Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதல்
இருதலை எறும்பு
காதல் வனப்பு
காதல் எதிர்ப்பு
உன் ஏக்கம்
உனக்கு வாழ்க்கை
எனக்கு வலி
காதலித்தது ...
வாழ்வின் வசந்தம்
நிலையில்லாதது
கஸல் தொகுதி -02
இருதலை எறும்பு
காதல் வனப்பு
காதல் எதிர்ப்பு
உன் ஏக்கம்
உனக்கு வாழ்க்கை
எனக்கு வலி
காதலித்தது ...
வாழ்வின் வசந்தம்
நிலையில்லாதது
கஸல் தொகுதி -02
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்
காதல் எதிர்பார்ப்பு...
என்
காதல் எதிர்பார்ப்பு ...
வேறாக இருக்கும் ....!
இறுதியில் சந்திப்பது ....
காதல் ....!!!
உன் வார்த்தை
வலியானது-எனக்கு
சுகமானது
உனக்காக தினமும்
காத்துக்கொண்டு
நிற்கிறேன்
ஏக்கம் தானே காதல்
கஸல் தொகுதி -03
காதல் எதிர்பார்ப்பு...
என்
காதல் எதிர்பார்ப்பு ...
வேறாக இருக்கும் ....!
இறுதியில் சந்திப்பது ....
காதல் ....!!!
உன் வார்த்தை
வலியானது-எனக்கு
சுகமானது
உனக்காக தினமும்
காத்துக்கொண்டு
நிற்கிறேன்
ஏக்கம் தானே காதல்
கஸல் தொகுதி -03
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
ஆர்முடுகல் வேகத்தில்
உன் இதயத்தில்
என்னை தேடுகிறேன்....!!!
என் மூச்சுகாற்றில்
நீ ஊஞ்சலாடுகிறாய்....!!!
நான் விடுவது
கண்ணீர் அல்ல
காதல் தலையெழுத்து ....!!!
கே இனியவன் கஸல் 04
உன் இதயத்தில்
என்னை தேடுகிறேன்....!!!
என் மூச்சுகாற்றில்
நீ ஊஞ்சலாடுகிறாய்....!!!
நான் விடுவது
கண்ணீர் அல்ல
காதல் தலையெழுத்து ....!!!
கே இனியவன் கஸல் 04
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னை காதலித்து
முற்பற்றைக்குள்
விழுந்துவிட்டேன்....!!!
காதல்
உனக்கு காற்று
எனக்கு மூச்சு....!!!
வலியின் பாதையில்
சென்றால் தான்
உன்னை சந்திக்க முடியும்....!!!
கே இனியவன் கஸல் 05
முற்பற்றைக்குள்
விழுந்துவிட்டேன்....!!!
காதல்
உனக்கு காற்று
எனக்கு மூச்சு....!!!
வலியின் பாதையில்
சென்றால் தான்
உன்னை சந்திக்க முடியும்....!!!
கே இனியவன் கஸல் 05
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் முகத்தில் நீ
என்று வந்தாயோ
அன்றே என் முகத்தை
காணவில்லை
நீ
நெருப்பைவிட
அன்பானவள்
நினைவுகளைவிட
மென்மையானவள்
என் சுவாசத்தில் ..
உள் மூச்சு நீ
கே இனியவன் கஸல் 06
என்று வந்தாயோ
அன்றே என் முகத்தை
காணவில்லை
நீ
நெருப்பைவிட
அன்பானவள்
நினைவுகளைவிட
மென்மையானவள்
என் சுவாசத்தில் ..
உள் மூச்சு நீ
கே இனியவன் கஸல் 06
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் நோய்க்கு
மருந்தாக கிடைத்தவள்
நீ.....!!!
என்னை மறந்துவிடு....
சொல்லியபடி அழுகிறாய்....
உன்னை மறந்து.....!!!
ஒவ்வொரு காதல்.....
வலியும் உன்னிடமிருந்தே....
கற்றுக்கொள்ளுகிறேன்......!!!
கே இனியவன் கஸல் 07
மருந்தாக கிடைத்தவள்
நீ.....!!!
என்னை மறந்துவிடு....
சொல்லியபடி அழுகிறாய்....
உன்னை மறந்து.....!!!
ஒவ்வொரு காதல்.....
வலியும் உன்னிடமிருந்தே....
கற்றுக்கொள்ளுகிறேன்......!!!
கே இனியவன் கஸல் 07
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் செய்த குற்றம்...
உன்னை கண்டதும் ....
காதலித்ததும் ....!!!
என்னிடம்....
ஒரு உறவும் இல்லை....
உன் இதயம் மட்டும்....
இருக்கிறது.....!!!
நீ
திரும்பிப்பார்க்கும்
போதெல்லாம்
இறந்துவிடுகிறேன்....!!!
கே இனியவன் கஸல் 08
உன்னை கண்டதும் ....
காதலித்ததும் ....!!!
என்னிடம்....
ஒரு உறவும் இல்லை....
உன் இதயம் மட்டும்....
இருக்கிறது.....!!!
நீ
திரும்பிப்பார்க்கும்
போதெல்லாம்
இறந்துவிடுகிறேன்....!!!
கே இனியவன் கஸல் 08
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் முகத்தில்
உன்னை பூந்தோட்டமாக
வளர்க்கிறேன்
அடிக்கடி பூக்கிறாய்
வாடுகிறாய்
பாலைவனத்தில்
தண்ணீராக உன்
சிரிப்பு
உன்னை விட்டு விலகும்
பாதை
360 பாகை
+
கே இனியவன் கஸல் 09
உன்னை பூந்தோட்டமாக
வளர்க்கிறேன்
அடிக்கடி பூக்கிறாய்
வாடுகிறாய்
பாலைவனத்தில்
தண்ணீராக உன்
சிரிப்பு
உன்னை விட்டு விலகும்
பாதை
360 பாகை
+
கே இனியவன் கஸல் 09
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நம் தேசிய மொழி
மௌனம்
நம் தேசிய கீதம்
காதல்
வறண்டிருக்கும் நதியில்
நான் உயிருக்கு போராடும்
மீன்
உன் முகம் தான்
எனக்கு சூரிய உதயம்
நினைவுகள் தான்
சந்திரோதயம்
+
கே இனியவன் கஸல் 10
மௌனம்
நம் தேசிய கீதம்
காதல்
வறண்டிருக்கும் நதியில்
நான் உயிருக்கு போராடும்
மீன்
உன் முகம் தான்
எனக்கு சூரிய உதயம்
நினைவுகள் தான்
சந்திரோதயம்
+
கே இனியவன் கஸல் 10
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
வலையில் சிக்கிய
மீனானேன்
உன்னைக்கண்டவுடன்
உன் கண் மீன்தானே
இறைவன்
எனக்கு இரண்டு சிறகுகள்
தந்துள்ளான்
உன்னோடு பறந்து செல்ல
தாயின் வரம் போல்
உனோடு வாழ்வதற்கு
இறைவன் தந்த வரம் -நீ
+
கே இனியவன் - கஸல் 11
மீனானேன்
உன்னைக்கண்டவுடன்
உன் கண் மீன்தானே
இறைவன்
எனக்கு இரண்டு சிறகுகள்
தந்துள்ளான்
உன்னோடு பறந்து செல்ல
தாயின் வரம் போல்
உனோடு வாழ்வதற்கு
இறைவன் தந்த வரம் -நீ
+
கே இனியவன் - கஸல் 11
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் தலையணையில்
எப்படி உன் கண்ணீர் துளி
அங்கே நானிருக்கிறேனா..?
எனக்கு இரவொன்று இல்லை ...
நான் உன் காதல் எனும்
தீபத்தில் நெய்
குறைந்து கொண்டே
வருகிறேன்
உன்னை கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
தூக்கம் தொலைந்தது
பலநாள்..!!!
+
கே இனியவன் - கஸல் 12
எப்படி உன் கண்ணீர் துளி
அங்கே நானிருக்கிறேனா..?
எனக்கு இரவொன்று இல்லை ...
நான் உன் காதல் எனும்
தீபத்தில் நெய்
குறைந்து கொண்டே
வருகிறேன்
உன்னை கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
தூக்கம் தொலைந்தது
பலநாள்..!!!
+
கே இனியவன் - கஸல் 12
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ என்ன ..
கேள்விஎன்றாலும் கேள்
நான் பதில் தருவேன்
காதலில் மட்டும் கேட்டு விடாதே
காதல் பள்ளிப்பருவத்தில்
வரக்கூடாது
அது பள்ளிப்பாடம் இல்லை
தினமும் உன்
நினைவு படிக்கும்
பாடத்தையே குழப்புகிறது
+
கே இனியவன் - கஸல் 13
கேள்விஎன்றாலும் கேள்
நான் பதில் தருவேன்
காதலில் மட்டும் கேட்டு விடாதே
காதல் பள்ளிப்பருவத்தில்
வரக்கூடாது
அது பள்ளிப்பாடம் இல்லை
தினமும் உன்
நினைவு படிக்கும்
பாடத்தையே குழப்புகிறது
+
கே இனியவன் - கஸல் 13
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ உன் முகத்தை
மாற்றப்போவதில்லை
உன் முகத்தில்
முள்ளும் மலரும்
உன் நினைவே
என் வாழ்க்கை சக்கரமாக
வைத்திருக்கிறேன்
மீண்டும் மீண்டும்
உனக்குள் விழுவதற்கு
உன் நினைவோடு
வாழும் எனக்கு
அமாவாசையும்
பௌணமியும்
ஒன்றுதான்
+
கே இனியவன் - கஸல் 14
மாற்றப்போவதில்லை
உன் முகத்தில்
முள்ளும் மலரும்
உன் நினைவே
என் வாழ்க்கை சக்கரமாக
வைத்திருக்கிறேன்
மீண்டும் மீண்டும்
உனக்குள் விழுவதற்கு
உன் நினைவோடு
வாழும் எனக்கு
அமாவாசையும்
பௌணமியும்
ஒன்றுதான்
+
கே இனியவன் - கஸல் 14
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீயும் நானும்
கடல் ஓரத்தில்
ஓடித்திரியும்
சிறு நண்டுகள்
யாருக்கும் நாம்
அகப்பட மாட்டோம்.
நீ விட்ட கண்ணீரில்
நான் செத்துமிதக்கிறேன்
கண்ணீரில் இருந்து தூக்கி
எறிந்து விடாதே
+
கே இனியவன் - கஸல் 15
கடல் ஓரத்தில்
ஓடித்திரியும்
சிறு நண்டுகள்
யாருக்கும் நாம்
அகப்பட மாட்டோம்.
நீ விட்ட கண்ணீரில்
நான் செத்துமிதக்கிறேன்
கண்ணீரில் இருந்து தூக்கி
எறிந்து விடாதே
+
கே இனியவன் - கஸல் 15
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ பூவின் தேனாக ..
இருந்தாலென்ன ..?
தென்றல் காற்றாக ..
இருந்தாலென்ன ..?
என் தேவதை நீயல்ல ..
என் இதயத்தில் தோன்றிய..
முதல் தேவதையை ..
நிச்சயம் எக்காலத்திலும் ..
மறக்கவும் மாட்டேன்
மறக்கவும் முடியாது ..
நீ கேட்கலாம் -இது
இந்தகாலத்துக்கு
ஏற்புடையதா...?
எக்காலத்துக்கும்..
காதல் ஒன்றுதானே ..
என் முடிவும் ஒன்றுதான் ..!!!
+
கே இனியவன் - கஸல் 16
இருந்தாலென்ன ..?
தென்றல் காற்றாக ..
இருந்தாலென்ன ..?
என் தேவதை நீயல்ல ..
என் இதயத்தில் தோன்றிய..
முதல் தேவதையை ..
நிச்சயம் எக்காலத்திலும் ..
மறக்கவும் மாட்டேன்
மறக்கவும் முடியாது ..
நீ கேட்கலாம் -இது
இந்தகாலத்துக்கு
ஏற்புடையதா...?
எக்காலத்துக்கும்..
காதல் ஒன்றுதானே ..
என் முடிவும் ஒன்றுதான் ..!!!
+
கே இனியவன் - கஸல் 16
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னைப்பற்றி ...
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் டப்பாக்களும் ..
வலியென்ற பேனாவும் தேவை
என்னை உன்னிடத்தில்
எடுத்துவிட்டு
என்ன செய்வது என்று
திண்டாடிக்கொண்டு இருக்கிறாய்
கண்ணீரிலும் ..
மென்னீர் உண்டு
உன் சிரிப்பில்
கே இனியவன் - கஸல் 17
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் டப்பாக்களும் ..
வலியென்ற பேனாவும் தேவை
என்னை உன்னிடத்தில்
எடுத்துவிட்டு
என்ன செய்வது என்று
திண்டாடிக்கொண்டு இருக்கிறாய்
கண்ணீரிலும் ..
மென்னீர் உண்டு
உன் சிரிப்பில்
கே இனியவன் - கஸல் 17
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
பூவைப்போல் நம்
காதல் -தினமும்
சிரிப்பதும்
அழுவதுமாய் ..
இரவு வந்தால் ..
அத்தனையும் உன் நினைவு
கனவு வர மறுக்கிறது
உனக்காக காத்திருக்கிறேன்
என் நினைவுகள் இப்போ
பூவைப்போல் உதிர்கின்றன
கே இனியவன் - கஸல் 18
காதல் -தினமும்
சிரிப்பதும்
அழுவதுமாய் ..
இரவு வந்தால் ..
அத்தனையும் உன் நினைவு
கனவு வர மறுக்கிறது
உனக்காக காத்திருக்கிறேன்
என் நினைவுகள் இப்போ
பூவைப்போல் உதிர்கின்றன
கே இனியவன் - கஸல் 18
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
குங்கிலியத்தால்
உனக்கு கவிதை
எழுதுகிறேன் -நீ
வாசனையாக
வருகிறாய்
காதல்
ஒரு வட்டம்
ஒன்றுமே இல்லை
வெங்காயமும்
நீயும் ஒன்றுதான்
அழவைப்பதில்
கே இனியவன் - கஸல் 19
உனக்கு கவிதை
எழுதுகிறேன் -நீ
வாசனையாக
வருகிறாய்
காதல்
ஒரு வட்டம்
ஒன்றுமே இல்லை
வெங்காயமும்
நீயும் ஒன்றுதான்
அழவைப்பதில்
கே இனியவன் - கஸல் 19
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னோடு பேரூந்தில்
பயணம் செய்கிறேன்
பயணம் நீண்டு
செல்ல வேண்டும்
இடம் தெரியாமல்
நான் பூவின்
மென்மையில் இருக்கிறேன்
நீயோ -கள்ளி முள்
தொட்டுப்பார் என் உடலை
நெருப்பாய் கொதிக்கிறது
உன் நினைவுகள்
கே இனியவன் - கஸல் 20
பயணம் செய்கிறேன்
பயணம் நீண்டு
செல்ல வேண்டும்
இடம் தெரியாமல்
நான் பூவின்
மென்மையில் இருக்கிறேன்
நீயோ -கள்ளி முள்
தொட்டுப்பார் என் உடலை
நெருப்பாய் கொதிக்கிறது
உன் நினைவுகள்
கே இனியவன் - கஸல் 20
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உண்பதற்க்கா உணவை ..
எடுத்த வேளையெல்லாம்..
நீயோ என்னை உண்கிறாய்..
எப்படி நான் உயிர் வாழ்வது ..?
நம் காதல்
மரணத்திலும்
முடியாத காதல்
காதலுக்கு ஏது..
மரணம்
நான் நினைக்கும் போது
நீ வரவில்லை
என்பதற்காக காதல்
இல்லையென்று
கருத்தாகிடாது ...!!!
கே இனியவன் - கஸல் 21
எடுத்த வேளையெல்லாம்..
நீயோ என்னை உண்கிறாய்..
எப்படி நான் உயிர் வாழ்வது ..?
நம் காதல்
மரணத்திலும்
முடியாத காதல்
காதலுக்கு ஏது..
மரணம்
நான் நினைக்கும் போது
நீ வரவில்லை
என்பதற்காக காதல்
இல்லையென்று
கருத்தாகிடாது ...!!!
கே இனியவன் - கஸல் 21
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் காதலில்
தவழும் குழந்தை-நீ
நடைவண்டி -உன்
துணை எப்போதும்
தேவை
விழுந்ததும்
அழும் குழந்தைபோல்
நான் அழுவதும் -நீ
தூக்கிவிடுவதும்
பூவின் மேல் அமரும்
வண்ணாத்திப்பூச்சியை
பிடிக்க நீயோ
துப்பாக்கியை
பயன்படுத்துகிறாய்...
கே இனியவன் - கஸல் 22
தவழும் குழந்தை-நீ
நடைவண்டி -உன்
துணை எப்போதும்
தேவை
விழுந்ததும்
அழும் குழந்தைபோல்
நான் அழுவதும் -நீ
தூக்கிவிடுவதும்
பூவின் மேல் அமரும்
வண்ணாத்திப்பூச்சியை
பிடிக்க நீயோ
துப்பாக்கியை
பயன்படுத்துகிறாய்...
கே இனியவன் - கஸல் 22
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னால் ..
கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றப்படுகிறேன் ..
மறக்கப்படுகிறேன்
மறைக்கப்படுகிறேன்
நீ வல்லினமான
சொல்
மெல்லினமான
செயல்
இடையினமான
வலி
கொழுந்து விட்டு எரியும்
காதலுக்கு
தண்ணீர் போல் கண்ணீர்
கே இனியவன் - கஸல் 23
கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றப்படுகிறேன் ..
மறக்கப்படுகிறேன்
மறைக்கப்படுகிறேன்
நீ வல்லினமான
சொல்
மெல்லினமான
செயல்
இடையினமான
வலி
கொழுந்து விட்டு எரியும்
காதலுக்கு
தண்ணீர் போல் கண்ணீர்
கே இனியவன் - கஸல் 23
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ சூரிய உதயத்தின்
பின்- இருட்டு
நான் சந்திர உதயத்தின்
பின்- பகல்
ஏக்கத்தோடு வாழுது
நம் காதல்
நீரில் தீப்பந்தம்
எரிகிறது
நிலத்தில் மீன்
வாழுகிறது -நம்
காதல் நிலை
இன்றோ நாளையோ
உன்னிடமிருந்து
காதல் மழை பொழியும்
காத்திருக்கும்
தோகை மயில் நான்
கே இனியவன் - கஸல் 24
பின்- இருட்டு
நான் சந்திர உதயத்தின்
பின்- பகல்
ஏக்கத்தோடு வாழுது
நம் காதல்
நீரில் தீப்பந்தம்
எரிகிறது
நிலத்தில் மீன்
வாழுகிறது -நம்
காதல் நிலை
இன்றோ நாளையோ
உன்னிடமிருந்து
காதல் மழை பொழியும்
காத்திருக்கும்
தோகை மயில் நான்
கே இனியவன் - கஸல் 24
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன் காதலும்
என் காதலும்
நம் காதலும்
எப்போது கைகூடும்
மழைத்துளியில்
அடிக்கடி தோன்றும்
நீர் குமுழி போல் நம்
காதல்
நீ என் நாள் தேதி
கலண்டர் அல்ல
மாதாந்த தேதி கலண்டர்
நினைவுகளால் மாதமாகிறேன்
கே இனியவன் - கஸல் 25
என் காதலும்
நம் காதலும்
எப்போது கைகூடும்
மழைத்துளியில்
அடிக்கடி தோன்றும்
நீர் குமுழி போல் நம்
காதல்
நீ என் நாள் தேதி
கலண்டர் அல்ல
மாதாந்த தேதி கலண்டர்
நினைவுகளால் மாதமாகிறேன்
கே இனியவன் - கஸல் 25
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» சமுதாய கஸல் கவிதை
» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» கே இனியவன் - கவிதை சோலை
» சமுதாய கஸல் கவிதை
» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» கே இனியவன் - கவிதை சோலை
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|