Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ராமாயணம்
Page 1 of 1
ராமாயணம்
காட்சி - 1
இராமர் : அனுமான் ! இலங்கைக்கு சென்று இராவணனை எச்சரித்து விட்டு. என் சீதைக்கு ஆருதல் சொல்லிவிட்டு வா....
அனுமான் : எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். பேசாமல் சீதையை நானே அழைத்து வந்து விடுகிறேன்.
இராமர் : அது என் வீரத்திற்கு இழுக்கு... என் சீதையை நான் தான் மீட்பேன்
அனுமான் : சிறு பிள்ளை போல் அடம் பிடிக்காதே இராமா... நான் சீதையை மீட்டு வந்தால் பிரச்சனை இத்தோடு முடிந்து விடும்.
இராமர் : என் சொல் படி கேட்பது தான் உன் வேலை.
அனுமான் : (மனதுக்குள்) மேல் அதிகாரிகள் எப்போது தான் தனக்கு கீழ் இருப்பவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க போகிறாரோ...
அனுமான் தன் வாலை கலட்டி வைத்தார்.
இராமர் : ஏன் வாலை கலட்டி விட்டாய்..?
அனுமன்
: நேற்று சுட்டி டி.வியில் 'இராமாயணம்' படம் பார்த்தேன். என்னை போன்ற
உருவம் உள்ள ஒருவனின் வாலை எரித்தார்கள். எதற்கு வம்பு என்று கலட்டி
விட்டேன்.
இராமர் : சபாஷ் சரியான சிந்தனை
அனுமான் : நேற்று நீங்கள் பி.எஸ்.வீரப்பா படம் பார்த்தீர்களா..???
இராமர்:
ம்.. வெட்டி பேச்சு பேசாமல். இதோ என் மோதிரத்தை சீதைக்கு காட்டு. அப்போது
தான் அவள் உன்னை என்னை சேர்ந்தவன் என்று நம்புவாள்...
அனுமான் : பெண்களின் சந்தேகம் பற்றி எனக்கு தெரியாதா...!!
இராமர் : ம்ம்ம்.. சீக்கிரம் செல்...
அனுமான் : சரி... இராமா...
காட்சி – 2
இராவணன் அரசபை
இராவணன் : யார் நீ...?
அனுமான் : நான் அனுமான். இராமனின் தூதுவன்.
இராவணன் : எதற்காக இங்கே வந்தாய் ?
அனுமான் : முதலில் தூதுவனுக்கான மரியாதை கொடுத்து நாற்காலி போடுங்கள்.
இராவணன் : எனக்கு சமமாக உனக்கு நாற்காலியோ... ஆ..ஆ (சிரிப்போலி அரங்கமே அதிர்கிறது...)
அனுமான் : ( மனதுக்குள் ) அவசரப்பட்டு வாலை இந்தியாவில் வைத்து விட்டேனே. இப்போது நாற்காலிக்கு எங்கு போவது…?
அப்போது ஒருவன் வந்து அனுமானுக்கு நாற்காலி போடுகிறார்.
இராவணன் : யார் நீ...??
அவன் : நான் ABT Parcel service ஆளு... இவர் எங்க Brand Ambassador. இவருக்கு என்ன என்ன தேவையோ நாங்க தான் ஸ்பான்சர் பண்ணுறோம்.
இராவணன் : ஓ.. ஸ்பான்சரை கையோடு அழைத்து வந்துவிட்டாயா... நீ வந்த நோக்கம் என்ன...??
அனுமான் : சீதையை இராமனிடம் ஒப்படைத்து விட்டு. அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
இராவணன் : மறுத்தால்.....
அனுமான் : என் இராமரை போரில் நீங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும்.
இராவணன் : போருக்கு தயார் என்று உன் இராமனிடம் போய் சொல்....
அனுமான் : என் இராமனை எதிர்க்கும் அளவிற்கு வீரம் நிறைந்த படை உன்னிடம் உண்டா....?
இராவணன்
: இல்லை தான். ஆனால், இந்தியாவில் இருந்து போர் உத்தரவு வராது என்று
எனக்கு நன்றாக தெரியும். அப்படியே போர் பற்றி யோசித்தாலும் அடுத்த ஆட்சி
வந்துவிடும். நடந்ததை மறந்துவிடுவார்கள்.
அனுமான் : (மனதுக்குள்) (நம் பலவீனத்தை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான்) சரி.. நாம் யுத்தகளத்தில் சந்திப்போம்.
காட்சி - 3
அனுமான் வீர ஆவேசமாக பேசிவிட்டு சீதையை பார்க்க ஆசோகவனத்திற்கு சென்றார்.
அனுமான் : வணக்கம் தாயே... நான் அனுமான். இராமனின் விசுவாசி.
சீதை : உன்னை எப்படி நம்புவது
அனுமான்: இதோ இராமரின் கொடுத்த மோதிரம்.
சீதை : இதே மாடல் மோதிரம் தான் அவர் வைத்திருக்கிறார். ஆனால், இது போலி போல் தெரிகிறதே. அவரது மோதிரம் சொக்க தங்கம் ஆயிற்றே...
அனுமான் : என்ன போலி மோதிரமா...??
( தன் மனதுக்குள் இராமனை அழைத்து பேசுகிறார்.)
அனுமான் : இராமா ! ஏன் போலி மோதிரம் கொடுத்தீர்கள் ?
இராமன் : தங்கம் விலை பதினைந்தாயிரம் தாண்டிவிட்டது. உன்னை நம்பி எப்படி கொடுப்பது...
அனுமான் : என் இராமரா என்னை சந்தேகம் படுவது. நான் தீக்குளித்தே ஆக வேண்டும்...!
அந்த சமயத்தில் இராவணன் அங்கு வருகிறார்.
இராவணன்
: அனுமான் ! இன்னும் இந்தியாவுக்கு செல்ல வில்லையா...! இலங்கையில்
தமிழர்களை தான் கொல்லுவோம். வட இந்தியர்களை கொல்ல மாட்டோம். உயிர் மேல்
ஆசை இருந்தால் ஓடிவிடு...
காட்சி - 4
அனுமான் உயிருக்கு பயந்து இந்தியாவுக்கு வருகிறார். இராமனிடம் நடந்தை எல்லாம் சொல்லுகிறார்.
இராமர் : அனுமான் ! யுத்தத்திற்கு நம் படையை தயார் படுத்து. இலங்கைக்கு, இந்தியாவுக்கும் பாலம் அமைத்து அதில் நாம் செல்லுவோம்.
ஒருவன் : நீங்கள் பாலம் கட்ட நாங்க அனுமதிக்க மாட்டோம்.
அப்போது ஒருவன் வந்து எதிர்த்து குரல் எழுப்புகிறார்.
இராமன் : யார் நீ...?
அரசியல்வாதி
: நான் அரசியல்வாதி ! பாலத்தை வைத்து தான் நாங்கள் அரசியல் பண்ணுகிறோம்.
இராமரே வந்து பாலம் அமைக்க நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம். எங்கள்
உத்தரவு இல்லாமல் நீங்கள் தனியாக சண்டை போடவோ அல்லது பாலம் கட்டவோ
முடியாது.
இராமன் : அனுமான் ! இது என்ன புது பிரச்சனை..?
அனுமான்
: அப்போதே..இராவணன் சொன்னான். இந்தியாவில் அவ்வளவு எளிதில் போர் உத்தரவு
வராது என்று. ஆரம்பமே பிரச்சனை தொடங்கி விட்டது. இவர்கள் பேசி போர்
உத்தரவு போடுவதற்குள் நீங்கள், நான், இராவணன் அனைவரும் கிழவர்களாகி
விடுவோம்.
அரசியல்வாதி : சந்தோஷம்.... இராவணன் கிழவனானதும் சீதையை
அவனே இந்தியாவில் விட்டு விடுவான். எங்கள் ஆட்சி தான் சீதையை மீட்டது
என்று சொல்லி மீண்டும் அடுத்த முறை ஆட்சிக்கு வருவோம்.
அனுமான் : பேசாமல் நாம் இங்கையே இருந்து விடுவோம் இராமா
இராமன் : அதை பற்றி தான் நானும் யோசிக்கிறேன்.
இராமர் : அனுமான் ! இலங்கைக்கு சென்று இராவணனை எச்சரித்து விட்டு. என் சீதைக்கு ஆருதல் சொல்லிவிட்டு வா....
அனுமான் : எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். பேசாமல் சீதையை நானே அழைத்து வந்து விடுகிறேன்.
இராமர் : அது என் வீரத்திற்கு இழுக்கு... என் சீதையை நான் தான் மீட்பேன்
அனுமான் : சிறு பிள்ளை போல் அடம் பிடிக்காதே இராமா... நான் சீதையை மீட்டு வந்தால் பிரச்சனை இத்தோடு முடிந்து விடும்.
இராமர் : என் சொல் படி கேட்பது தான் உன் வேலை.
அனுமான் : (மனதுக்குள்) மேல் அதிகாரிகள் எப்போது தான் தனக்கு கீழ் இருப்பவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க போகிறாரோ...
அனுமான் தன் வாலை கலட்டி வைத்தார்.
இராமர் : ஏன் வாலை கலட்டி விட்டாய்..?
அனுமன்
: நேற்று சுட்டி டி.வியில் 'இராமாயணம்' படம் பார்த்தேன். என்னை போன்ற
உருவம் உள்ள ஒருவனின் வாலை எரித்தார்கள். எதற்கு வம்பு என்று கலட்டி
விட்டேன்.
இராமர் : சபாஷ் சரியான சிந்தனை
அனுமான் : நேற்று நீங்கள் பி.எஸ்.வீரப்பா படம் பார்த்தீர்களா..???
இராமர்:
ம்.. வெட்டி பேச்சு பேசாமல். இதோ என் மோதிரத்தை சீதைக்கு காட்டு. அப்போது
தான் அவள் உன்னை என்னை சேர்ந்தவன் என்று நம்புவாள்...
அனுமான் : பெண்களின் சந்தேகம் பற்றி எனக்கு தெரியாதா...!!
இராமர் : ம்ம்ம்.. சீக்கிரம் செல்...
அனுமான் : சரி... இராமா...
காட்சி – 2
இராவணன் அரசபை
இராவணன் : யார் நீ...?
அனுமான் : நான் அனுமான். இராமனின் தூதுவன்.
இராவணன் : எதற்காக இங்கே வந்தாய் ?
அனுமான் : முதலில் தூதுவனுக்கான மரியாதை கொடுத்து நாற்காலி போடுங்கள்.
இராவணன் : எனக்கு சமமாக உனக்கு நாற்காலியோ... ஆ..ஆ (சிரிப்போலி அரங்கமே அதிர்கிறது...)
அனுமான் : ( மனதுக்குள் ) அவசரப்பட்டு வாலை இந்தியாவில் வைத்து விட்டேனே. இப்போது நாற்காலிக்கு எங்கு போவது…?
அப்போது ஒருவன் வந்து அனுமானுக்கு நாற்காலி போடுகிறார்.
இராவணன் : யார் நீ...??
அவன் : நான் ABT Parcel service ஆளு... இவர் எங்க Brand Ambassador. இவருக்கு என்ன என்ன தேவையோ நாங்க தான் ஸ்பான்சர் பண்ணுறோம்.
இராவணன் : ஓ.. ஸ்பான்சரை கையோடு அழைத்து வந்துவிட்டாயா... நீ வந்த நோக்கம் என்ன...??
அனுமான் : சீதையை இராமனிடம் ஒப்படைத்து விட்டு. அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
இராவணன் : மறுத்தால்.....
அனுமான் : என் இராமரை போரில் நீங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும்.
இராவணன் : போருக்கு தயார் என்று உன் இராமனிடம் போய் சொல்....
அனுமான் : என் இராமனை எதிர்க்கும் அளவிற்கு வீரம் நிறைந்த படை உன்னிடம் உண்டா....?
இராவணன்
: இல்லை தான். ஆனால், இந்தியாவில் இருந்து போர் உத்தரவு வராது என்று
எனக்கு நன்றாக தெரியும். அப்படியே போர் பற்றி யோசித்தாலும் அடுத்த ஆட்சி
வந்துவிடும். நடந்ததை மறந்துவிடுவார்கள்.
அனுமான் : (மனதுக்குள்) (நம் பலவீனத்தை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான்) சரி.. நாம் யுத்தகளத்தில் சந்திப்போம்.
காட்சி - 3
அனுமான் வீர ஆவேசமாக பேசிவிட்டு சீதையை பார்க்க ஆசோகவனத்திற்கு சென்றார்.
அனுமான் : வணக்கம் தாயே... நான் அனுமான். இராமனின் விசுவாசி.
சீதை : உன்னை எப்படி நம்புவது
அனுமான்: இதோ இராமரின் கொடுத்த மோதிரம்.
சீதை : இதே மாடல் மோதிரம் தான் அவர் வைத்திருக்கிறார். ஆனால், இது போலி போல் தெரிகிறதே. அவரது மோதிரம் சொக்க தங்கம் ஆயிற்றே...
அனுமான் : என்ன போலி மோதிரமா...??
( தன் மனதுக்குள் இராமனை அழைத்து பேசுகிறார்.)
அனுமான் : இராமா ! ஏன் போலி மோதிரம் கொடுத்தீர்கள் ?
இராமன் : தங்கம் விலை பதினைந்தாயிரம் தாண்டிவிட்டது. உன்னை நம்பி எப்படி கொடுப்பது...
அனுமான் : என் இராமரா என்னை சந்தேகம் படுவது. நான் தீக்குளித்தே ஆக வேண்டும்...!
அந்த சமயத்தில் இராவணன் அங்கு வருகிறார்.
இராவணன்
: அனுமான் ! இன்னும் இந்தியாவுக்கு செல்ல வில்லையா...! இலங்கையில்
தமிழர்களை தான் கொல்லுவோம். வட இந்தியர்களை கொல்ல மாட்டோம். உயிர் மேல்
ஆசை இருந்தால் ஓடிவிடு...
காட்சி - 4
அனுமான் உயிருக்கு பயந்து இந்தியாவுக்கு வருகிறார். இராமனிடம் நடந்தை எல்லாம் சொல்லுகிறார்.
இராமர் : அனுமான் ! யுத்தத்திற்கு நம் படையை தயார் படுத்து. இலங்கைக்கு, இந்தியாவுக்கும் பாலம் அமைத்து அதில் நாம் செல்லுவோம்.
ஒருவன் : நீங்கள் பாலம் கட்ட நாங்க அனுமதிக்க மாட்டோம்.
அப்போது ஒருவன் வந்து எதிர்த்து குரல் எழுப்புகிறார்.
இராமன் : யார் நீ...?
அரசியல்வாதி
: நான் அரசியல்வாதி ! பாலத்தை வைத்து தான் நாங்கள் அரசியல் பண்ணுகிறோம்.
இராமரே வந்து பாலம் அமைக்க நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம். எங்கள்
உத்தரவு இல்லாமல் நீங்கள் தனியாக சண்டை போடவோ அல்லது பாலம் கட்டவோ
முடியாது.
இராமன் : அனுமான் ! இது என்ன புது பிரச்சனை..?
அனுமான்
: அப்போதே..இராவணன் சொன்னான். இந்தியாவில் அவ்வளவு எளிதில் போர் உத்தரவு
வராது என்று. ஆரம்பமே பிரச்சனை தொடங்கி விட்டது. இவர்கள் பேசி போர்
உத்தரவு போடுவதற்குள் நீங்கள், நான், இராவணன் அனைவரும் கிழவர்களாகி
விடுவோம்.
அரசியல்வாதி : சந்தோஷம்.... இராவணன் கிழவனானதும் சீதையை
அவனே இந்தியாவில் விட்டு விடுவான். எங்கள் ஆட்சி தான் சீதையை மீட்டது
என்று சொல்லி மீண்டும் அடுத்த முறை ஆட்சிக்கு வருவோம்.
அனுமான் : பேசாமல் நாம் இங்கையே இருந்து விடுவோம் இராமா
இராமன் : அதை பற்றி தான் நானும் யோசிக்கிறேன்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ராமாயணம் 108 வரிகளில்..!
» ராமாயணம் உண்மைச் சரித்திரமா ?
» ராமாயணம் சொல்லும் கதா பாத்திரங்களின் தன்மைகள்
» ”படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” – பா. ம. க. பற்றி முதல்வர்!
» இதிகாசங்களை இளையதலைமுறையிடம் சேர்க்கும் முயற்சி: புதிய அவதாரம் எடுக்கும் ராமாயணம், மகாபாரதம்
» ராமாயணம் உண்மைச் சரித்திரமா ?
» ராமாயணம் சொல்லும் கதா பாத்திரங்களின் தன்மைகள்
» ”படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” – பா. ம. க. பற்றி முதல்வர்!
» இதிகாசங்களை இளையதலைமுறையிடம் சேர்க்கும் முயற்சி: புதிய அவதாரம் எடுக்கும் ராமாயணம், மகாபாரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|