TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஏன் இப்படி செய்கிறது எஸ்.பி.ஐ.?SBI Why are you doing this?

2 posters

Go down

ஏன் இப்படி செய்கிறது எஸ்.பி.ஐ.?SBI Why are you doing this? Empty ஏன் இப்படி செய்கிறது எஸ்.பி.ஐ.?SBI Why are you doing this?

Post by mmani Mon Jun 09, 2014 6:06 pm

ஏன் இப்படி செய்கிறது எஸ்.பி.ஐ.?
கிரீன் கார்டு என்ற முறையை அமல்படுத்தி, வாடிக்கையாளர்களை குழப்புவதோடு, அலைகழிப்பதாகவும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மீது புகார் எழுந்துள்ளது.

சமீபத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) வங்கி கிளை ஒன்றிற்கு சென்றார் நண்பர் ஒருவர். மதுரையில் இருக்கும் தனது உறவினர் ஒருவரது மருத்துவ செலவிற்காக அவசரமாக அவரது கணக்கிற்கு பணம் செலுத்த வேண்டும். அந்த உறவினர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறார். ஆனால் செலான் மூலமாக சேமிப்பு கணக்கில் பணம் கட்ட முடியாது. கிரீன் கார்டு இருந்தால்தான் பணம் கட்ட முடியும் என்று திருப்பி அனுப்பி விட்டனர்.

ஏன் இப்படி செய்கிறது எஸ்.பி.ஐ.?SBI Why are you doing this? Sbi01
அவசரமாக பணம் அனுப்ப வேண்டிய நிலையை எடுத்துச் சொல்லியும், இந்த நடைமுறை இருந்தால்தான் பணம் கட்ட முடியும் என்று கறாராக சொல்லிவிட்டனர். இந்த நடைமுறை இதர வங்கிகளில் இல்லாத நிலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மட்டும் பிரத்யேகமாக கடைபிடித்து வருகிறது. வங்கி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற நடைமுறைகளால் மக்களை கவர முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
 
‘‘இந்த நடைமுறை மைக்ரேண்ட் லேபர்ஸ் என்று சொல்லப்படுகிற தொழிலாளிகளுக்காக கொண்டு வரப்பட்ட நடைமுறை என்கிறார்கள். கணக்கு எண்ணை தவறாக எழுதுவது, பெயரை தவறாக குறிப்பிடுவது போன்றவற்றில் பிழை செய்கிறார்கள் என்பதற்காக இந்த நடைமுறை சரியானதாக இருக்கும். சராசரியாக ஒரு வாடிக்கையாளர் கணக்கில் மாதத்திற்கு இவ்வளவு தொகைதான் பரிவர்த்தனை நடக்க வேண்டும் என்று வங்கி கட்டாயப்படுத்த முடியாது. தவிர இதர தனியார் வங்கிகளில் நடைமுறைகள் எளிதாக இருக்க, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மட்டும் விதிமுறைகளை கடுமையாக வைத்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி  மாணவர் ஒருவர். இவர் அவசர வேலையாக பணம் அனுப்ப வேண்டிய சூழ்நிலையில், இந்த நடைமுறையால் எனது வேலைகள் பாதிக்கப்பட்டன என்று குமுறுகிறார். 

இந்த கிரீன் கார்டு முறை என்பது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் உள்நடைமுறை வேலைகளை எளிமைப்படுத்த 2011ஆம் ஆண்டு இறுதி வாக்கில் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம். வாடிக்கையாளருக்கு காலதாமதம் இல்லாமல் சேவை செய்ய அல்லது  சரியான கணக்கு எண்ணை தேர்வு செய்ய என காரணங்கள் சொன்னாலும் இதனால் அசௌகரியங்கள்தான் மிஞ்சுகிறது என்பதை வங்கி கவனிக்கவில்லை.

ஏன் இப்படி செய்கிறது எஸ்.பி.ஐ.?SBI Why are you doing this? Sbi02
இதனால் பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் வங்கி சேவையை சிறப்பாக உணர வேண்டுமே. எனவே இது தொடர்பாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் அதிகாரிகளை சந்தித்தோம். 

பணம் செலுத்துபவர் இன்னார்தான் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும், முறையான பண பரிவர்த்தனைதான் என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த கிரீன் கார்டு உதவுகிறது என்றவர்களிடம், இந்த திட்டத்தை கறாராக கடைபிடிப்பதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கினோம். ‘‘இந்த கிரீன் கார்டு திட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என வாடிக்கையாளர்களிடம் வலியுறுத்தும் அதே நேரத்தில், செலான் எழுதி பணம் கட்டும் நடைமுறையிலோ, ஆன் லைன் பேங்கிங் வசதியிலோ எந்த கட்டுபாடுகளும் விதிக்கவில்லை. ஒரு கணக்கில் இவ்வளவுதான் பணம் கட்டலாம் என்பதில் கட்டுபாடுகள் இல்லை. வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவைக்காகத்தான் இந்த நடைமுறை. சில கிளைகளில் கிரீன் கார்டு திட்டத்தை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கறாராக நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் இந்த கார்டு இல்லாமலும் பணம் கட்ட முடியும்'' என்கிறார்கள். 

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வாங்கிய வீட்டுக்கடனுக்கான ஸ்டேட்மெண்ட் கேட்டு அலைந்து கொண்டிருக்கும் அனுபவத்தை குறிப்பிட்டிருந்தார். ''ஸ்டேட்மெண்ட் வேண்டுமானால், ஆன்லைனில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கைவிரித்து விடுகிறார்கள். எனக்கு ஆன்லைன் வசதியை பயன்படுத்த தெரியாது. தவிர எனக்கு அருகில் உள்ள வங்கிக் கிளையில் வரி செலுத்துவதற்குரிய காசோலை கொடுத்தேன். உங்களது கணக்கு உள்ள கிளையை தொடர்பு கொள்ளுங்கள் என திருப்பி அனுப்பி விட்டனர். இது எனக்கு கூடுதல் அலைச்சல். வங்கி நடைமுறையை நவீனமாக்குகிறேன் என்பது ஒரு பக்கம், பழைய நடைமுறையை வைத்திருப்பது ஒரு பக்கம் என வாடிக்கையாளர்களை குழப்புகிறார்கள்'' என்கிறார் அந்த நண்பர்.  

ஆன் லைன், ஆஃப் லைன் எந்த வழியாக இருந்தாலும் வாடிக்கையாளர் சேவைதான் முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதர வங்கிகள் வாடிக்கையாளர் சேவையில் கடைபிடிக்கும் நடைமுறைகளை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியும் கடைபிடிப்பது நல்லது. 

ஏன் இப்படி செய்கிறது எஸ்.பி.ஐ.?SBI Why are you doing this? Sbi03கிரீன் கார்டு

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஒரு வாடிக்கையாளர் கணக்கிற்கு, வேறொருவர் பணம் கட்ட வேண்டுமென்றால் இந்த கிரீன் கார்டை வாங்கிக் கொள்ள வேண்டும். ஒரு கார்டின் மூலம் ஒரு கணக்கு எண்ணிற்கு மட்டுமே பணம் செலுத்த முடியும். ஒரு கணக்கிற்கு மேல் பணம் கட்ட வேண்டும் என்றால், ஒவ்வொன்றிற்கும் ஒரு கார்டு வாங்க வேண்டும்.

ஒரு கார்டின் மூலம் மாதத்திற்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் மட்டுமே செலுத்தலாம். அதிலும் ஒரு முறை கட்டும் போது அதிகபட்சமாக 5 ஆயிரம் மட்டுமே செலுத்த முடியும். இந்த கார்டை வாங்குவதற்கு கே.ஒய்.சி. (Know Your Customer)விண்ணப்ப படிவம் வாங்க வேண்டும். ஒரு கார்டிற்கான கட்டணம் 20 ரூபாய்.

-நீரை.மகேந்திரன்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ஏன் இப்படி செய்கிறது எஸ்.பி.ஐ.?SBI Why are you doing this? Empty Re: ஏன் இப்படி செய்கிறது எஸ்.பி.ஐ.?SBI Why are you doing this?

Post by samkum Mon Jun 09, 2014 10:31 pm

This is non-sense practice of SBI. It is one of the leading bank and it should improve its services and make comfortable to its esteemed customers. Banks are for people, people are depending on banks- We forgot poor Gandiji.
samkum
samkum
உதய நிலா
உதய நிலா

Posts : 3
Join date : 20/08/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum