TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 17, 2024 11:51 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கடந்த ஓராண்டில் ரூ.300 கோடி சுருட்டல்: புதிது, புதிதாக கிளம்புது மோசடி

Go down

கடந்த ஓராண்டில் ரூ.300 கோடி சுருட்டல்: புதிது, புதிதாக கிளம்புது மோசடி Empty கடந்த ஓராண்டில் ரூ.300 கோடி சுருட்டல்: புதிது, புதிதாக கிளம்புது மோசடி

Post by அருள் Tue Aug 03, 2010 10:29 am

கோவை, நிதிமோசடி குற்றங்களின் தலைநகராக மாறிவருகிறது. கடந்த ஓராண்டில்
மட்டும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு நிதி, பொதுமக்களிடம்
இருந்து மோசடி நிறுவனங்களால் திட்டமிட்டு சுருட்டப்பட்டிருக்கிறது.
"முதலீட்டாளர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே, மோசடி நிறுவனங்கள்
புற்றீசல் போல பெருக காரணம்' என்கின்றனர், பொருளாதார குற்றத்தடுப்பு
பிரிவு போலீசார்.
அத்தியாவசிய பொருட்களை "ஆன்லைனில்' வர்த்தகம் செய்வதாகவும்,
வெளிநாட்டு கரன்சி வாங்கி, விற்பதாகவும் விளம்பரப்படுத்திய மோசடி
நிறுவனங்கள், பல ஆயிரம் பேரிடம் முதலீடு பெற்று, அவர்களை படுகுழியில்
தள்ளின. குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கும் ஆசையில் முதலீடு செய்து
பணத்தை இழந்தோர், கோவை மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவிலும், கோவை
மாநகர போலீஸ் மத்திய குற்றப்பிரிவிலும் புகார் அளித்து, சட்ட ரீதியாக
நிவாரணம் பெற காத்திருக்கின்றனர். சங்கிலித்தொடர் நிதிமோசடி தொடர்பாக,
கே.எஸ்., மெர்க்கன்டைல், கிரீன் லைப், பாசிபோரக்ஸ் உள்ளிட்ட ஏழு
நிறுவனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.இதுபோன்ற, கம்ப்யூட்டர் சார்ந்த ஆன்லைன் வர்த்தக
குற்றங்களும், நிதிமோசடி குற்றங்களும் போலீசாருக்கு பெரும் தலைவலியாக
அமைந்துள்ளன. குற்றவாளிகள் வசம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நிதி
இருப்பதால், அதை பயன்படுத்தி, சட்ட ரீதியான நடவடிக்கையில் இருந்து
தப்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுள்ளனர்.
இதனால், குற்றவாளிகளுக்கு எதிரான ஆதார ஆவணங்களை திரட்ட முடியாமல்
போலீசார் திணறி வருகிறனர். இதற்கிடையே, மேலும் புதுப்புது வடிவங்களில்
நிதி மோசடி குற்றங்கள் தலைதூக்கி வருகின்றன. சமீபத்தில், கோவை புறநகர்
பகுதிகளுக்குச் சென்ற தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதிகள், "மல்டி லெவல்
மார்க்கெட்டிங்' முறையில் வீட்டுமனை விற்பதாக தெரிவித்துள்ளனர்.
"ஒருவர், ஒரு லட்சம் ரூபாயை நிறுவனத்தில் முதலீடு செய்தால், 2.75
சென்ட் அளவிலான வீட்டுமனை உடனடியாக பத்திரப்பதிவு செய்து தரப்படும்.
திட்டத்தில் சேர்ந்த நபர், மேலும் இரு உறுப்பினரை நிறுவனத்தில் சேர்த்து
தலா ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்ய வைத்தால், அறிமுகம் செய்த நபருக்கு
50 ஆயிரம் ரூபாய் கமிஷனாக தரப்படும்' என்று கூறியுள்ளனர். இத்திட்டத்தில்
உறுப்பினராக சேர முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, எஞ்சிய தொகையை
மூன்று மாத அவகாசத்தில் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளனர்.
இதை நம்பி பணத்தை முதலீடு செய்தோரின் பெயர் விபரங்களை ரசீதில் பதிவு
செய்த நபர்கள், ஓரிரு நாட்களில் ரசீதை தபாலில் அனுப்புவதாக கூறிவிட்டுச்
சென்றனர்; பல நாட்களாகியும் ரசீதும் வரவில்லை; வசூலித்த நபர்களும்
மாயமாகிவிட்டனர்.பணம் செலுத்தியதற்கான ஆதாரம் இல்லாததால், போலீசில் புகார்
அளிக்க வாய்ப்பின்றி தவிக்கின்றனர். இவ்வாறான மோசடி ஒருபுறம் நடந்து
கொண்டிருக்க, மறுபுறம் மகளிர் சுய உதவிக்குழுவினரிடமும் பணமோசடி செய்வது
அதிகரித்துள்ளது. குழு உறுப்பினர்களுக்கு வங்கியில் தலா 10 ஆயிரம் ரூபாய்
கடன் பெற்றுத்தருவதாக கூறி, முன்பணமாக 300 ரூபாய் வீதம் வசூலித்த மோசடி
நபர்கள் தலைமறைவாகி விட்டனர். இதுபோன்ற மோசடிகள் காரமடை, அன்னூர்,
மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், பீளமேடு, குறிச்சி, சுந்தராபுரம்,
தொண்டாமுத்தூர், பேரூர் பகுதிகளில் அதிகம் நடந்துள்ளன. இது தொடர்பாக
போலீஸ், கலெக்டர் அலுவலகத்துக்கும் அதிகளவில் புகார்கள் சென்றவண்ணம்
உள்ளன.
சிலர், இழந்தது பெரிய அளவிலான தொகை இல்லையென்பதால் போலீசில் புகார்
அளிக்காமல் தவிர்த்து வருகின்றனர்; இது, மோசடி நபர்களுக்கு மிகவும்
வசதியாக போய்விட்டது. இப்படி புதிது, புதிதாக நடக்கும் மோசடிக் குற்றங்களை
தடுக்க முடியாமலும், மோசடி நடந்த பின் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தினாலும் பணத்தை மீட்க முடியாமலும் போலீசார் திணறுகின்றனர்.
இதுகுறித்து, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது: தமிழகத்தில்
கடந்த 1990களில் அதிகளவிலான நிதிமோசடி குற்றங்கள் நிகழ்ந்தன. ஒமேகா, ரமேஷ்
கார்ஸ், அனுபவ் உள்ளிட்ட எண்ணற்ற நிறுவனங்கள் மக்களிடம் முதலீடு பெற்று,
கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டின. அடுத்ததாக, கடந்த 2000ம் ஆண்டுகளில்
கம்ப்யூட்டர் தொடர்பான குற்றங்கள் தலைதூக்கின."டேட்டா ப்ராஸசிங்' செய்து
கொடுத்தால் கைநிறைய சம்பாதிக் கலாம் எனக்கூறிய ஏ.டி.எம்., இன்போ டெக்,
ஜெம் இன்போ டெக், நாப் இன்போ டெக் உள்ளிட்ட நிறுவனங்கள் 20 கோடி ரூபாயை
மக்களிடம் முதலீடாக பெற்று மோசடி செய்தன.
தற்போது, மோசடி புதுவிதமாக உருவெடுத்துள்ளது. "ஆன் லைன்' வர்த்தகம்
என்ற பெயரில், கடந்த ஓராண்டில் மட்டும் கோவை மற்றும் திருப்பூர்
மாவட்டத்தில் வழக்கு ஆவணங்களின்படி 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி
நடந்திருக்கிறது. தொடர்ச்சியாக மோசடி நடக்கும் போதிலும், முதலீட்டாளர்
மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. எவ்விதமான உழைப்பும் இல்லாமல்,
மிகக்குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே,
மோசடிக்கு மூலகாரணம். எந்த ஒரு நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்வதாக
இருந்தாலும், அந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டதா, அதன் வர்த்தகம்
சட்டப்படியானதா, எவ்வளவு ஆண்டுகளாக செயல்படுகிறது, அதன் நிர்வாக
பொறுப்பில் உள்ளவர்கள் யார், என்பதை தீர விசாரித்து உறுதி செய்துகொள்ள
வேண்டும். இல்லாவிடில், பணத்தை இழந்துவிட்டு தெருவில் நிற்க
வேண்டியதுதான்.
நிறுவனம் சார்ந்த அமைப்பு ரீதியான குற்றங்கள் தவிர, தனி நபர்கள்
சார்ந்த நிதி மோசடிகளும் கோவையில் அதிகரித்து வருகின்றன. வங்கி கடன்
வாங்கித் தருவதாகவும், "ஆன்லைன்' லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு
விழுந்திருப்பதாகவும், வேலை வாங்கித்தருவதாகவும் கூறி மோசடி நடக்கிறது.
இதையும் நம்பி, பலரும் பணத்தை இழக்கின்றனர். நேர்மையான வழியில் இல்லாமல்
குறுக்கு வழியில் பணம் தேட, ஆசைப்படுவோரே, அதிகம் மோசடிக்கு
இரையாகின்றனர். பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டால் ஒழிய,
இதுபோன்ற மோசடிகளை தடுக்க இயலாது.
இவ்வாறு, பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் தெரிவித்தனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum