதி...3 ஓடும் விமானத்தின் யன்னலை திறந்தால்......
» பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்)
» நடிகர் சிவகுமார்: செக்ஸ் பற்றிய கேள்வியும் பதிலும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|