TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஈழத்தமிழருக்கு கலைஞர் என்கிற திருட்டு கபோதி செய்த துரோகம் ஒன்றா இரண்டா ? கணக்கில் அடங்கா...

2 posters

Go down

ஈழத்தமிழருக்கு கலைஞர் என்கிற திருட்டு கபோதி செய்த துரோகம் ஒன்றா இரண்டா ? கணக்கில் அடங்கா... Empty ஈழத்தமிழருக்கு கலைஞர் என்கிற திருட்டு கபோதி செய்த துரோகம் ஒன்றா இரண்டா ? கணக்கில் அடங்கா...

Post by அருள் Tue Aug 07, 2012 7:30 am

ஈழத்தமிழருக்கு கலைஞர் என்கிற திருட்டு கபோதி செய்த துரோகம் ஒன்றா இரண்டா ? கணக்கில் அடங்கா...

ஈழத்தமிழருக்கு கலைஞர் என்கிற திருட்டு கபோதி செய்த துரோகம் ஒன்றா இரண்டா ? கணக்கில் அடங்கா... 391437_353644968043194_1708388866_n

•தொப்புள் கொடி உறவுத்தமிழருக்கு தன்னால் எவ்வளவு துன்பம் விளைவிக்க
முடியுமோ அவ்வளவு துன்பத்தைக் கொடுத்து ஆனந்தமடைந்த கருணாநிதி, தற்போது
தமிழீழ ஆதரவு நிலையை எடுப்பது என்பது, மாபாதகன் கோட்சே மகாத்மாவுக்கு விழா
எடுப்பது போன்ற செயலே ஆகும்.


•ஈழத் தமிழர் இனத்திற்கு உதவ
வேண்டிய நேரத்தில் உதவாமல் உதறித்தள்ளியவர், திடீரென்று அவர்களுக்காகப்
பதறித்துடிப்பது பாசாங்கே தவிர, பாசம் அன்று. அவரது வேஷம் ஈழத்தமிழருக்கு
விளைவித்த நாசம் கொஞ்சமா நஞ்சமா?


•எட்டுத் தமிழரை
நிர்வாணமாக்கி, கைகளைப் பின்பக்கமாகக் கட்டி பிடறியில் சிங்களவன் சுட்டுக்
கொன்ற கொடூரத்தை, 2010 ஆண்டு ஆகஸ்ட் 25 இல் சேனல் 4 தொலைக்காட்சி
வெளியிட்டபோது, உலகமே பதை பதைத்தது. கல் நெஞ்சக்காரனும் கண்ணீர்
சிந்தினான். ஈழத்தமிழருக்கு எதிரான கருத்துக் கொண்டோர் கூட, அக்காட்சி
கண்டு ஆடிப்போயினர். எத்தனையோ தமிழர்கள் உண்ண மறுத்தனர். உறக்கம்
வெறுத்தனர். தாய்மார்கள் கதறி அழுதனர்.இப்படி நாதியற்றவனாகி விட்டானே
தமிழன் என்ற வேதனைக்குரல் எட்டுத்திசைகளிலும் ஓலக் குரலாய் ஒலித்தது.ஆனால்,
தனது பெயருக்கு முன்னால் தமிழினத் தலைவர் என்று போட்டுக்கொள்கிற
கருணாநிதியோ, தனது இதயத்தில் இரக்க உணர்வுக்கே இடம் கொடுக்காமல், இது பழைய
படம் என்று கேலி செய்தார். உணர்வுள்ள தமிழனால் அதை எப்படி மறக்க முடியும்?


•எங்கோ இருக்கிற இலண்டன் சேனல் நெஞ்சம் பதைக்கும் நிகழ்வைப் பாரீர் என்று
உருக்கக் காட்சி காட்டி உலகைத்தட்டி எழுப்பிய பொழுதில், இங்கே இருக்கிற
கருணாநிதி அதைக் கிண்டல் செய்ததைப் போல் ஈனத்தனமான செயல் வேறொன்று உண்டோ?
கருணாநிதியால் மட்டும்தான் சர்வாதிகாரிகளைப் போல் மிகச் சர்வ சாதாணமாக
இதயத்தைப் பொசுக்கும் இப்படிப் பட்ட கருத்துகளைச் சொல்ல முடியும்.


•2010 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் மனசை சுக்கு நூறாக்கும் இசைப்பிரியா
குறித்த காட்சியை, அதே இலண்டன் தொலைக்காட்சி வெளியிட்டது. பெண் என்றால்
பேயும் இரங்கும் என்பார்கள். ஆனால், சிங்கள நாய்களும் நரிகளும் அந்த வீரத்
தமிழச்சிக்கு இழைத்த கொடுமையைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட வெளியிட முன்வராத
கருணாநிதி, ஈழத்தமிழரைக் காக்க இப்போது முன் வருகிறார் என்பதைப் போன்றதொரு
பித்தலாட்டம் வேறு உண்டோ? இசைப்பிரியாவுக்கு நிகழ்ந்த கொடுமையை தங்கள்
குடும்பத்துப் பிள்ளைக்கு நேர்ந்ததாகவே கருதி ஒவ்வொரு தமிழனும் உள்ளம்
உடைந்து நொறுங்கிக் கிடந்த வேளையில், அது எவளோ ஒருத்தி என்ற மனப்பான்மையோடு
இருந்தவர்தானே கருணாநிதி.


•தமிழன் என்றால் வீரன் என்று
உலகுக்குக்காட்டிய உன்னத வீரன் மாவீரர் திலகம் பிரபாகரனைப் பெற்றெடுத்தத்
தாய் பார்வதி அம்மாள், தாயின் மடியென நம்மைத் தமிழகம் தாங்கும் என்ற
நம்பிக்கையோடு சிகிச்சைக்காக தமிழகம் வந்த போது, அவரை விமானத்தை விட்டே
இறங்க விடாமல் திருப்பி அனுப்பி, துடைக்க முடியாதத் தீராப் பழியை ஏற்ற
கருணாநிதி, அந்தப் பாவத்துக்கான சம்பளத்தைப் பெற்றே தீரவேண்டும். தாய்
பார்வதி அம்மாள் தமிழகத்தில் இருந்தால், செம்மொழி மாநாட்டுக்குத்தான்
கொண்டு வந்த தமிழறிஞர்கள், அன்னை பார்வதி அம்மாளைக் காண்பர். அவர்களின்
கவனம் ஈழத்தின் பால் செல்லும் என்பதால் - தமிழகத்தில் கால் வைக்க கருணாநிதி
அனுமதிக்க வில்லை. இப்போது மட்டும் எங்கிருந்து புறப்பட்டு வந்ததாம்
இவருக்கு தமிழீழ ஆதரவுக்குணம். எண்பது வயது கடந்த ஒரு தாய் சிகிச்சை பெற
அனுமதிதர விரும்பாதவர் முட்டுக் கொடுத்தா ஈழம் கிடைத்து விடப் போகிறது.
இப்படி கைவிட்டுவிட்டதே தமிழகம் என்று கண்ணீரோடு திரும்பிய அத்தாய் இலங்கை
மருத்துவமனையில் காலமானார். அவரது உடலை எரியூட்டிய சிதையில் மூன்று
நாய்களைக் சுட்டுக்கொன்று எரியூட்டினான் ஈனச் சிங்களவன். எரிவது ஈழத்தாய்
என்று கொக்கரித்த படி அந்தக் கொடிய செயலைச் செய்தான். அந்த அக்கிரமத்தை
அநியாயத்தைக் கண்டித்து நெஞ்சம் எரிமலையாகி தலைவர் வைகோ, பழ.நெடுமாறன்
ஆகியோர் போராட்டம் நடத்தியபோது அவர்களோடு முந்நூறுக்கும் மேற்பட்டோரை கைது
செய்து தனித் தனி சிறையில் அடைக்க உத்தரவிட்டு ஈழத்தமிழர் பிரச்சினையில்
தனது தனித்தன்மையை வெளிப்படுத்திய வீராதி வீரன் அன்றோ கருணாநிதி.




தகவல் :- கவிஞர் மணிவேந்தன்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்,
மதிமுக.



நன்றி :- சங்கொலி.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஈழத்தமிழருக்கு கலைஞர் என்கிற திருட்டு கபோதி செய்த துரோகம் ஒன்றா இரண்டா ? கணக்கில் அடங்கா... Empty Re: ஈழத்தமிழருக்கு கலைஞர் என்கிற திருட்டு கபோதி செய்த துரோகம் ஒன்றா இரண்டா ? கணக்கில் அடங்கா...

Post by மாலதி Wed Aug 08, 2012 7:25 am

கண்டிப்பாக இவை அனைத்தும் உண்மை ஈழத்தமிழருக்கு கலைஞர் என்கிற திருட்டு கபோதி செய்த துரோகம் ஒன்றா இரண்டா ? கணக்கில் அடங்கா... 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நண்பனுக்கு துரோகம் செய்த பூனை! Youtube இல் ஹிட்டான வீடியோ
» இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு மன்னிப்பே கிடையாது! - வைகோ
» ஈழத் தமிழினத்துக்கு துரோகம் செய்த காங்கிரஸ்-தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: வைகோ
» வாழ்வு தந்த கணவனுக்கு துரோகம் செய்த விதவைப் பெண்! கள்ளக் காதலனை தீர்த்துக் கட்டிய கணவன்!!
» சர்வதேசரீதியாக ஈழத்தமிழருக்கு எதிராக புதுடெல்லி - அம்பலப்படுத்தியது கனடா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum