TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிராமணர்கள் தமிழர்களே கிடையாது

2 posters

Go down

பிராமணர்கள் தமிழர்களே கிடையாது Empty பிராமணர்கள் தமிழர்களே கிடையாது

Post by Tamil Wed Oct 29, 2014 6:17 pm

பிராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பலர் பேசுகிறார்கள் ஆனால் தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா!
சங்ககாலம்
[You must be registered and logged in to see this image.]
1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்

இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

பிற்காலம்

35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர். —
இப்படி ஒரு பதிவை காண நேரிட்டது..உண்மையா ? அறிந்தவர்கள் கூறுங்கள்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

பிராமணர்கள் தமிழர்களே கிடையாது Empty Re: பிராமணர்கள் தமிழர்களே கிடையாது

Post by sakthy Thu Oct 30, 2014 12:20 am

இதில் யாரை பிராமணர்கள் என்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை. முதலில் சொல்லப்பட்ட அகத்தியர் தொல்காப்பியர் பிராமணர்கள் அல்லர். அப்போது பிராமணம் தமிழகத்திற்கு வரவில்லை.ஆனால் தமிழ் படிக்கவும்,தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டில் ஈடுபாடு கொண்டும் வந்து தமிழர்களுடன் ஒன்றிப் போனவர்களை பிராமணர்கள் என்று எப்படிச் சொல்வது?

இரண்டு சாதி/மத பிரிவில் மணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழ்ந்தை எந்த சாதி?

மூன்றாம் காலத்தில் தான் பிராமணர்கள் காலம் தொடங்குகிறது. முன்னையவர்கள் தமிழ் அந்தணர்களாவர். அந்தணர் என்போர் அறவோர். அவர்கள் ஆரியரும் அல்லர்,பிராமணருமல்லர்.

சனமேசயன் காலத்தில் அரச பதவிக்காகவும் பாவங்களைப் போக்கவும் பல விதிகளை செய்தனர். அவை தொகுக்கப்பட்டு பிராமணம் என்ற நூல் ஆக்கப்பட்டது.அந்த விதிகளை ஓதுபவர்கள் பிராமணர் எனப்பட்டனர்.

சனக மன்னன் காலத்தில் ஆரிய வேதங்களை ஓதி வந்த பிராமணர்கள் மெல்ல தமிழர் மதக் கொள்கைக்கு வரத் தொடங்கினர். அப்படி வந்தவரில் முதல் பிராமணர் யாக்ஞவல்கியர் ஆவர். ஆரிய அரசன் தசரதனின் புதல்வன் இராமன், தமிழ் அரசன் சனகனின் புதல்வியை மணந்ததன் மூலம் ஆரிய தமிழர் கலப்பு அதிகரிக்க ஆரம்பித்தது.

விசுவாமித்திரன்-வசிட்டர் ; சத்திரியர்-பிராமணர்; தமிழர் -ஆரியர்; இப்படிப் பார்க்கப்பட்ட பிரிவு   பகையாக வளர்ந்ததாக, R.K.முகர்ஜி தனது ஆய்வில் கூறுகிறார்.

ஆரியர்களில் பலர் தமிழ் மதக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டும் தமிழ் நூல்களைக் கற்கவும் தெற்கே வந்து பின்னர் திரும்பாமல் தங்கி விட்டனர். இவர்கள் தமிழக அந்தணர்களின் மாணவர்களாக சேர்ந்து கலந்து விட்டனர். இப்போது தெற்கே இரண்டு பிரிவாக பிராமணர்கள் பிரிந்தனர். ஆரிய பிராமணர்கள், தமிழர்களுடன் கலந்து விட்ட பிராமணர்கள்.

இதே போல் இஸ்லாமியர்களும் அரபு நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டவர்கள்,மதம் மாறியவர்கள் என இரு பிரிவாக உள்ளனர்.ஆனால் இவை ஒன்றாகி விட்டதால் இன்று அந்தப் பிரிவைப் பார்க்க முடியாது. அப்படிப் பார்ப்பதென்றால் ஒரே வழி DNA.

தெற்கே வந்த முதல் ஆரியன் இராமன் எனப் படிக்கிறோம். ஆனால் ஒரு சிக்கல் வருகிறது.தசரத இராமன் காலமும் சனகன் காலமும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். தென் இந்தியக் கதை ஒன்றையும் வடக்கு கதையையும் இணைத்து ,இராவணனையும் அகத்தியர் காலத்தையும் கவனிக்காது புதுக் கதை எழுதியதாக, வீலர்,B.H. பாடன் பவெலும் கூறுகின்றனர்.

சத்திரியர்-அரசாட்சி செய்பவர்கள் உயர்ந்தும், அவர்களுக்குக் கீழே வேத பணி புரிபவர்கள் கீழ் நிலையிலும் இருந்து வந்த பிராமணர்கள், இராசபுத்திரர்கள் காலத்தில் தலைதூக்க ஆரம்பித்தனர். ஆனால் தெற்கே கி.பி.10 வரை பிராமணர்களால் சத்திரியர்களுக்கு மேலாக தலை தூக்க முடியவில்லை.

கி.பி 8 இல் இருந்து மெல்ல பிராமணர்கள் வடக்கில் இருந்து படையெடுத்து வந்து வென்ற இராசபுத்திரர்களினால் பலம் பெற்று தங்களுக்கு எதிரான தமிழர்களை அழித்ததும்,பல நூற்றுக் கணக்கான நூல்களை அழித்தும் கொடும் செயல் புரிந்தனர்.சாதிப் பிரிவுகளை ஏற்படுத்தினர். வலிமை இல்லாத தமிழர்களின் ஆட்சி செயல் குன்றியது.சில தமிழ் அரசர்கள் ஆட்சி விரும்பி பிராமணர் பக்கம் திரும்பினர்.

சுந்தரர்,அருணந்தி சிவாச்சாரியார் -தமிழ் அந்தணர்கள்.
அப்பர்,உமாபதி சிவாச்சரியர்  -வேளாளர்

இப்படி மேலே தரப்பட்ட பட்டியலில் மூன்றாம் காலத்தைத் தவிர மற்றையவைகளில் ஒரு சிலர் பிராமணர்களாக இருக்கலாம். மற்றையவர்கள் பிராமணர்கள் அல்லாதோர். பிராமணர்கள் கொடுமை கி.பி.8 ற்குப் பிறகே ஆரம்பமாகிறது.

ஜியு போப் மறைமலை அடிகளார் இப்படிச் சில வெளி நாட்டவர்கள் தமிழைப் படித்து பல நூல்களை எழுதியதை நாம் காண்கிறோம். அது போல்
ஒரு சிலர் தமிழ் படித்து நுல்களை ஆக்கினார்களே தவிர அனைவரும் பிராமணர்கள் அல்லர்.தமிழர்களுடன் கலந்தவர்களை பிராமணர்கள் எனப் பிரித்துப் பார்க்க முடியாது.

தமிழ் அந்தணர்களை ஏற்றுக் கொண்ட தமிழர்கள், பிராமணர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.இந்த கால கட்டத்தில் இருந்தே சாதியை வெறுத்தொதிக்கிய தமிழர்களிடம், தமிழ் நாட்டில் பல சாதிப் பிரிவுகளை உருவாக்கி தாங்கள் பலம் பெற, தமிழர்களைப் பிரிக்க சிங்களம் பிரித்தாழும் கொள்கையை விதைத்ததைப் போல்,   பிராமணர்கள் வேற்றுமையை உருவாக்கினார்கள். கல்வி போன்ற அனைத்தும் அவர்களுக்கு கிடைக்க செய்தனர்.

கி.பி 10 இல் பல தமிழ் நூல்கள் தமிழ் வெறுப்புக் கொண்ட பிராமணர்களாலும்,14 இல் மகமதியர்களாலும் அழிக்கப்பட்டன. எஞ்சியவை தமிழ் தாத்தாவால் தொகுக்கப்பட்டன. இன்னும் பல, பிராமணர்களுக்கு அஞ்சி கோவில்களுக்கு அடியில்-தஞ்சை போன்ற - இருக்கலாமென சொல்லப்படுகிறது.இதுபற்றி பண்டர்காரும் கோவரும் தங்கள் ஆய்வில் சொல்கிறார்கள்.

ஆக.............
பிராமணர்கள்- -ஆரியர்களின் வேத விதிகளை ஓதுபவர்கள்,வேள்வி,சடங்குகள் நடத்துபவர்கள்.
தெற்கிற்கு தமிழர்களின் மதக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டும் தமிழ் கற்கவும் வந்த சிலர், தமிழர்களுடன் தமிழ் அந்தணர்களுடன் கலந்தவர்கள் ஒரு பகுதியும், அப்படிக் கலவாது தனியாக இருந்து வந்தவர்கள் -பார்ப்பனர்- இன்னொரு பிரிவினாராவர்.

எல்லாம் சரிதான். ஏன் இப்படி பல பொய்களுடன் வரலாறு குற்றுயிராய் கிடக்கிறது?
வரலாற்றை எழுத முற்பட்ட தமிழர்கள் ஓரம் கட்டப்பட்டார்கள், பயமுறுத்தப்பட்டார்கள் அல்லது அவர்கள் எழுதியது வெளிவராமல் அழிக்கப்பட்டது.
வரலாறு எழுத முற்பட்டவர்கள் வேத காலத்தை ஆரம்பமாகவும்,வடக்கில் இருந்தும் வரலாற்றை எழுதினார்கள். தேற்கே வரவே இல்லை.
வரலாற்றை அசோகனில் இருந்து வடக்கில் உள்ளவர்கள் சொல்வதை வைத்து எழுதத் தொடங்கினார்கள்.
இவை தான் உண்மை.இதற்கு விக்கிபீடியாவே சாட்சியம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களே... தமிழர்களே ... எல்லோரும் நல்லா குடிங்க... அப்படியே நாசமா போய்டுங்க...
» அதெல்லாம் அந்த காலமுங்க இப்பவல்லாம் தீண்டாமையும் கிடையாது, இரட்டை குவளை முறையும் கிடையாது...என்று வாய் கிழியும் நன்பர்களுக்கு..
» ஹன்சிகா படத்தை எதிர்த்து போராட்டம் பிராமணர்கள் பற்றி அவதூறு..
» தமிழர்களே சிந்திப்பீர் !!!
» வணக்கம் தமிழர்களே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum