Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:04 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
ராஜபக்சவை அழைக்கக் கூடாது: தமிழக பா.ஜ.கவை கூட்டமைப்பு நேரில் சந்தித்து கோரிக்கை
2 posters
Page 1 of 1
ராஜபக்சவை அழைக்கக் கூடாது: தமிழக பா.ஜ.கவை கூட்டமைப்பு நேரில் சந்தித்து கோரிக்கை
ராஜபக்சவை அழைக்கக் கூடாது: தமிழக பா.ஜ.கவை கூட்டமைப்பு நேரில் சந்தித்து கோரிக்கை
தமிழக பாஜக மாநில தலைவர் பொன்னாரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் சந்தித்து, மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சவை அழைக்கக் கூடாது என கோரிக்கையினை முன்வைத்துள்ளது.
இன்று கன்னியாகுமரி பா.ம. உறுப்பினர் மற்றும் பாஜக மாநில தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் அவர்களை சென்னை கமலாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைக்கக் கூடாது என்ற கோரிக்கை கடிதத்தை கொடுத்தனர்.
தமிழர்களின் நிலைப்பாடு இது தான் என்று தெளிவாக திரு பொன். ராதா கிருஷ்ணன் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது.
மேலும் இலங்கை மீது மோடியின் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அவரிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த சந்திப்பில் திரு.அதியமான், திரு. இராஜ்குமார் பழனிசாமி, திரு. அக்னி மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
தமிழர்களுக்கு ஆதரவாகத் தான் மோடியின் அரசு செயல்படும் என்று உறுதி அளித்தார் திரு. பொன்.ராதா கிருஷ்ணன்.
கோரிக்கை கடிதம் பின்வருமாறு,
பெருமதிப்புக்குரிய தமிழர் திரு.பொன்னார் அவர்களுக்கு அன்பு வணக்கம்!
இந்திய ஒன்றியத்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு.நரேந்திர மோடி அவர்களின் பதவி ஏற்பு விழாவிற்கு பாரதீய ஜனதா கட்சி இலங்கை அதிபரும், போற்குற்றவாளியுமான ராஜபக்சவை அழைத்திருப்பது பத்து கோடி தமிழர்களின் நெஞ்சங்களை புண்படுத்தி உள்ளது.
இலங்கையில் ஒரு மாபெரும் இனப்படுகொலை அரங்கேறி ஐந்து ஆண்டுகள் முடிவடைந்தும் , இதுவரை தமிழர்களுக்கு எந்த ஒரு நன்மையான தீர்வும் எட்டப்படாத நிலையில், இன்னும் அகதிகளாக தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஈழத்தில் இருந்து தமிழர்கள் தமிழகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
ஐ.நா மனித உரிமை ஆணையர் இலங்கை மீது பன்னாட்டு மனித உரிமை மீறல், மற்றும் போர்க்குற்ற விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.
இருப்பினும், இலங்கை அரசு இதுவரை அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் புறக்கணித்து விட்டது. இன்றுவரை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள்.
ஈழத்தில் இப்போது உள்ள தமிழர்கள் ஒரு மிகப்பெரிய அச்சத்தின் நடுவே வாழ்ந்து வருகிறார்கள். எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டு, அவர்கள் மண் பறிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வாழ்ந்து வருகிறார்கள் தமிழர்கள்.
இதை ஐ.நா வோ உலக நாடுகளோ தட்டிக் கேட்டால், அவை எவற்றையும் பொருட்படுத்துவதில்லை இலங்கை அரசு. ஒரு அடங்காத அரக்கனை போல் நடந்து கொள்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்ச.
இப்படி ஒரு மனநிலையில் உள்ள இலங்கை அதிபரை உலக நாடுகள் தனிமைப்படுத்தி, இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிப்பதின் மூலமாகத் தான் ஒரு தீர்வை எட்ட முடியும் என்று கருதுகின்றனர் தமிழர்கள்.
இந்நிலையில் ராஜபக்சவை மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிப்பது, ராஜபக்சவிற்கு நாம் கொடுக்கும் நற்சான்றிதழ் போல ஆகிவிடும். மேலும் அவருக்கு கொடுக்கப்படும் மரியாதை தமிழர்களுக்கு அவமரியாதையாக கருதப்படுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் அரசின் மீது இதே காரணத்திற்கு தான் தமிழர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். இப்போது பாஜகவும், காங்கிரஸ் அரசைப் போலவே ராஜபக்சவிற்கு மரியாதை செய்ய நினைத்தால் இந்த அரசும் தமிழர்களின் கோபத்திற்கு உள்ளாகும் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதனால் உலகத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கையாக நாங்கள் உங்கள் முன் வைப்பது, ராஜபக்சவை பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பது தான். அதன் பின்னர் தமிழர்களுக்கான தீர்வை குறித்து நாம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
முதலில் இப்படியான இனப்படுகொலை செய்தவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வருதல் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் இந்த செய்தியை உங்கள் தலைமைக்கு தெரியப்படுத்தி தமிழர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
தமிழக பாஜக மாநில தலைவர் பொன்னாரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் சந்தித்து, மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சவை அழைக்கக் கூடாது என கோரிக்கையினை முன்வைத்துள்ளது.
இன்று கன்னியாகுமரி பா.ம. உறுப்பினர் மற்றும் பாஜக மாநில தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் அவர்களை சென்னை கமலாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைக்கக் கூடாது என்ற கோரிக்கை கடிதத்தை கொடுத்தனர்.
தமிழர்களின் நிலைப்பாடு இது தான் என்று தெளிவாக திரு பொன். ராதா கிருஷ்ணன் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது.
மேலும் இலங்கை மீது மோடியின் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அவரிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த சந்திப்பில் திரு.அதியமான், திரு. இராஜ்குமார் பழனிசாமி, திரு. அக்னி மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
தமிழர்களுக்கு ஆதரவாகத் தான் மோடியின் அரசு செயல்படும் என்று உறுதி அளித்தார் திரு. பொன்.ராதா கிருஷ்ணன்.
கோரிக்கை கடிதம் பின்வருமாறு,
பெருமதிப்புக்குரிய தமிழர் திரு.பொன்னார் அவர்களுக்கு அன்பு வணக்கம்!
இந்திய ஒன்றியத்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு.நரேந்திர மோடி அவர்களின் பதவி ஏற்பு விழாவிற்கு பாரதீய ஜனதா கட்சி இலங்கை அதிபரும், போற்குற்றவாளியுமான ராஜபக்சவை அழைத்திருப்பது பத்து கோடி தமிழர்களின் நெஞ்சங்களை புண்படுத்தி உள்ளது.
இலங்கையில் ஒரு மாபெரும் இனப்படுகொலை அரங்கேறி ஐந்து ஆண்டுகள் முடிவடைந்தும் , இதுவரை தமிழர்களுக்கு எந்த ஒரு நன்மையான தீர்வும் எட்டப்படாத நிலையில், இன்னும் அகதிகளாக தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஈழத்தில் இருந்து தமிழர்கள் தமிழகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
ஐ.நா மனித உரிமை ஆணையர் இலங்கை மீது பன்னாட்டு மனித உரிமை மீறல், மற்றும் போர்க்குற்ற விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.
இருப்பினும், இலங்கை அரசு இதுவரை அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் புறக்கணித்து விட்டது. இன்றுவரை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள்.
ஈழத்தில் இப்போது உள்ள தமிழர்கள் ஒரு மிகப்பெரிய அச்சத்தின் நடுவே வாழ்ந்து வருகிறார்கள். எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டு, அவர்கள் மண் பறிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வாழ்ந்து வருகிறார்கள் தமிழர்கள்.
இதை ஐ.நா வோ உலக நாடுகளோ தட்டிக் கேட்டால், அவை எவற்றையும் பொருட்படுத்துவதில்லை இலங்கை அரசு. ஒரு அடங்காத அரக்கனை போல் நடந்து கொள்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்ச.
இப்படி ஒரு மனநிலையில் உள்ள இலங்கை அதிபரை உலக நாடுகள் தனிமைப்படுத்தி, இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிப்பதின் மூலமாகத் தான் ஒரு தீர்வை எட்ட முடியும் என்று கருதுகின்றனர் தமிழர்கள்.
இந்நிலையில் ராஜபக்சவை மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிப்பது, ராஜபக்சவிற்கு நாம் கொடுக்கும் நற்சான்றிதழ் போல ஆகிவிடும். மேலும் அவருக்கு கொடுக்கப்படும் மரியாதை தமிழர்களுக்கு அவமரியாதையாக கருதப்படுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் அரசின் மீது இதே காரணத்திற்கு தான் தமிழர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். இப்போது பாஜகவும், காங்கிரஸ் அரசைப் போலவே ராஜபக்சவிற்கு மரியாதை செய்ய நினைத்தால் இந்த அரசும் தமிழர்களின் கோபத்திற்கு உள்ளாகும் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதனால் உலகத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கையாக நாங்கள் உங்கள் முன் வைப்பது, ராஜபக்சவை பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பது தான். அதன் பின்னர் தமிழர்களுக்கான தீர்வை குறித்து நாம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
முதலில் இப்படியான இனப்படுகொலை செய்தவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வருதல் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் இந்த செய்தியை உங்கள் தலைமைக்கு தெரியப்படுத்தி தமிழர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: ராஜபக்சவை அழைக்கக் கூடாது: தமிழக பா.ஜ.கவை கூட்டமைப்பு நேரில் சந்தித்து கோரிக்கை
என்ன கழுதையாக கத்தினாலும் அவனுங்க காதில் விழாது
Similar topics
» மமதாவை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார் சங்மா
» இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது: ராமதாஸ், வைகோ கோரிக்கை
» ஜெயகுமாரி, விபூசிகா கைதுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம விடுதலைக்கு உதவுமாறு பன்னாட்டு சமூகத்திடம் கோரிக்கை!
» தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து
» தமிழினப் படுகொலைகள்" புத்தகம் குறித்து தமிழக உளவுத்துறையினர் நேரில் விசாரணை
» இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது: ராமதாஸ், வைகோ கோரிக்கை
» ஜெயகுமாரி, விபூசிகா கைதுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம விடுதலைக்கு உதவுமாறு பன்னாட்டு சமூகத்திடம் கோரிக்கை!
» தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து
» தமிழினப் படுகொலைகள்" புத்தகம் குறித்து தமிழக உளவுத்துறையினர் நேரில் விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|