TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நான்கு வழிச்சாலைக்காக நரபலி கொடுக்க முயற்சி? ஆத்தூரில் பரபரப்பு

2 posters

Go down

நான்கு வழிச்சாலைக்காக நரபலி கொடுக்க முயற்சி? ஆத்தூரில் பரபரப்பு Empty நான்கு வழிச்சாலைக்காக நரபலி கொடுக்க முயற்சி? ஆத்தூரில் பரபரப்பு

Post by Tamil Thu Feb 25, 2010 7:39 am



நான்கு வழிச்சாலைக்காக நரபலி கொடுக்க முயற்சி? ஆத்தூரில் பரபரப்பு Tblfpnnews_97681391240

ஆத்தூர்:
சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலையில் ஆத்தூர் புறவழிச்சாலைக்காக
வசிஷ்ட நதி குறுக்கே கட்டும் புது மேம்பாலத்துக்கு சிறுமி, முதியவர் உள்பட
இருவரை, "நரபலி' கொடுக்க முயற்சி மேற்கொள்வதாக கூறி, இரு கிராம மக்கள்
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சேலம்-
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலம்- உளுந்தூர்பேட்டை வரையிலான 140 கி.மீ.,
சாலை, 944 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2008 ஜனவரி முதல் நான்கு
வழிச்சாலையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கான
கான்ட்ராக்ட், "ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட்' என்ற நிறுவனம் எடுத்து, இரண்டு
சப்-கான்ட்ராக்டர்களுக்கு பிரித்து கொடுத்துள்ளது. சேலம்- காட்டுக்கோட்டை
வரை 62 கி.மீ., "வி.என்.சி., மற்றும் ஜி.டி.சி.,' என்ற நிறுவனமும்,
காட்டுக்கோட்டை- உளுந்தூர்பேட்டை வரை 74 கி.மீ., தூரம், "ஓரியண்டல்
ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்ஸ்' நிறுவனம் பணிகள் செய்து வருகின்றன. சேலம்
உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், நரசிங்கபுரம், சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை ஆகிய ஏழு இடங்களில்,
"பைபாஸ்' (புறவழிச்சாலை) அமைக்கப்படுகிறது.


ஆத்தூர்
அருகே துலுக்கனூர் வழியாக செல்லும் வசிஷ்ட நதி குறுக்கே நரசிங்கபுரம்
இணைப்பு புறவழிச்சாலை மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கிறது. இப்பணியில்
ஆந்திரா, மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமான வேலைகளை செய்து
வருகின்றனர். அங்கு சில தினங்களுக்கு முன் துலுக்கனூர் கிராமத்தை சேர்ந்த
அர்ஜூனன் மகள் ரம்யா (12) சென்றுள்ளார். அச்சிறுமியை வேலை செய்து
கொண்டிருந்த நபர்கள் அழைத்து, "எங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் விழா
நடக்கிறது. அவ்விழாவில் கலந்து கொண்டு சாக்லெட், கேக் பெற்று கொள்ளும்படி'
கூறினர். அதை நம்பி சென்ற சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றால்
அவர்களது பிடியில் இருந்து தப்பிக்க கூச்சலிட்டுள்ளார். அவ்வழியாக
வந்தவர்கள், அலறல் சப்தம் கேட்டு அவர்களிடமிருந்து சிறுமியை காப்பாற்றி
அழைத்து சென்றனர்.


புது
பாலத்துக்கு நரபலி கொடுக்க முயற்சி நடப்பதாக எழுந்த புகாரையடுத்து,
சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் நேரடியாக சென்று எச்சரித்து வந்தனர்.
அதைதொடர்ந்து நேற்று முன்தினம் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த மாதேஸ்வரன்
(50) என்பவர் சைக்கிளில் சென்றபோது, புது பாலத்தையொட்டி நின்றிருந்த இரு
வாலிபர்கள் தீப்பெட்டி கேட்டுள்ளனர். அதற்கு மாதேஸ்வரன் தீப்பெட்டி
இல்லையென்றதும் கழுத்தை நெரித்து தாக்கினர். அங்கிருந்து மாதேஸ்வரன்
தப்பித்து ஓடி வந்துள்ளார். புது பாலத்துக்கு நரபலி கொடுக்க முயற்சி
மேற்கொள்வதாக தகவல் வெளியானதையடுத்து துலுக்கனூர், கல்லாநத்தம் கிராம
மக்கள், "பைபாஸ்' புது பாலம் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினர்.


பணிகள்
தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை மேலாளர் சக்திவேல்
உள்ளிட்ட அலுவலர்களது கார்களை சிறை பிடித்து, கடும் வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர். மேலும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த ஆத்தூர் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை
தலைமையில் போலீஸார், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். அதனால் அரை மணி
நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இது
குறித்து பாதிப்புக்குள்ளான மாதேஸ்வரன் கூறுகையில், ""சைக்கிளில் வந்த
என்னிடம் தீப்பெட்டி கேட்டனர். இல்லையென கூறியும், கழுத்தை பிடித்து
நெரித்து தூக்கி சென்றனர். அவர்களது பிடியிலிருந்து தப்பி
வந்துவிட்டேன்,'' என்றார். சிறுமி ரம்யா கூறுகையில், ""குழந்தைக்கு பிறந்த
நாள் கொண்டாடுவதால் கேக், சாக்லெட், ஐஸ்கீரிம் வாங்கி தருவதாக அழைத்தனர்.
பாலம் பகுதியில் சென்றபோது இரும்பு கம்பியால் தாக்க வந்தனர்.
காப்பாற்றும்படி கதறினேன். சப்தம் கேட்டு வந்த எங்கள் கிராமத்தை சேர்ந்த
இருவர் காப்பாற்றினர்,'' என்றார்.


கல்லாநத்தம்,
துலுக்கனூர் கிராம மக்கள் கூறுகையில், "புது பாலம் பணிகள் சீராக நடக்க
குழந்தை, முதியவர் மற்றும் கர்ப்பிணி என நரபலி கொடுக்க முயற்சி
மேற்கொண்டுள்ளனர். நரபலிக்காக கடத்தப்பட்ட சிறுமி, முதியவரை
காப்பாற்றியுள்ளோம். இரவு, பகல் நேரத்தில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்
அச்சத்துடன் செல்கின்றனர். நரபலி முயற்சி மேற்கொண்டவர்களை கண்டறிந்து
நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி மேலாளர்
சக்திவேலிடம் கேட்டபோது, ""புது பாலம் கட்டுவதற்காக நரபலி கொடுக்க
தேவையில்லை. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர் மீது புகார் அளித்தால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இச்சம்பவம் குறித்து
பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில்
ஆத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் ஆத்தூரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

நான்கு வழிச்சாலைக்காக நரபலி கொடுக்க முயற்சி? ஆத்தூரில் பரபரப்பு Empty Re: நான்கு வழிச்சாலைக்காக நரபலி கொடுக்க முயற்சி? ஆத்தூரில் பரபரப்பு

Post by Rikaz Thu Feb 25, 2010 1:06 pm

நான்கு வழிச்சாலைக்காக நரபலி கொடுக்க முயற்சி? ஆத்தூரில் பரபரப்பு 171745
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "மப்டி'யில் ரோந்து வந்த மதுரை எஸ்.பி.,க்கு லஞ்சம் கொடுக்க முயற்சி
» யோகா குரு ராம்தேவ் நான்கு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு? புதிய தகவலால் பரபரப்பு
» காங்., செய்திதொடர்பாளரை செருப்பால் அடிக்க முயற்சி: ராம்தேவ் குறித்து விமர்சித்த போது பரபரப்பு
» திருச்சி அருகே மாயமான 4 வயது சிறுமி நரபலி?: குவாரி குட்டையில் உடல் மீட்பு
» சிறுமியை நரபலி கொடுத்த திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum