TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா ? - ஒரு ஆய்வறிக்கை

Go down

புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா ? - ஒரு ஆய்வறிக்கை Empty புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா ? - ஒரு ஆய்வறிக்கை

Post by logu Sun Sep 02, 2012 12:37 pm

புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா ? - ஒரு ஆய்வறிக்கை
[You must be registered and logged in to see this image.]

புகுஷிமா அணு உலைகளுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்ட வசமான நிகழ்வுகள் நாம்
எல்லாரும் அறிந்ததே. மிக கடும் பூகம்பத்தில் சிக்கி கொண்ட ஜப்பான்
நாட்டில் அதை தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான சுனாமி தாக்குதல்களும் புகுஷிமா
அணு உலைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் மிக உன்னிப்பாக
கவனிக்கப்பட்ட இந்த நிகழ்வு சாதாரண மக்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை
உண்டு பண்ணியது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக
மக்கள் போராட துவங்கி உள்ளனர். பெரும்பாலானவர்களின் கேள்வி என்னவெனில்
புகுஷிமாவை போன்ற விபத்து கூடங்குளத்தில் நிகழாது என்பதற்கு என்ன
பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதே.
இது ஒரு நியாயமான கேள்வி
என்பதாலும் , மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்திற்கு முடிவு காணவேண்டும்
என்ற எண்ணத்திலும் இந்த கட்டுரை எழுத முற்பட்டேன்.


புகுஷிமாவில் என்ன நடந்தது? : 2011 ம் வருடம் மார்ச் மாதம் 11 ம் தேதி
ஜப்பான் நாட்டை 9 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய பூகம்பம் தாக்கியது.
பூகம்பத்தை உணர்ந்தவுடன் புகுஷிமாவின் அணு உலைகளில் பொருத்தப்பட்டிருந்த
கட்டுபடுத்தும் கழிகள் ( Control Rods ) தானாகவே இறங்கி அனுப்பிலவின்
தொடர் வினையை நிறுத்திவிட்டன. ஆனாலும் சிதைவு வெப்பம் என அழைக்கப்படும்
Decay heat யை குளிர்விப்பத்ர்க்கான மின்சார பம்புகளை இயக்குவதற்கான
மின்சாரம் தடைபட்டு விட்டது ( பூகம்பத்தினால் ) .
இந்த மாதிரி
தருணங்களில் மின்சார பம்புகளை இயக்குவதற்காக டீஸல் ஜெனரேட்டர் இருக்கும்.
ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த டீஸல் ஜெனரேட்டர் மற்றும் பாட்டரிகள்
சுனாமியால் எழுந்த தண்ணீரினால் மூழ்கியதால் இயக்கமுடியாம்ல் போனது. இந்த
சூழ்நிலை காரணமாக ECCS என அழைக்கப்படும் Emergency Core Cooling System
செயல்படமுடியாமல் போனது.
இந்த சூழ்நிலையில் அதி சூடு நிறைந்த Zircaloy
உலோகத்துடன் நீராவி இடைப்பட்டு ஹைட்ரஜென் உருவாக ஆரம்பித்தது. இந்த
Hydrogen அதிகமாக சேர்ந்து அணு உலை கட்டிடத்தில் இருந்து வெளியேறிவிட்டது .
( நாம் தொலைகாட்சியில் பார்த்தோமே , அது இது தான் ). ஏற்கெனவே உள்ளே
இருந்த கதிரியக்க துகள்களும் அதனுடன் சேர்ந்து வெளியேறிவிட்டது.
இந்த சம்பவத்தில் இருந்து இந்த விபத்து நடப்பதற்க்கான காரணிகளை வகைபடுத்துவோமே .
1 . பூகம்பம்
2 சுனாமி
3 டீஸல் ஜெனரேட்டர் செயல் இழப்பு
4 எந்த மின்சாரமும் இல்லாமல் குளிர்விக்க செய்யும் பாதுகாப்பு முறை இல்லை.
5 அணு உலை கட்டிடத்திற்குள் உருவாகிய Hydrogen யை கவர்ந்து கொள்ளும் கருவிகள் இல்லை .
6 அணு எரி கோல்கள் உருகினால் அவற்றை பரவாமல் பாதுகாக்கும் கருவி இல்லை.
கூடங்குளம் அணுமின் நிலையம் எப்படி வேறுபட்டது ..?
பூகம்பம் : ஜப்பான் அடிக்கடி பூகம்பம் நடைபெறுகிற இடம் என்பது நம்
எல்லாருக்கும் தெரியும். அங்கு 7 ரிக்டர் அளவிற்கு மேல் ஏற்ப்பட்டுள்ள
பூகம்பத்தின் விபரங்களை நாம் [You must be registered and logged in to see this link.] காணலாம்.


ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையம் பூகம் அபாய பகுதி 2 ( மிக அரிதாக
பூகம்பம் நிகழும் பகுதி ) என்ற வரையறைக்குள் உள்ளது. எனவே பூகம்ப அபாயம்
கூடங்குளத்திற்கு இல்லை எனலாம் . இந்தியாவின் பூகம்ப நிலைகளை கீழே காணலாம்
.
( நன்றி : [You must be registered and logged in to see this link.] )

சுனாமி : சுனாமி என்ற வார்த்தையே ஜப்பானில் இருந்து தான் தோன்றியது
என்பதை நாம் அறியாமல் இருக்க மாட்டோம். துறைமுக அலை என பெயரிடப்பட்ட இந்த
சுனாமி பல மீட்டர் உயரத்திற்கு புகுஷிமாவில் வந்தது. என் இதே போல ஒரு
சுனாமி கூடங்குளத்தில் வர முடியாது என்பது அநேகரின் கேள்வி . இது ஒரு
நியாயமான கேள்வி தான்.
சுனாமி போன்ற பெரிய ஆழி பேரலைகளை உருவாக்க கூடிய
இடம் tsunamigenic fault என்று அழைக்கபடுகிறது. இந்த இடத்தில உருவாகும்
சுனாமியின் உயரம் அது பயணம் செய்யும் தொலைவை பொறுத்து மாறுபடுகிறது.
தொலைவு குறைவாக இருந்தால் அலைகளின் உயரம் அதிகமாகவும் , தொலைவு அதிகமாக
இருந்தால் அலைகளின் உயரம் குறைவாகவும் இருக்கும். ஜப்பானில் இந்த சுனாமி
உருவான Fault புகுஷிமாவில் இருந்து 130 கிமீ. அதனால் ஏற்பட்ட சுனாமியின்
உயரம் அதிகம்.
ஆனால் , கூடங்குளம் பகுதியில் சுனாமி உருவாகும் Fault
1300 மற்றும் 1500 கிமீ தூரத்தில் தான் உள்ளது. அதாவது அதனால்
உருவாகும் சுனாமி அலைகளின் உயரம் அதிகபட்சம் 2 முதல் 3 மீட்டர் உயரம்
தான் வரமுடியும். தகவலுக்கு ( [You must be registered and logged in to see this link.] )
அதனால் தான் 9 மீட்டர் கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்திருக்கும்
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்ற கருது ஏற்றுகொள்ள கூடியதே.
டீஸல் ஜெனரேட்டர் செயல் : புகுஷிமாவின் டீஸல் ஜெனரேட்டர் தாழ்வான
பகுதியில் அமைக்கப்பட்டு இருந்ததால் அந்த ஜெனரேட்டர் தண்ணீருக்குள் மூழ்கி
விட்டது. ஆனால் கூடங்குளம் டீஸல் ஜெனரேட்டர் 9 . 3 மீட்டர் உயரத்தில்
அமைக்கப்பட்டுள்ளதால் செயல் இழப்பு என்ற பேச்சு அர்த்தமற்றதாகி விடும்.
மாத்திரமல்ல கூடங்குளம் அணுமின் நிலையங்கள் ஒன்றுக்கு நான்கு டீஸல்
ஜெனரேட்டர் கொண்டுள்ளபடியால் அதிகபட்ச பாதுகாப்பு உறுதி செய்யபடுகிறது . (
நன்றி : Facts on KKNPP )
எந்த மின்சாரமும் இல்லாமல் குளிர்விக்க
செய்யும் பாதுகாப்பு முறை : இது ஒரு முக்கியமான பாதுகாப்பு முறை.
புகுஷிமாவில் இந்த முறை இல்லை . அப்படியே 4 டீஸல் ஜெனரேட்டர்களும் செயல்
இழந்தாலும் Passive heat removal system என்ற அதி நவீன பாதுகாப்பு
அமைப்பின் படி கூடங்குளம் அணுமின் நிலையங்கள் அணு உலைகளின் வெப்பத்தை
குளிர்விக்கும் ஆற்றல் உள்ளவை . அதனால் புகுஷிமாவில் ஏற்பட்டது போல Decay
Heat யை குளிர செய்ய முடியாத நிலை ஏற்படாது என்பது திண்ணம்.
அணு உலை
கட்டிடத்திற்குள் உருவாகிய Hydrogen யை கவர்ந்து கொள்ளும் கருவிகள் ;
Hydrogen யை கட்டுபடுத்த முடியாத காரணத்தினால் புகுஷிமாவின் அணு உலைகள்
சேதத்திற்கு உள்ளானது என பார்த்தோம். அனால் கூடங்குளம் அணுமின்
நிலையங்களில் இந்த கருவிகள் ( Hydrogen recombiner ) ஏராளம்
பொருத்தப்பட்டிருப்பதால் அவைகள் இந்த hydrogen உருவானாலும் அவற்றை நீராக
மாற்றும் சக்தி கொண்டவை.
Core Catcher : கூடங்குளம் அணு மின்
நிலையத்தின் முக்கியமான் பாதுகாப்பு அரண்களில் இதுவும் ஓன்று. பொதுவாக
அணு உலைகள் வெடிக்கும் என்ற கருத்துகள் தவறு. மாறாக அவைகள் உருகிவிடும்
என்ற கருத்துகளே சரி. அப்படி எல்லா பாதுகாப்புகளும் செயல் இழந்து
போனாலும் , உருகிய அணு எரி கோல்களை வெளியில் விடாமல் இந்த கொள்கலன்
தனக்குள் வாங்கி கொள்ளும். இந்த செயல்பாடு புகுஷிமாவில் இல்லை என்பது
குறிப்பிட தகுந்தது.
இப்படி பல பாதுகாப்பு அரண்களை கொண்டுள்ள
கூடங்குளம் அணுமின் நிலையத்தை நாம் புகுஷிமாவின் அணு உலைகளுடன் ஒப்பிட்டு
பயப்படுவது தேவை அற்றது என்பது எனது கருத்து . இந்திய அணு மின் நிலையங்கள்
பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான் ( பல அடுக்கு , பல
எண்ணிக்கைகள் ) நமது அணு மின் நிலையங்களை கட்டுவதற்கு கொஞ்சம் அதிகம்
செலவாகிறது என்பது எனது கருத்து.
இப்படி பல நவீன தொழில்
நுடபங்களுடன் உருவாகி வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்த
தேவையல்லாத வீணான வதந்திகளையும் , அச்சத்தையும் உதறி தள்ளி விட்டு
பசுமையான மின்சாரத்தை நாம் வரவேற்கலாமே ....!
உங்கள் கருத்துகளை பகிரலாமே
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் ; பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
» ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி.
» ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள்: ஆய்வறிக்கை தயாரிக்க கோர்ட் வழங்கிய நூதன உத்தரவு
» நாய்க்கு பிறந்தது பூனை! உலக அதிசயத்தில் இதுவும் ஒன்றா? (படங்கள் இணைப்பு)
» ஈழத்தமிழருக்கு கலைஞர் என்கிற திருட்டு கபோதி செய்த துரோகம் ஒன்றா இரண்டா ? கணக்கில் அடங்கா...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum