TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:10 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Aug 24, 2024 2:56 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சரமாரி வெட்டுக் காயங்களுடன் சுடுகாட்டில் இளைஞரின் சடலம்: காஞ்சிபுரம் அருகே பயங்கரம்

Go down

சரமாரி வெட்டுக் காயங்களுடன் சுடுகாட்டில் இளைஞரின் சடலம்: காஞ்சிபுரம் அருகே பயங்கரம் Empty சரமாரி வெட்டுக் காயங்களுடன் சுடுகாட்டில் இளைஞரின் சடலம்: காஞ்சிபுரம் அருகே பயங்கரம்

Post by logu Wed Jan 04, 2012 7:42 am

காஞ்சிபுரம் அருகே
கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை
செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அவருடன் மது
அருந்திய நண்பரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே வெள்ளக்குளம் சுடுகாட்டையொட்டி உள்ள மேட்டுநகரில்
வாலிபர் ஒருவர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். அந்த
வழியாக இன்று அதிகாலை சென்றவர்கள், வாலிபர் உடல் கிடப்பதை பார்த்து
திடுக்கிட்டனர். காஞ்சிபுரம் போலீசாருக்கு உடனே தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து காஞ்சிபுரம் டிஎஸ்பி ராஜேந்திரன், தாலுகா போலீஸ்
இன்ஸ்பெக்டர் அனுமந்தன், சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர்
அங்கு விரைந்தனர். அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர், வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த வாலிபர் சிவப்பு கலர் முழுக்கை சட்டை, சிவப்பு கலர் பனியன்,
கருப்பு கலர் பேன்ட் அணிந்திருந்தார். அவரை பற்றிய விவரம் தெரியவில்லை.
வாலிபர் உடல் அருகே பீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர் இருந்தது.

இதுசம்பந்தமாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரித்தனர். இதில் இறந்தவர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இறந்தவர்
காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த மூர்த்தி (21). பெயின்டர். நண்பர்
ரகுவரன் (21) என்பவருடன் சேர்ந்து டிராவல்ஸ் நடத்தினார்.

2001ம் ஆண்டு அன்பு என்பவரை கொலை செய்தார். வெள்ளக்குளம் மேட்டுநகரில்
நேற்று மாலை மூர்த்தியும், ரகுவரனும் மது அருந்தியுள்ளனர். அப்போது தொழில்
சம்பந்தமாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கோபம் அடைந்த மூர்த்தி, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து
ரகுவரனை குத்த முயற்சித்துள்ளார். ஆனால் அவரிடம் இருந்து கத்தியை பிடுங்கிய
ரகுவரன், மூர்த்தியை சரமாரியாக குத்திவிட்டார். மூர்த்தி இறந்ததும்
அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, காஞ்சிபுரம் பகுதியில் பதுங்கியிருந்த ரகுவரனை போலீசார் இன்று
காலை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரிக்கின்றனர். தொழில் போட்டி
காரணமாக நடந்ததா? ஏற்கனவே நடந்த கொலைக்கு பழியாக நடந்ததா என்ற கோணத்தில்
போலீசார் விசாரிக்கின்றனர்.

கொலை நகரமாகும் கோயில் நகரம்....

கோயில் நகரம் என்று பெயர் எடுத்துள்ள காஞ்சிபுரம் தற்போது கொலை நகரமாக
மாறி வருகிறது. அந்த அளவுக்கு அங்கு அடிக்கடி கொலைகள் நடக்கின்றன. கடந்த
மாதத்தில் துபாயை சேர்ந்த இன்ஜினியர் கிருஷ்ணாராவ் (45) முகமூடி
கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார்.

விப்பேடு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சாந்தகுமார் (21) ஆங்கில
புத்தாண்டு அன்று அடித்துக் கொல்லப்பட்டார். நேற்று சர்வதீர்த்தக்குளம்
தென்கரை பகுதியை சேர்ந்த லட்சுமி (60) என்ற மூதாட்டி குத்திக்
கொல்லப்பட்டார்.

இதுதவிர, காஞ்சிபுரம் நகரில் கொள்ளைகளும் அதிகரித்துள்ளன. கொலை, கொள்ளை சம்பவங்களால் காஞ்சிபுரம் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

சரமாரி வெட்டுக் காயங்களுடன் சுடுகாட்டில் இளைஞரின் சடலம்: காஞ்சிபுரம் அருகே பயங்கரம் Vetti_kill_01
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» காஞ்சிபுரம் அருகே மணல் லாரி தாறுமாறாக ஓடி விபத்து: 2 பேர் பலி
» காஞ்சிபுரம் அருகே பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்தது: 23பேர் உடல்கருகி பலி
» காஞ்சிபுரம் அருகே கோரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ 9 தொழிலாளர் உடல் கருகியது
» ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி; கல்லூரி காவலாளிகள் 2 பேர் படுகொலை; நாகர்கோவில் அருகே பயங்கரம்
» டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum