TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சாக்ஸ் பிகசர்ஸ் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா -ஒரு ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்!

Go down

சாக்ஸ் பிகசர்ஸ் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா -ஒரு ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்! Empty சாக்ஸ் பிகசர்ஸ் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா -ஒரு ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்!

Post by logu Thu Aug 23, 2012 10:37 am

இந்தியா டுடே நிறுவனம் முன்னொரு காலத்தில் – அதாவது 1990களில் வீடியோ
மேகசின் என்ற புதிய உத்தியை கண்டு பிடித்து, ‘நியூஸ் ட்ராக்’ என்ற வீடியோ
பத்திரிகையை தொடங்கியது.அதாவ்து செய்திகளை வீடியே கேசட் வடிவில் தயாரித்து
வெளியிட்டு ஹிட் கொடுத்தது.

இதைப் பார்த்து, தமிழிலும் இது போல் தொடங்க வேண்டுமென ஆசைப்பட்டார்
தயாநிதி மாறன். அதன் படி, முதன் முதலில் 1990ல் தொடங்கப் பட்டதுதான்
“பூமாலை“. இந்த பூமாலையும் மாதமிருமுறை வரும் வீடியோ கேசட்.
அதில் எதிர்ப்பார்த்த அள்வில் வருமானம் கிடைக்கவில்லை.பூமாலை ஒரிஜினல்
கேசட் மறுநாளே பைரஸி பூமாலை தமிழகமெங்கும் உலாவந்தது. இதில் நஷ்டம்
அடைந்தாலும் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார் கலாநிதி மாறன்.
சாக்ஸ் பிகசர்ஸ் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா -ஒரு ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்! %E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D
இந்நிலையில் இந்தியாவில் – அதுவும் வட இந்தியாவில் சில சேட்டிலைட் சேனல்கள்
தொடங்கப் ப்ட்டு கமர்சியலாக க்ளிக் ஆகிக் கொண்டிருந்தது. அதைக் கேள்விப்
ப்ட்டு கலாநிதியும் – ரபி பெர்னாட்டும் (இப்போதைய அ தி மு க எம். பி)மும்பை
போய் அந்த சேனல்களிடம் மூன்று மணி ஸ்லாட் கேட்டார்கள். ஆனால் அந்த ஹிந்தி
வாலாக்கள் கலாநிதியை உதாசினப் ப்டுத்தி விரட்டி விட ரபி பெர்னாட்
ஆலோசனையில் இவர்களே ஸ்ட்ரெயிட்டா பிலிப்பைன்ஸ் கிளம்பி போய் தங்களுக்கான
சேனல் லிங்கை வாங்கி விட்டார்கள்.

இப்ப்டி பெரும் போராட்டத்திற்கு பின் 1993ல் சன் டிவி தொடங்கப்பட்டபோது
இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள்தான் சரத்குமார் ரெட்டியும் , ஹன்ஸ் ராஜ்
சக்சேனாவும். சன் டிவி தொடங்க ஷரத்குமார் ரெட்டியின் மூலதனமும் உண்டு.
இவர்கள் இருவரும் கலாநிதி மாறனின் நெருங்கிய கல்லூரித் தோழர்கள்.

கலாநிதி மாறன் தனது நிறுவனங்களில் அனைத்து துறைகளிலும் தனது
நம்பிக்கையைப் பெற்ற கல்லூரி நண்பர்களையே தளபதிகளாக நியமித்திருந்தார்.
ஷரத்குமார் ரெட்டி, ஹன்ஸ் ராஜ் சக்சேனா மற்றும் தினகரனின் முக்கிய
நிர்வாகியான ஆர்.எம்.ஆர். ரமேஷ்.

இவர்கள்தான் சன் குழுமத்தின் முக்கிய தூண்கள். இதில் ஆர்.எம்.ஆர். ரமேஷ்
சன் குழுமத்தில் அதிகம் ஆர்வம் காட்டாததால் பின்னர் ஆரம்பிக்கப் ப்ட்ட
‘சூரியன் எஃப் எம்’ மற்றும் ‘தினகரனில்’ பிஸியாகிவிட்டார்!.அதே சமயம்.ஷரத்
ரெட்டியும், ஹன்ஸ் ராஜ் சக்சேனாவும் சன் டிவியின் அதிகார மையத்தில்
இருந்தார்கள்.
சாக்ஸ் பிகசர்ஸ் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா -ஒரு ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்! %E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D
சரத்குமார் ரெட்டி மற்றும் ஹன்ஸ் ராஜ் சக்சேனா இருவரில் இப்போது ஹன்ஸ் ராஜ் சக்சேனாவை மட்டும்தானே பார்க்க போகிறோம்.

கல்லூரி காலம் முதல் சன் டி வி ஆரம்ப நாளிலிருந்து கலாநிதியின் அபீஷியல்
ஸ்போக் மேனாக இருந்தாலும் 2007ல் சன் பிக்சர்ஸ் தொடங்கியபோதுதான் இந்த
சக்சேனாவின் முகம் வெளியே தெரிய ஆரம்பித்தது.

ஆரம்பித்த நாள் முதல் சன் டிவியின் நிகழ்ச்சிகளில் சினிமாவைதானே
பெரும்பாலும் கூட்டாக, குருமாவாக பொறியலாக, வறுவலாக என்று 80% சினிமாவையே
வித விதமாக தந்துக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் சன் டிவி நிறுவனமே
நேரடியாக பட வினியோகத் துறையில் கால் பதித்தது.ஆரம்பக் கட்டமாக படமெடுத்து
வெளியிட முடியாமல் சிரமப்படும் தயாரிப்பாளர்களை அழைத்து படத்தை விலை பேசி
வாங்கத்தொடங்கியது.

அதை அடி மாட்டு ரேட்டுக்கு பேசி வாங்க சரியான ஆள் என்பதால் ஹன்சராஜ்
சக்சேனாவை சன் பிகசர்ஸ் டீமின் தலைவராக நியமித்தார் காலநிதி மாறன். .

நண்பனின் கட்டளையை சிரமேற்கொண்டு ‘காதலில் விழுந்தேன்’ படத்தை முதலில்
வாங்கினார் சக்சேனா. காதலி பிணத்தை வைத்துக் கொண்டு ஹீரோ அலையும்
அப்ப்டத்தை ச்சும்மா ஒரு டோக்கன் அட்வான்ஸ் மட்டும் கொடுத்து வாங்கி
விட்டார் சாண்க்கியன் சாக்ஸ் !
சாக்ஸ் பிகசர்ஸ் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா -ஒரு ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்! %E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B
முதலில் ‘அட்லாண்டி‌க் சினிமாஸ்’ நிறுவனம்தான் தயாரித்திருந்த கா. வி
படத்தை .சன் பிக்சர்ஸ் சட்டப் ப்டி வாங்கிய பிறகு தன் டிவியில் அப் படத்தை
திரும்பத் திரும்ப விளம்பரப்படுத்தியது.

ஹன்சராஜின் இந்த வியாபார தந்திரம் அந்த படத்தை பட்டித்தொட்டியெல்லம்
பிரபலமாக்கியது. இங்கிருந்துதான் தனது ஆட்டதை ஆரம்பித்தார் ஹன்சராஜ்
சக்சேனா.தமிழ் திரைத்துறையின் நெளிவு சுளிவுகளை கண்டுக்கொண்ட ஹன்சராஜ் வெகு
விரைவிலேயே தமிழ் சினிமாவை தனது கைக்குள் கொண்டுவந்தார்.
சாக்ஸ் பிகசர்ஸ் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா -ஒரு ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்! %E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D.-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D
சன் பிக்சர்ஸின் காதலில்விழுந்’தேனை‘ தொடர்ந்து மாசிலாமணி, தெனாவெட்டு என்று பட விநி’யோகம்‘ புதுப் பாதையில் புறப்பட்டது.

இந்த நேரத்தில்தான் எந்திரன் படத்தை ஐங்கரன் நிறுவனம் ரூ. 150 கோடி
பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டது. இதில் ரஜினி இரு வேடங்களில்
நடிக்கவும் நாயகியாக ஐஸ்வர்யா ராயும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

பெரு நாட்டில் தொடங்கிய படப்பிடிப்பு . கிட்டத்தட்ட 30 சதவிகித
படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், ஐங்கரன் நிறுவனமும், அதன்
பங்குதாரரான ஈராஸ் இண்டர்நேஷனலும் நிதி நெருக்கடியில் சிக்கின. சர்வதேச
நிதி நெருக்கடி காரணமாக, ஈராஸ் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள இந்த
மாபெரும் படத்தைத் தயாரிக்க முன் வந்தது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்
நிறுவனம். பெரும் தொகைக்கு படம் கைமாறியது.. இதில் ஹன்சராஜ் சக்சேனாவின்
பங்கு அதிகம். அவரது கண்பார்வையில் எந்திரன் பிரமாண்டமாய் வளர்ந்து
வெளிவந்து இந்திய சினிமாவின் உச்சமான நிலையை அடைந்தது. அல்லது அப்படி நமக்கு காட்டப்பட்டது.

அது வரை நடந்தது அவுங்க ( திமுக) ஆட்சி என்பதால், கெஞ்சிவாங்கப்பட்ட
நிலை மாறி நல்ல படங்களை மிரட்டி வாங்கத் தொடங்கினார் சக்சேனா. இதில் பிரபல
சினிமா நிறுவனங்கள் கூட தாங்கள் தயாரிக்கும் படத்தை மறுவார்த்தை பேசாமல்
சன் பிக்சர்ஸுக்கு விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
சாக்ஸ் பிகசர்ஸ் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா -ஒரு ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்! %E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE
இதைவிட கொடுமையான விஷயம் ஏவிஎம், கவிதாலயா போன்ற நிறுவனங்கள் கூட படத்
தயாரிப்பையே தள்ளிபோட்டனர். படம் வாங்குவதிலும் தனது அதிரடியை காட்டினார்
ஹன்சராஜ். அதாவது படத்தை தயாரித்த நிறுவனங்கள் விலை நிர்ணயிக்கமுடியாது.
விலையை ஹன்சராஜ் சக்சேனாதான் நிர்ணயித்தார்.,

இதனால் சின்னதும் பெரிதுமான சினிமா தாயரிப்பாளர்கள் சக்சேனாவால் நேரிடையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதேபோன்று ஒரு பொங்கல் தினத்தன்று விஜய் நடித்த ‘காவலன்’ படத்தை வெளியிட
முடிவு செய்திருந்தார்கள். அதே நேரத்தில்தான் ஆடுகளம் படத்தையும் வெளியிட
முடிவு செய்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.இந்த நேரத்தில் விஜய் படம்
வெளிவந்தால், ஆடுகளத்தின் ஓப்பனிங் பாதிக்கப்படும் என்பதால் சில மறைமுக
காரியங்களை செய்ய ஆரம்பித்தார் சக்சேனா என்பது சினிமா உலகம் அறிந்த
ரகசியம். இப்படி நிறைய திரைமறைவு வேலைகளை சன் பிக்சர்ஸுக்காக செய்ய
ஆரம்பித்தார் சக்சேனா. இதை வெளியிலும் சொல்ல முடியாமல் உள்ளேயும் சொல்ல
முடியாமல் தவித்தனர் பாதிக்கப்பட்ட சினிமா பிரமுகர்கள்

இந்நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.அ தி மு க அரியணை ஏறியது.இதை
தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக பயன் படுத்த திட்டமிட்டனர் பாதிக்கப் ப்ட்ட
தமிழ் திரைப் பட தயாரிப்பாளர்கள்.தங்களுக்குள் கூடிப் பேசி ஒவ்வொருவராக
போலீஸில் சக்சேனா மீது புகார் கொடுக்கலாம் என்று முடிவு செய்து அப்ப்டியே
செய்தனர்.
சாக்ஸ் பிகசர்ஸ் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா -ஒரு ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்! %E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
“கந்தன் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ் கொடுத்த மோசடி
புகாரின் அடிப்படையில்…. கடந்த ஜுலை மாதம் 3-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த
ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விமானம் மூலம்
சென்னைக்குத் திரும்பினார் சக்சேனா. விமானத்தில் இருந்து இறங்கியவரை, அசோக்
நகர் உதவி கமிஷனர் குருசாமி தலைமையிலான போலீஸ் டீம் ஏர்போர்ட்டிலேயே கைது
செய்து, சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சக்சேனாவை 14
நாட்கள் கோர்ட் காவலில் வைத்து பின்னர் புழல் சிறையிலடைகப்பட்டார்.

சக்சேனா வேறு ஒரு வழ்க்கில் கைதுச் செய்யப் ப்ட்டார் என்று சொன்னாலும்
அவ்ர் கைதானதும் புழல் சிறையில் அடைக்கப் பட்டதும் அங்கிருந்து
கோர்ட்டுக்கு வரும் போதேல்லாம் அழுவாச்சி குரலில் கதறியதும் அனைவரும்
அறிந்ததுதான்.
சாக்ஸ் பிகசர்ஸ் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா -ஒரு ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்! %E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88
இந்நிலையில் ஜாமினில் வெளி வந்துள்ள சக்சேனா மறுப்டியும் கோடம்பாகத்தில்
எண்ட்ரி ஆகி மீடியா ஆட்களை அழைத்து ,””நான் இது வரை உங்களை அவமானப்
படுத்தியதற்கு காரணம் நானல்ல. ஆனாலும் அதற்கு இப்போது மன்னிப்பு
கேட்கிறேன். என்னை உங்க வீட்டு பிள்ளையாக நினைத்து ஆதரவு
தரணும்””என்றெல்லாம் பேசி கவ்ர் செய்தார்.

இந்நிலையில்தான் இப்படி பேச காரணமானமான சாக்ஸ் பிகசர்சின் முதல் படமான்
சாருலதா ஆடியோ கேசட் வெளியிட்டு விழாவில் புதுக் குண்டைத் தூக்கிப்
போட்டுள்ளார் சாக்ஸ்

அதாவது வரும் பொங்கல் முதல் புதுச்சேனல் துவங்கபோவதாக இந்த சாக்ஸ்
பிக்சர்ஸ் தலைவர் சக்சேனா அதிரடியாக அறிவித்து இருக்கிறார். ப்ரியாமணி
இரட்டை வேடத்தில் நடித்துள்ள சாருலதா படத்தை சக்சேனா வெளியிட இருக்கிறார்
அல்லவா?.
சாக்ஸ் பிகசர்ஸ் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா -ஒரு ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்! Charulatha-Movie-Audio-Function-Photos-139
இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.அந்த
விழாவில் பேசிய சக்சேனா,”” இந்த சக்சேனா பிக்சர்ஸ் எப்படி
ஆரம்பிக்கப்பட்டது, எதுக்கு ஆரம்பிக்கப்பட்டது. 20 வருஷத்துக்கு முன்னாடி
பூமாலை என்ற வீடியோ சேனலில் வெறும் ரூ.750 சம்பளத்தில் வேலைக்கு
சேர்ந்தேன். பிறகு படிப்படியாக முன்னேறி தனியார் சேனல் ஒன்றில் சாதாரண ஒரு
ஆளாக வேலையில் சேர்ந்து பின்னாளில் மேலாளர், சி.இ.ஓ., ஆனேன். பின்னர்
பல்வேறு பிரச்னைகளால் வலுக்கட்டாயமாக அந்த வேலையை விட்டு வந்தேன்.
சாக்ஸ் பிகசர்ஸ் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா -ஒரு ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்! %E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D
பழசை என்றும் மறக்க முடியாது. 20 வருஷத்தில் நான்
இவ்வளவு தூரம் வந்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். தமிழ்
சினிமாவில் நான் நிறைய படங்கள் தயாரித்து இருக்கிறேன். ஆனால் எனது பெயர்
எதிலும் வந்திருக்காது. நான் கடந்து வந்த பாதை, அதில் சந்தித்த
போராட்டங்கள் எல்லாவற்றையும் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனால்
பேசாமல் இருக்க முடியவில்‌லை.


சின்ன செடிய தண்ணீர் ஊற்றி வளர்த்து அது பெரிதாகி மரமான பின்னர்
ஒரு பெரிய சூறாவளி வந்து தாக்கி மரம் வேரோடு சாய்ந்தால் எப்படி‌ இருக்குமோ
அதுபோலத்தான் என் நிலைமை. அப்போதும்கூட வேரை பிடித்து மேலே வா என்று
சொல்லியிருந்தால் கூட நான் மேலே வந்திருப்பேன். ஆனால் வேரோடு என்னை
பிடிங்கி எரிந்து விட்டனர். ஆபத்தில் உதவாத நண்பனும், தாகத்திற்கு பயன்படாத
தண்ணீரும், பசிக்கு உதவாத உணவும் நல்லதுக்கு இல்லை என்று ஆன்றோர்கள்
சொன்னது தான் ஞாபகத்திற்கு வந்தது
.

என்னால் வளர்ந்தவர்கள் எல்லாம் நிறையபேர். ஆனால் நான் ஆபத்தில் இருந்தபோது எனக்கு யாரும் உதவமுன் வரல. காரணம் எல்லாம் பயம் தான். என்னைப்பொறுத்தவரை எல்லாவற்றையும் முகத்திற்கு நேராக சந்திக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். எனக்கு தெரிந்தது எல்லாமே சினிமா தான்.

இந்த நேரத்தில் உங்கள் எல்லோர் இடத்திலும் ஒன்றை சொல்கி‌றேன். பொங்கலுக்கு நான் புதிதாக ஒரு டி.வி. சேனல் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறேன். இது போட்டிக்காவோ, பொறாமைக்காவோ இல்லை. சிறுபட தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கவே நான் டி.வி. சேனல் ‌தொடங்குகிறேன்.

எனக்கு தெரிந்த ஒரே தொழில் சினிமா தான். இப்போது சிவானி என்ற படத்தை
தயாரிக்கிறேன். கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்த கோகுல் என்பவர்
இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் 60 சதவீதம் முடிந்துவிட்டது.
இப்படத்தில் பணியாற்றுபவர்களிடம் ஒரே ஒரு விஷயம் மட்டும்
சொல்லியிருக்கிறேன். நாம் தயாரிக்கும் இந்தப்படம் குறைந்தபட்சம் 4
பிலிம்பேர் விருதுகளையாவது வாங்க வேண்டும் ””என்பதுதான் என்று கூறினார்
சாக்ஸ்.

இந்நிலையில் இப்போது,”” என்க்கு கலாநிதி கடவுள் மாதிரி.. அவ்ர் மாதிரி இன்னொரு இன்ஸ்பிரெஷன் சி.எம் ஜெயலலிதா மேடம்தான்”” என்று கூறியிருப்பதாக தகவல் வருகிறது.

சாக்ஸ் பிகசர்ஸ் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா -ஒரு ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்! %E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF

இதையெல்லாம் பார்க்கும் போதும் — கேட்கும் போதும் ச்க்சேனாவுக்கே நிறைய விருதுகள் கொடுக்கலாம் போல் தோன்றுவதை தவிர்க்க முடிய வில்லை!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» ’சிலம்புச் செல்வர் ம. பொ. சி பிறந்த தினமின்று!- சில பிளாஷ் பேக் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா
» காவிரி நதி நீர்ப் பிரச்சினை: தமிழகத்துடன் “மல்யுத்தம்” நடத்தும் கர்நாடகம்(ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரி) By எம். காசி நாதன்!
» சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மனைவி கைது; கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவினார்
»  சன் நெட்வொர்கிலிருந்து சக்சேனா விலகல்
» சக்சேனா ஜாமீன் மனு தள்ளுபடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum