Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 7:01 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Today at 6:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:03 pm
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» தினம் ஒரு திருக்குறள்- படியுங்கள்
by வாகரைமைந்தன் Sun Aug 07, 2022 3:08 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Tue Aug 02, 2022 12:07 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Sat Jul 16, 2022 1:01 pm
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am
கண்களை மூடிக் கொள்ளும் சட்டம்-இன்றைய சிந்தனைக்கு.
2 posters
கண்களை மூடிக் கொள்ளும் சட்டம்-இன்றைய சிந்தனைக்கு.
அடிமை வியாபாரம் , கொத்தடிமை முறை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் அது வெவ்வேறு வகையில் வெவ்வேறு வடிவம் கொண்டு மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
அடிமைத்தொழிலாளி , குழந்தைத்தொழிலாளி , கட்டாயத்தொழிலாளி , உடல் உழைப்பற்ற தொழிலில் குற்றமிழைப்போர் , பொறுப்பற்றுத் தவறிழைத்துத் தப்பித்து ஏதுமறியா எண்ணிறந்த மக்களுக்கு உடலளவிலும் , மனத்தளவிலும் , பொருளாதார அளவிலும் , நிரந்தர ஊறு விளைவித்தல் எனப் பல்வேறு வகையில் தொட்டுத் தொடரும் சமுதாயப் பிணியே மனித உரிமை மீறல் ஆகும்.
உலக நாடுகள் சட்டத்தின் நூன்முகம் , 1948 ஆம் ஆண்டு மனித உரிமைப் பிரகடனம் அறிக்கை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என எல்லா அடிப்படைச் சட்டங்களுமே சட்டத்தின் முன் அனைவரும் சமம் ; சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பு ; என்று சொல்கிறது.
எதிர்காலத்தை ஏற்று நடத்த வேண்டிய இளம் தோள்களுக்கு வலிமையூட்டுவது எத்தனை இன்றிமையாததோ அத்தனை அளவு , அதற்கு மேலும் கூட , தொட்டிலை ஆட்டும் கை , தொல்லுலகாளும் கை, அன்னமிட்ட கை , உலகை ஆக்குவிக்கும் அன்பு அன்னையர் , மகளிர் ஆகியோர் கைகட்கு வலிமை சேர்ப்பதும் இன்றிமையாததாகும்.
குழந்தை அவதூறு , புறக்கணிப்பு , வஞ்சித்தல் , பாதுகாப்பற்ற சிறார் , உருக்குலைவுறுத்தப்படும் சிறார் , முதலான வகையில் சிறார் பாதிப்பு.
மகளிர் அவதூறு , அவர் தம் அடிப்படை உரிமை மறுப்பு , அரைப்பட்டினி , அவர்தம் துணைவர்களின் வேண்டாத குடிப்பழக்கம் , தாக்குண்ட மதிப்பு , வேண்டுமென்றே தவறு காணல் , திருமணக்கட்டணம் கேட்டுத் துன்புறுத்தல் , முதலிய பலவகையிலும் துன்புறுத்தல் , பணியிடத்தில் அச்சுறுத்தல் , அவதூறு , புறங்கூறல் , சம நீதி மறுப்பு , எனப் பல்வேறு கொடுமைகளுக்காளாதல் மகளிர் மனித உரிமை மீறும் குற்றங்களாகும்.
தங்கள் வீட்டு மகளிரைத் தாங்களே மதிக்காவிடில் மற்றவர் எவ்வாறு மதிப்பர்? தம் வீட்டு மகளிரை மதிக்காதவர் அக்கம் பக்கத்தவர் இயல்பாக அளிக்கும் மதிப்பையும் தம் கீழான சந்தேகக் கண் கொண்டு பார்த்து மென்மேலும் சிக்கலையேச் சேர்ப்பர். முற்றிலும் புதியவர் , அறிமுகமே இல்லாதவர் கூட பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது , அவர்களைப் பற்றி மட்டமாகப் பேசுவது , சாடை செய்வது , வயது , நிலைமை எதுவானாலும் முறைகேடாகப் பேசவும் , நடக்கவும் , கற்பழிக்கவும் கூடத் தயங்காத சழக்கர்கள் நாடு, மொழி , மதம் இனம் போன்ற எந்த பேதமும் இல்லாமல் கூசாமல் குற்றமிழைப்பர்.
மகளிருக்கெதிரான மனித உரிமை மீறல் என்பது மிகச் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றாகும் , கருவறை தொடங்கி கல்லறை வரை வயது வேறுபாடின்றி மனித உரிமை வரம்பு மீறல் தன் கொடூர முகத்தைக் காட்டி அச்சுறுத்துகிறது. வீடு , பணியிடம் , பயணிக்கும் இடம் எங்கு பார்த்தாலும் , படித்தவர் , படிப்பற்றவர் , இளையவர் , முதியவர் , என்று எந்த வேறு பாடும் இந்த மகளிர்க்கெதிரான வன்கொடுமைகளுக்கு இல்லவே இல்லை.
மனித உரிமை மீறல் , வன்கொடுமை இவையெல்லாம் மகளிர்க்கு எதிராக மட்டும் தான் நிகழ்கிறதா? ஆடவர்க்கு இல்லையா? என்றால் மிக மிக அரிதாக அங்கொன்றும் , இங்கொன்றுமாக நிகழக் கூடும். எடுத்துக்காட்டாக அடிமைத் தொழிலாளி , வறுமையில் வாடுபவர் , அறியாமையால் தவிப்பவர் போன்று தவிர்க்க முடியாச் சூழலில் நிகழக்கூடும்.
மனித மாண்பு , மதிப்புத் தெரிந்தால் மட்டுமே மதிப்பு , மரியாதை , தகைமை , தன் மதிப்பு , இவற்றோடு யாவரும் வாழ முடியும். இந்த இலக்கை அடைவதற்கான ஒரே வழி கல்வியறிவைப் பெறுதல் தான். மனதிற்கும் உடலுக்கும் ஒரு சேரப் பயிற்சியளிக்கும் உயர் பணியைச் செய்வது கல்வியே.
கண்ணுடையர் என்போர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையோர் கல்லாதவர்.
சட்டங்கள் எல்லாம் சரியாகத் தான் இயற்றப்படுகின்றன. அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா?
இப்படியான சட்ட மீறல்கள் தொலைக்காட்சி,இணையம், என்று சமூகத்திற்குள்,வீட்டுக்குள் மெல்ல நுழைகிறது. சட்டமும் கண்டு கொள்ளவில்லை. சட்டம் இயற்றியவர்களும் கண்டு கொள்ளவில்லை. நாமும் கண்டு கொள்ளவில்லை.
அடிமைத்தொழிலாளி , குழந்தைத்தொழிலாளி , கட்டாயத்தொழிலாளி , உடல் உழைப்பற்ற தொழிலில் குற்றமிழைப்போர் , பொறுப்பற்றுத் தவறிழைத்துத் தப்பித்து ஏதுமறியா எண்ணிறந்த மக்களுக்கு உடலளவிலும் , மனத்தளவிலும் , பொருளாதார அளவிலும் , நிரந்தர ஊறு விளைவித்தல் எனப் பல்வேறு வகையில் தொட்டுத் தொடரும் சமுதாயப் பிணியே மனித உரிமை மீறல் ஆகும்.
உலக நாடுகள் சட்டத்தின் நூன்முகம் , 1948 ஆம் ஆண்டு மனித உரிமைப் பிரகடனம் அறிக்கை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என எல்லா அடிப்படைச் சட்டங்களுமே சட்டத்தின் முன் அனைவரும் சமம் ; சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பு ; என்று சொல்கிறது.
எதிர்காலத்தை ஏற்று நடத்த வேண்டிய இளம் தோள்களுக்கு வலிமையூட்டுவது எத்தனை இன்றிமையாததோ அத்தனை அளவு , அதற்கு மேலும் கூட , தொட்டிலை ஆட்டும் கை , தொல்லுலகாளும் கை, அன்னமிட்ட கை , உலகை ஆக்குவிக்கும் அன்பு அன்னையர் , மகளிர் ஆகியோர் கைகட்கு வலிமை சேர்ப்பதும் இன்றிமையாததாகும்.
குழந்தை அவதூறு , புறக்கணிப்பு , வஞ்சித்தல் , பாதுகாப்பற்ற சிறார் , உருக்குலைவுறுத்தப்படும் சிறார் , முதலான வகையில் சிறார் பாதிப்பு.
மகளிர் அவதூறு , அவர் தம் அடிப்படை உரிமை மறுப்பு , அரைப்பட்டினி , அவர்தம் துணைவர்களின் வேண்டாத குடிப்பழக்கம் , தாக்குண்ட மதிப்பு , வேண்டுமென்றே தவறு காணல் , திருமணக்கட்டணம் கேட்டுத் துன்புறுத்தல் , முதலிய பலவகையிலும் துன்புறுத்தல் , பணியிடத்தில் அச்சுறுத்தல் , அவதூறு , புறங்கூறல் , சம நீதி மறுப்பு , எனப் பல்வேறு கொடுமைகளுக்காளாதல் மகளிர் மனித உரிமை மீறும் குற்றங்களாகும்.
தங்கள் வீட்டு மகளிரைத் தாங்களே மதிக்காவிடில் மற்றவர் எவ்வாறு மதிப்பர்? தம் வீட்டு மகளிரை மதிக்காதவர் அக்கம் பக்கத்தவர் இயல்பாக அளிக்கும் மதிப்பையும் தம் கீழான சந்தேகக் கண் கொண்டு பார்த்து மென்மேலும் சிக்கலையேச் சேர்ப்பர். முற்றிலும் புதியவர் , அறிமுகமே இல்லாதவர் கூட பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது , அவர்களைப் பற்றி மட்டமாகப் பேசுவது , சாடை செய்வது , வயது , நிலைமை எதுவானாலும் முறைகேடாகப் பேசவும் , நடக்கவும் , கற்பழிக்கவும் கூடத் தயங்காத சழக்கர்கள் நாடு, மொழி , மதம் இனம் போன்ற எந்த பேதமும் இல்லாமல் கூசாமல் குற்றமிழைப்பர்.
மகளிருக்கெதிரான மனித உரிமை மீறல் என்பது மிகச் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றாகும் , கருவறை தொடங்கி கல்லறை வரை வயது வேறுபாடின்றி மனித உரிமை வரம்பு மீறல் தன் கொடூர முகத்தைக் காட்டி அச்சுறுத்துகிறது. வீடு , பணியிடம் , பயணிக்கும் இடம் எங்கு பார்த்தாலும் , படித்தவர் , படிப்பற்றவர் , இளையவர் , முதியவர் , என்று எந்த வேறு பாடும் இந்த மகளிர்க்கெதிரான வன்கொடுமைகளுக்கு இல்லவே இல்லை.
மனித உரிமை மீறல் , வன்கொடுமை இவையெல்லாம் மகளிர்க்கு எதிராக மட்டும் தான் நிகழ்கிறதா? ஆடவர்க்கு இல்லையா? என்றால் மிக மிக அரிதாக அங்கொன்றும் , இங்கொன்றுமாக நிகழக் கூடும். எடுத்துக்காட்டாக அடிமைத் தொழிலாளி , வறுமையில் வாடுபவர் , அறியாமையால் தவிப்பவர் போன்று தவிர்க்க முடியாச் சூழலில் நிகழக்கூடும்.
மனித மாண்பு , மதிப்புத் தெரிந்தால் மட்டுமே மதிப்பு , மரியாதை , தகைமை , தன் மதிப்பு , இவற்றோடு யாவரும் வாழ முடியும். இந்த இலக்கை அடைவதற்கான ஒரே வழி கல்வியறிவைப் பெறுதல் தான். மனதிற்கும் உடலுக்கும் ஒரு சேரப் பயிற்சியளிக்கும் உயர் பணியைச் செய்வது கல்வியே.
கண்ணுடையர் என்போர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையோர் கல்லாதவர்.
சட்டங்கள் எல்லாம் சரியாகத் தான் இயற்றப்படுகின்றன. அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா?
இப்படியான சட்ட மீறல்கள் தொலைக்காட்சி,இணையம், என்று சமூகத்திற்குள்,வீட்டுக்குள் மெல்ல நுழைகிறது. சட்டமும் கண்டு கொள்ளவில்லை. சட்டம் இயற்றியவர்களும் கண்டு கொள்ளவில்லை. நாமும் கண்டு கொள்ளவில்லை.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: கண்களை மூடிக் கொள்ளும் சட்டம்-இன்றைய சிந்தனைக்கு.
இப்படியான சட்ட மீறல்கள் தொலைக்காட்சி,இணையம், என்று சமூகத்திற்குள்,வீட்டுக்குள் மெல்ல நுழைகிறது. சட்டமும் கண்டு கொள்ளவில்லை. சட்டம் இயற்றியவர்களும் கண்டு கொள்ளவில்லை. நாமும் கண்டு கொள்ளவில்லை.
முற்றிலும் உண்மை
முற்றிலும் உண்மை
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010

» இன்றைய சிந்தனைக்கு..........
» இன்றைய சிந்தனைக்கு............படமும் கதையும்.
» அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் - மொபைல் போன் அப்ளிகேஷன்
» வாயை மூடிக் கொண்டிருங்கள்: பிரதமருக்கு ஜனாதிபதி உத்தரவு !
» உங்கள் சிந்தனைக்கு.............
» இன்றைய சிந்தனைக்கு............படமும் கதையும்.
» அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் - மொபைல் போன் அப்ளிகேஷன்
» வாயை மூடிக் கொண்டிருங்கள்: பிரதமருக்கு ஜனாதிபதி உத்தரவு !
» உங்கள் சிந்தனைக்கு.............
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|