TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மாணவர்களை ‘டச்’ பண்ணும் ஆசிரியர்களுக்கு மூன்றாண்டு சிறை! ; மத்திய அரசின் மசோதா தயார்!

Go down

locked மாணவர்களை ‘டச்’ பண்ணும் ஆசிரியர்களுக்கு மூன்றாண்டு சிறை! ; மத்திய அரசின் மசோதா தயார்!

Post by ஜனனி Mon Oct 29, 2012 1:28 pm

முன்பெல்லாம் மாணவர்களிடம் குரு பக்தி மற்றும் கல்வியில் கவனம் போன்றவை இருந்தது. ஆனால் இப்போது மாணவர்களை – அதிலும் குறிப்பாக அரசு பள்ளி மாணாக்களை கடுமையாகத் தண்டித்தால்தான் படிக்கிறார்களாம். கூடவே தனியார் பள்ளிகளில் ஸ்டேட் ரேங்க் எடுக்க வைக்க மாணவர்களை மிரட்டி அடித்து துன்புறுத்துவதாக ஆசிரிய, ஆசிரியைகள் மீது பல்வேறு விதமான புகார்கள் சமீப காலமாக எழுந்து வருகின்றன. அத்துடன் குறித்த கடையில்தான் சீருடைகள், புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வாங்க கூறுவதாகவும், தங்களிடம் டியூசன் படிக்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, `பள்ளிக்கூடங்களில் நேர்மையற்ற நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம்’ என்ற பெயரில் ஒரு சட்டத்தை இயற்றுகிறது. இதற்கான வரைவு மசோதா தயாராக உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*மாணவர்களை அடிக்கக்கூடாது. அவர்கள் தகுதிவாய்ந்த தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கக்கூடாது.

*குறைவாக மதிப்பெண் பெற்றதற்காக மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கக்கூடாது. அதேபோன்று வேண்டும் என்று மாணவர்களை `பெயில்’ ஆக்கக்கூடாது.

*பள்ளிக்கூடம் பற்றிய குறிப்பேட்டுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. மாணவர் சேர்க்கை தேர்வுக்கும் கட்டணம் விதிக்கக்கூடாது. இது தொடர்பான அனைத்து தகவல்களையும் (பள்ளிக்கூடம் பற்றியது, மாணவர் சேர்க்கை தொடர்பானது) இணைய தளத்தில், பள்ளிக்கூட விளம்பர பலகையில் இடம் பெற செய்ய வேண்டும்.

*பள்ளிக்கூட பருவங்களின் இடையில் கட்டணம் வசூலித்தால் அதுவும் ஆராயப்படும்.

*விதிமுறை மீறி கேபிடேஷன் கட்டணம், நன்கொடை வசூலிக்கக்கூடாது.

*பள்ளிக்கூடங்கள் தவறான தகவல்களை விளம்பரங்களாக வெளியிட்டால் அதுவும் தண்டனைக்குரிய குற்றம்.

*6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றில் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கலாம்.

*எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற நோய்கள் தாக்கிய மாணவர்களை, நோயை காரணம் காட்டி பள்ளிகளிலிருந்து நீக்க தடை விதிக்கப்படுகிறது. மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும்.

சில நேரங்களில் இரண்டும் விதிக்கப்படும். இந்த வரைவு மசோதா, நவம்பர் 1-ந்தேதி டெல்லியில் நடக்கவுள்ள மத்திய கல்வி ஆலோசனை வாரிய கூட்டத்தில் முன்வைக்கப்படும். அதன்பின்னர் அதை சட்டமாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்

மசோதாவை பார்வையிட ::

[You must be registered and logged in to see this link.]

அல்லது:

[You must be registered and logged in to see this link.] Punishment: Time to jail the teacher?)

இதற்கிடையே பள்ளி வாகனங்களில் இருந்து கவனக்குறைவாக் குழந்தை விழுந்து பலியாவது மற்றும் மோதி விபத்து, நீச்சல் குளத்தில் மாணவன் மூழ்கி பலி உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டு அனைத்துப் பள்ளிகளிலும் தாய்மார்களைக் கொண்ட அம்மாக்கள் குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில்…

- மழலையர் வகுப்பு, 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை, 4 முதல் 5 வரை, 6 முதல் 10 வரை, 12 முதல் 12 வரை என்று 5 பேர் இடம் பெறவேண்டும். குழுவில் இடம்பெற்றுள்ளவர்களை வாரா வாரம் மாற்ற வேண்டும்.

- ஆய்வு குழுவில் இடம்பெறுவோரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்யும் அம்மாக்கள் குழுவின் குறிப்புகளை பதிவு செய்ய பார்வை பதிவேடு பராமரிக்க வேண்டும். அதில், குழுவினர் கண்டறியும் குறை உள்ளிட்ட விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

- குறைகளை சரிசெய்ய தொடர் நடவடிக்கைகளை தாளாளர், செயலாளர், முதல்வர் எடுக்கவேண்டும். அதுகுறித்தும் பதிவு செய்ய வேண்டும்.
பள்ளிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

இதேபோல பள்ளி மாணவி, மாணவியர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

- பள்ளி வளாகத்தை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

- உடைந்த கட்டிட இடிபாடுகள், கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். மின்சார வயர்கள் முழு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

- மாணவர்களின் எண்ணிக்கை 1500க்கு மேல் இருந்தால் முழு நேர மருத்துவ குழு இருக்க வேண்டும். குறைவான எண்ணிக்கை என்றால் முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும்.

- 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம், 50 மாணவர்களுக்கு ஒரு கழிப்பிடம் என்று இருக்க வேண்டும். வகுப்பறைகளில் காற்றோட்டம், வெளிச்சம் போன்ற வசதிகள் வேண்டும்.

- பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விளையாட்டுகளை தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் மேற்கொள்ள வேண்டும்.

- வகுப்பில் வருகை புரிந்த மாணவர்கள் அனைவரும் பள்ளியை விட்டு சென்று விட்டனர் என்பதை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்த பிறகே பள்ளியை விட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.மு., கூட்டணி அரசின் மூன்றாண்டு நிறைவு: விருந்திற்கு ரூ.28.95 லட்சம் செலவிட்ட பிரதமர்
» சீக்கிய திருமணங்களுக்கென தனிச்சட்டம்: மசோதா கொண்டு வருகிறது மத்திய அரசு
» மகளிர் மசோதா நிறைவேறினால் மத்திய அரசு கவிழும்: லாலு
» உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
» லோக்பால் மசோதா பற்றி மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum