TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:04 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருச்சி அருகே மாயமான 4 வயது சிறுமி நரபலி?: குவாரி குட்டையில் உடல் மீட்பு

Go down

திருச்சி அருகே மாயமான 4 வயது சிறுமி நரபலி?: குவாரி குட்டையில் உடல் மீட்பு Empty திருச்சி அருகே மாயமான 4 வயது சிறுமி நரபலி?: குவாரி குட்டையில் உடல் மீட்பு

Post by அருள் Sat Jan 03, 2015 7:09 am

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வடக்கு மலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன், லாரி டிரைவர். இவரது மனைவி அமராவதி. இவர் திருமண மண்டபத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ராகவி (7), இன்பரசி (4) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
திருச்சி அருகே மாயமான 4 வயது சிறுமி நரபலி?: குவாரி குட்டையில் உடல் மீட்பு 10906016_915574415128718_6523737817347134733_n
இந்த நிலையில் முனியப்பன் சபரிமலைக்கு விரதம் மேற்கொண்டு சென்றுள்ளார். கடந்த 30–ந்தேதி அமராவதி வேலைக்கு சென்றார். அப்போது தனது மகள் இன்பரசியை அதே பகுதியில் வசிக்கும் நாத்தனார் நாகராணி வீட்டில் விட்டு சென்றார்.
வேலை முடிந்து திரும்பி வந்த போது இன்பரசி நாத்தனார் வீட்டில் இல்லாதது கண்டு அமராவதி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த பகுதி முழுவதும் நாத்தனார் மற்றும் உறவினர்களோடு சேர்ந்து மகளை அமராவதி தேடினார். இதையடுத்து துவாக்குடி போலீசிலும் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமி இன்பரசியை தேடிவந்தனர்.
இதற்கிடையில் அந்த பகுதியில் வசிக்கும் தனம் என்ற பெண் மீது அமராவதி உறவினர்களுக்கும், அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த பல வருடங்களாக தனம் குறி சொல்லும் தொழில் செய்து வருகிறார். மேலும் கடந்த 2007–2008 ஆம் ஆண்டு 3 குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவத்திலும் தனம் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார்.
இது போன்று அந்த பகுதியில் அடிக்கடி குழந்தைகள் மாயமாகி வந்ததால் தனத்தின் மீது சந்தேகம் அடைந்த பொது மக்கள் போலீசாரிடமும் கூறி நடவடிக்கை எடுக்க கேட்டு வந்துள்ளனர்.
மேலும் தற்போது மாயமான இன்பரசியை, தனம் கடத்தி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரிடம் உறவினர்கள் விசாரித்தனர். அதற்கு அவர் சரியாக பதில் கூறவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனத்தின் வீட்டின் உள் பகுதியில் பூச்சு வேலை நடந்துள்ளது. இன்பரசியை கொன்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனத்தின் வீட்டிற்கு சென்ற உறவினர்கள் அதனை மீண்டும் தோண்டி பார்த்துள்ளனர்.
திருச்சி அருகே மாயமான 4 வயது சிறுமி நரபலி?: குவாரி குட்டையில் உடல் மீட்பு 1503400_915574411795385_4698750125279627913_n
இது பற்றி போலீசாருக்கும் தெரியப்படுத்தி அவர்கள் விசாரணை நடத்தும் படியும் வற்புறுத்தி உள்ளனர். ஆனால் தனத்திடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்த்த பொதுமக்கள் இன்று காலை தனத்தின் வீட்டிற்கு சென்று மீண்டும் சிறுமி இன்பரசியை பற்றி விசாரித்தனர்.
அப்போது ‘என்னிடம் கேட்க வேண்டாம், குழந்தை எங்காவது குவாரியில் இறந்து கிடக்கலாம், அங்கு சென்று பாருங்கள்’ என கோபமாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்களும், பொதுமக்களும் தனம் சொன்ன குவாரிக்கு சென்று பார்த்த போது அவர்கள் கண்ட காட்சி அதிர வைத்தது.
மாயமான சிறுமி இன்பரசி குவாரியில் இருந்த தண்ணீரில் இறந்த நிலையில் தலைகுப்புற கிடந்ததை கண்டனர். இது பற்றி துவாக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் திருச்சி தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் இன்பரசி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கினார்கள். அந்த நாய் சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி தனம் வசிக்கும் தெருவில் பாய்ந்து சென்றது.
எனவே நரபலிக்காக இன்பரசியை கடத்தி வைத்துக்கொண்டு உறவினர்கள் கொடுத்த நெருக்கடியால் தனம் குழந்தையை கொன்று குவாரியில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே குழந்தை மர்மமாக இறந்ததை கண்டித்து பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களுடன் போலீசாரும், தாசில்தாரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொது மக்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர். ஏற்கனவே இந்த பகுதியில் அடிக்கடி குழந்தைகள் மாயமாகி வருகிறார்கள் என்றும், அதற்கு தனம் தான் காரணம் என்றும் தெரிவித்த பொதுமக்கள் சிறுமி இன்பரசி சாவுக்கும் தனத்திற்கும் தொடர்பு உள்ளது. எனவே தனத்தை பிடித்து தீவிர விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்றும் நரபலிக்காக சிறுமியை கடத்தி செல்ல முயற்சி நடந்திருக்கலாம் என்றும் பரபரப்பாக கூறினார்கள்.
விசாரணை நடத்துவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை பொது மக்கள் கைவிட்டனர். இந்த சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு சிறுமி முத்து லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள் !!
» ஒரத்தநாடு அருகே டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி
» இறந்த தாயுடன் 2 நாட்கள் வாழ்ந்த 3 வயது சிறுமி உயிருடன் மீட்பு
» 4–வது நாள் தேடுதல் வேட்டையில் கால்வாயில் விழுந்து பலியான சிறுமி உடல் மீட்பு
» சிறுமி நரபலி: திமுக பொதுக்குழு உறுப்பினர் உள்பட மூவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum