TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்திய சுதந்திர போராட்டத்தைவிட தமிழீழத்திற்கானது பெரிய போராட்டம் ஆகும். சுபாஷ் சந்திரபோஸ் தான் எனக்கு வழிகாட்டி என்று பிரபாகரன் கூறியிருக்கிறார்

Go down

இந்திய சுதந்திர போராட்டத்தைவிட தமிழீழத்திற்கானது பெரிய போராட்டம் ஆகும். சுபாஷ் சந்திரபோஸ் தான் எனக்கு வழிகாட்டி என்று பிரபாகரன் கூறியிருக்கிறார் Empty இந்திய சுதந்திர போராட்டத்தைவிட தமிழீழத்திற்கானது பெரிய போராட்டம் ஆகும். சுபாஷ் சந்திரபோஸ் தான் எனக்கு வழிகாட்டி என்று பிரபாகரன் கூறியிருக்கிறார்

Post by ஜனனி Sun Jun 17, 2012 8:13 pm

இந்திய சுதந்திர போராட்டத்தைவிட தமிழீழத்திற்கானது பெரிய போராட்டம் ஆகும். சுபாஷ் சந்திரபோஸ் தான் எனக்கு வழிகாட்டி என்று பிரபாகரன் கூறியிருக்கிறார் 600247_332838100123881_1092105073_n
இந்திய
சுதந்திர போராட்டத்தைவிட தமிழீழத்திற்கானது பெரிய போராட்டம் ஆகும். சுபாஷ்
சந்திரபோஸ் தான் எனக்கு வழிகாட்டி என்று பிரபாகரன் கூறியிருக்கிறார்.
இந்திய விடுதலைப்போராட்டத்தைவிட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை
போராட்டம். இந்திய போரில் சுமார் 30,000 பேர் இறந்துஇருப்பார்கள். ஆனால் ஈழ
மண்ணில் நடந்த போரில் மூன்று லட்சத்திற்கு மேல் இறந்துள்ளனர். அப்போது
விமானத்தில் வந்து யாரும் குண்டுகள் போடவில்லை. இப்போது அப்படியில்லை,
அதிகமாக தமிழர்கள் வாழ்ந்த பூமியில் அதிகமான அளவில் குண்டு போட்டு
சாகடித்துள்ளனர். அந்த போரில் யாரும் விதவையாக்கப்படவில்லை. மாறாக
இலங்கையில் 89,000 பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 60,000
பெண்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் காந்தியடிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை.
ஆனால் இந்த இலங்கை விடுதலை போராட்டத்தில் திலீபன் போன்றவர்கள் அழிந்து
போயிருக்கிறார்கள். இது மிகவும் உயர்ந்த விடுதலைப் போராட்டமாகும்.
அங்குள்ளவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை விட உறுதியாக
இருக்கிறோம். ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, இந்த போராட்டம்
தொடரும். வழக்கம்போல் உங்கள் தோள்கள், கைகள் தொடர்ந்து எங்களுக்கு
கைகொடுங்கள்.

விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்
அய்யா பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்
புத்தகத்தினை வெளியிட்டு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் ஆற்றிய
உரையிலிருந்து.

* மறுப்பு : அண்ணன் காசி ஆனந்தன் மீது நல்ல
நம்பிக்கை உண்டு. ஆனால் அண்ணன் அவர்கள் தவறான தகவல் தருவதை அனுமதிக்க
முடியாது. சில வருடங்களாக இந்திய விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தை
குறைத்து மதிப்பிடுகிறார். இதை நாம் எதிர்க்கிறோம். முதல் உலகப்போரில்
பிரிட்டன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 50000 இந்தியர்கள், இதில்
பெரும்பாலும் தமிழர்கள் பிரிட்டனுக்கு ஆதரவாக பங்கேற்றனர். யுத்தம்
முடிந்து ஒருவர் கூட இல்லம் திரும்ப வில்லை. இரண்டாம் உலகப்போரில் அதுபோலவே
பிரிட்டன் கோரியது, சுதந்திரம் தந்து விடுகிறோம் என்று கெஞ்சியது.
காந்தியடிகள் சம்மதித்து 50000 இந்தியர்களை, (இதிலும் பெரும்பாலும்
தமிழர்கள் ) பிரிட்டனுக்கு ஆதரவாக யுத்தக் களத்திற்கு அனுப்பி வைத்தார்.
அரேபியா பாலைவனத்தில் பிரிட்டனுக்கு ஆதரவாக சென்ற இந்தியர்கள்,
ஜெர்மானியர்களின் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகி வீர மரணம் அடைந்தனர்.
ஒருத்தர் கூட பிழைக்க வில்லை. சுபாஸின் அழைப்பை ஏற்று 40000 தமிழர்கள்
ரங்கூன் சென்றனர். சுபாஸின் இந்திய தேசிய ராணுவம் தோல்வியுற்றது. வெறும்
80000 தமிழர்களே உயிர் பிழைத்து வந்தனர். லட்சக்கணக்கான சுபாசின் வட இந்திய
தேசிய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். செண்பகராமன் தலைமையிலான
ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பல் மதராஸ் பட்டணத்தை தாக்கியது. அது ஒரு இலக்கு
தவறிய தாக்குதல். தாக்குதல் வெற்றிப் பெற்று இருந்தால் மதராஸ் மிகப்பெரிய
இழப்பை சந்தித்து இருக்கும். ஜாலியன் வாலாபாக் படுகொலை, தண்டி உப்பு
சத்தியாக போராட்டத்தில் படுகொலை, இப்படி கணக்கில் அடங்கா அவலங்களை
சந்தித்து பெற்ற விடுதலைதான் இந்திய விடுதலை. இந்தியர்கள் 175 ஆண்டுகள்
வெள்ளையர்களை எதிர்த்து போராடியிருக்கிறார்கள்.

ஈழ தேசத்தின்
விடுதலைப் போராட்ட முறையை யாரும் குறைத்து மதித்திட வில்லை. தமிழீழ
விடுதலைப் புலிகளின் தியாகம் விலை மதிப்பற்றது. விடுதலைப் புலிகள்
புனிதமானவர்கள். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அண்ணன் காசி ஆனந்தன்
இந்திய விடுதலைப் போராட்டத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். இதை அண்ணன்
அவர்களிடம் தொடர்பில் இருப்பவர்கள் தெரிவிக்கும் படி அன்புடன்
வேண்டுகிறேன்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு அரிய புகைப்படம்...
» நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் மறைந்ததாகக் கூறப்ப்டும் தினம் இன்று - ஆக- 18
» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1947 வரை உயிரோடு இருந்தது நேருவுக்கு தெரியும்: சுப்பிரமணிய சாமி பகீர் தகவல்
» இந்திய பெண்களை ஆண்கள் கற்பழித்து விட்டு, இதை தான் திருமணம் என்று சொல்லுவார்கள்-வெண்டி டோனைகர் (wendy doniger)
» கிளாமர்தான் எனக்கு செட் ஆகும். மனீஷா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum