Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 2:41 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
கருணாநிதியின் உண்ணாவிரத சமயத்தில் நடந்தது என்ன?: கோத்தபாய வெளியிடும் தகவல்!
Page 1 of 1
கருணாநிதியின் உண்ணாவிரத சமயத்தில் நடந்தது என்ன?: கோத்தபாய வெளியிடும் தகவல்!
கருணாநிதியின் உண்ணாவிரத சமயத்தில் நடந்தது என்ன?: கோத்தபாய வெளியிடும் தகவல்!
யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த இராணுவத்தினர்தான் முன்னைய ஆட்சிக்காலங்களிலும் பணியாற்றினார்கள். ஆனால் அவர்களால் சிறப்பாக செயற்பட முடியவில்லை. சரத் பொன்சேகா கூட 38 வருட சேவையை நிறைவு செய்தவர்தான். ஆனால் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்ததன் பின்னர்தான் அனைத்தும் சிறப்பாக நடந்தன என கூறியுள்ளார் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச.இலங்கை – இந்திய சமுதாயப்பேரவையின் ஏற்பாட்டில் பாதுகாப்புச் செயலாளருக்கு ஹோட்டல் ஹில்டனில் அளிக்கப்பட்ட விருந்துபசார வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டின் தலைமைத்துவத்தை 2005ஆம் ஆண்டு ஏற்கும்போது நாடு மிகுந்த நெருக்கடியினுள் காணப்பட்டது. மூன்று தசாப்தமாக தொடரப்பட்ட யுத்தத்தினால் பெரும் இன்னல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதனால் இந்த நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டவண்ணமிருந்தது. ஆகவே இவற்றை கவனத்தில் கொண்ட ஜனாதிபதி அதற்கு முக்கியத்துவம் அளித்தார். பயங்கரவாதத்தை முடிவுக் கொண்டுவந்து சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் என உறுதிபூண்டார்.
கடந்த கால ஜனாதிபதிகளும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சமாதானத்திற்குச் சென்றனர். பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மத்தியஸ்தம் வகித்தன. ஆனால் அந்த முயற்சிகள் எவையுமே வெற்றியளிக்கவில்லை. அந்நிலையில் வேறுபட்டதொரு சவாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்கொண்டார்.
அந்த காலத்தில் இரண்டு நாடுகளாக எமது நாடு பிளவுபட்டுக்காணப்பட்டது. மன்னார், வுனியா, வெலியோயா எல்லை, முகமாலை எல்லை ஆகிய பகுதிகளில் இரண்டு பதுங்குகுழிகள் எல்லைகள் காணப்பட்டன. இவ்வாறான நிலைமையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டோம். ஜனாதிபதி நாட்டின் தலைவர் என்ற வகையில் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார். முன்னைய தலைவர்களால் நிறைவுக்கு கொண்டுவர முடியாத பிரச்சினையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதே உத்தியோகத்தர்களையும், இராணுவத்தினரையும் பயன்படுத்தி முடிவுக்கொண்டுவந்தார். குறிப்பாக இராணுவத்தில் பலர் 35வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களால் ஆக்கபூர்வமாக செயற்படமுடியவில்லை. எதனையும் சாதிக்க முடியவில்லை.
சரத் பொன்சேகா கூட 38வருட சேவைக்காலத்தை நிறைவு செய்திருந்தார். அவரால் கூட வெற்றிகரமாக எதனையும் செய்ய முடியவில்லை. நாட்டின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவியேற்றதன் காரணத்தால் அவற்றை செவ்வனே செய்யமுடிந்தது. தலைமைத்துவம் என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும். ஜனாதிபதி நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்று இராணுவம் உட்பட அனைத்து விடயங்களிலும் சிறப்பான முடிவுகளை எடுத்தார். அத்துடன் எமது அயல் நாடான இந்தியா மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பாரிய உதவி புரிந்தது. இந்தியாவுடன் எமது நாடு சாதாரண இராஜதந்திர உறவுகளைக் கடந்து புதிய சிந்தனைகளும் உருவெடுத்தன. ஜனாதிபதியின் ஆலோசகர்களாக செயற்பட்ட லலித்வீரதுங்க மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோரும் இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்பில் நாரயணன், சிவ்சங்கர் மேனன், வி.கே.சிங் ஆகியோர் குறிப்பிட்ட கால இடைவெளியில் சந்தித்து எமது இலக்குகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினோம். குறிப்பாக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தபோது சிவ்சங்கர் மேனன் எனது கைத்தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்தி நாம் ஜனாதிபதியை சந்தித்து இந்த நெருக்கடி நிலைமை தொடர்பாக கலந்துரையாடவேண்டும் எனக்கோரினார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஜனாதிபதியிடம் விடயத்தைக் கூறவும் அவர் மறுதினம் காலை உணவில் சந்திக்க முடியும் எனக் கூறவும் அவர் மறுதினமே இலங்கைக்கு விஜயம் செய்தார். ஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடினார்.
அவ்வளவு தூரம் இந்தியாவுடன் நெருக்கமாக இருந்ததுடன் உடனடியாக ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வுகளை எடுத்து வந்தோம். அவ்வாறான செயற்பாடுகள் மூலமே இராணுவத்தினர் பயங்கரவாதத்திற்கு முடிவை வைத்து சமாதானத்தை நிலைநாட்டினர்.
இருந்தபோதும் பங்கரவாதத்திற்கு பின்னரான காலத்தில் பல்வேறு சவால்களையும் நெருக்கடிகளுக்க
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அவுஸ்திரேலியாவிடம் வசமாக மாட்டிய கோத்தபாய: நடந்தது என்ன ? SPECIAL REPORT
» குட்டிமணியை சிங்கள அரசிடம் ஒப்படைத்தது யார்..? நடந்தது என்ன..? வைகோ வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!
» கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தியது எவ்வாறு?: கோத்தபாய
» சுடப்பட்ட பின்னர் என்ன நடந்தது ?
» சீனாவில் இருந்து வெளியிடும் அற்புத தகவல்
» குட்டிமணியை சிங்கள அரசிடம் ஒப்படைத்தது யார்..? நடந்தது என்ன..? வைகோ வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!
» கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தியது எவ்வாறு?: கோத்தபாய
» சுடப்பட்ட பின்னர் என்ன நடந்தது ?
» சீனாவில் இருந்து வெளியிடும் அற்புத தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|