Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!
3 posters
Page 1 of 1
கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!
கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!
எழுதி நிறைந்ததில்
கவிதையானது - கதைகளானது - புத்தகமானது;
கிழித்து கிழித்து எரிந்ததில் -
குப்பையானது; காகிதம்!
கண்ணீரில் மை தீட்டி,
எண்ணம் வார்த்ததில் கடிதமானது;
நினைவுகளை சுமந்து வந்ததில்
பொக்கிசமானது; காகிதம்!
கடவுளை பற்றி எழுதியதில் புனிதமானது
காலம் கடந்ததை எழுதி வரலாறானது
காலிடறி பட்டாலும் தொட்டுக்
கும்பிடவைத்தது; காகிதம்!
எரிந்ததில் சாம்பலானது
எழுதிவைக்க குறிப்பேடானது
நேரம் காலம் குறித்ததில் நாளேடானது
நேற்றையும் இன்றையையும் எழுதி வைத்ததில்
நாட்குறிப்பானது; காகிதம்!
வண்ணம் தீட்டியதில் ஓவியமானது -
கையொப்பமிட்டதில் காசோலையானது
அரசு -
அளவு குறித்து முத்திரை பதித்ததில்
பணமானது; காகிதம்!
நீதிமன்றதில் சட்டமானது
நீதிக்கதைகள் சொன்னதில் இதிகாசமானது
தவறு செய்தவனை தண்டிக்க சாட்சியானது
இன்றையினை எழுத்தாய் சுமந்து
நாளையின் வரலாற்றில் - சுவடுகளாய் மிஞ்சியது; காகிதம்!
காதலி கைபட்டதில் உயிருமானது
காதலியின் உருவம் சுமந்து புகைப்படமானது
கல் மண் காற்று வானத்தின் விவரம் கூட
காகிதமே சொன்னது.
ஆக, இத்தனை ஆனதில்
எத்தனை அழிந்ததென்று
காகிதம் அறிந்திட
வாய்ப்பில்லை, ஆனால் -
மரங்களை அழித்து; காடு வளம் குலைத்து
மழையினை குறைத்து -
இயற்கையின் மொத்த அழிவிற்கும்
மறைமுகமாய் காரணமானது; காகிதமே! காகிதமே!!
------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
பின்குறிப்பு: மகாத்மா காந்தி சொன்னாராம்
'இல்லாத எல்லோருக்கும் நம்மால் உடுத்த ஒரு சட்டையை கூட
இனாமாய் கொடுத்துவிட முடியாது, எனினும், இரண்டு சட்டை போதுமான இடத்தில்
ஆறு சட்டை வைத்துக் கொள்வதை தவிர்த்தால் - மீதம் நான்கு சட்டையானது 'தானே
இல்லாதவர்க்கு போய் சேருமென்று! அதுபோல் - தேவைக்கு மீறிய காகிதத்தின்
பயன்பாட்டை தவிர்ப்போம்; அல்லது 'காகிதம் தானே' என்று குப்பையில் எரிவதை
குறைப்போம்; மரம் தானே மிஞ்சும்!
எழுதி நிறைந்ததில்
கவிதையானது - கதைகளானது - புத்தகமானது;
கிழித்து கிழித்து எரிந்ததில் -
குப்பையானது; காகிதம்!
கண்ணீரில் மை தீட்டி,
எண்ணம் வார்த்ததில் கடிதமானது;
நினைவுகளை சுமந்து வந்ததில்
பொக்கிசமானது; காகிதம்!
கடவுளை பற்றி எழுதியதில் புனிதமானது
காலம் கடந்ததை எழுதி வரலாறானது
காலிடறி பட்டாலும் தொட்டுக்
கும்பிடவைத்தது; காகிதம்!
எரிந்ததில் சாம்பலானது
எழுதிவைக்க குறிப்பேடானது
நேரம் காலம் குறித்ததில் நாளேடானது
நேற்றையும் இன்றையையும் எழுதி வைத்ததில்
நாட்குறிப்பானது; காகிதம்!
வண்ணம் தீட்டியதில் ஓவியமானது -
கையொப்பமிட்டதில் காசோலையானது
அரசு -
அளவு குறித்து முத்திரை பதித்ததில்
பணமானது; காகிதம்!
நீதிமன்றதில் சட்டமானது
நீதிக்கதைகள் சொன்னதில் இதிகாசமானது
தவறு செய்தவனை தண்டிக்க சாட்சியானது
இன்றையினை எழுத்தாய் சுமந்து
நாளையின் வரலாற்றில் - சுவடுகளாய் மிஞ்சியது; காகிதம்!
காதலி கைபட்டதில் உயிருமானது
காதலியின் உருவம் சுமந்து புகைப்படமானது
கல் மண் காற்று வானத்தின் விவரம் கூட
காகிதமே சொன்னது.
ஆக, இத்தனை ஆனதில்
எத்தனை அழிந்ததென்று
காகிதம் அறிந்திட
வாய்ப்பில்லை, ஆனால் -
மரங்களை அழித்து; காடு வளம் குலைத்து
மழையினை குறைத்து -
இயற்கையின் மொத்த அழிவிற்கும்
மறைமுகமாய் காரணமானது; காகிதமே! காகிதமே!!
------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
பின்குறிப்பு: மகாத்மா காந்தி சொன்னாராம்
'இல்லாத எல்லோருக்கும் நம்மால் உடுத்த ஒரு சட்டையை கூட
இனாமாய் கொடுத்துவிட முடியாது, எனினும், இரண்டு சட்டை போதுமான இடத்தில்
ஆறு சட்டை வைத்துக் கொள்வதை தவிர்த்தால் - மீதம் நான்கு சட்டையானது 'தானே
இல்லாதவர்க்கு போய் சேருமென்று! அதுபோல் - தேவைக்கு மீறிய காகிதத்தின்
பயன்பாட்டை தவிர்ப்போம்; அல்லது 'காகிதம் தானே' என்று குப்பையில் எரிவதை
குறைப்போம்; மரம் தானே மிஞ்சும்!
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!
கவிதை அது சொல்லும் உண்மை,
குறிப்பு அது சொன்ன விழிப்பு.
அருமை.பகிர்வுக்கு நன்றி....
குறிப்பு அது சொன்ன விழிப்பு.
அருமை.பகிர்வுக்கு நன்றி....
kalairaja- கணினி கவிஞன்
- Posts : 500
Join date : 09/04/2010
Similar topics
» வெளியுறவு அமைச்சரின் அறிக்கையை கிழித்தெறிந்த அதிமுக எம்பிக்கள்
» விடுதலை புலிகளை இலங்கை மண்ணில் வைத்து அமெரிக்கா எப்படி அழித்தது தெரியுமா?
» விடுதலை புலிகளை இலங்கை மண்ணில் வைத்து அமெரிக்கா எப்படி அழித்தது தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|