Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 3:15 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பி.எஸ்.என்.எல் . மெயில் சர்வீஸ் வரப் போகுதுங்கோ !
Page 1 of 1
பி.எஸ்.என்.எல் . மெயில் சர்வீஸ் வரப் போகுதுங்கோ !
பி.எஸ்.என்.எல் . மெயில் சர்வீஸ் வரப் போகுதுங்கோ !
இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். புதிய இ-மெயில் சேவையை வரும் சனிக்கிழமை (17ஆம் தேதி) அறிமுகப்படுத்துகிறது.
இந்த இ-மெயிலை முதலில் பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் இணையதள இணைப்பு உள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கவும், மற்றவர்களுக்கு கட்டண முறையில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இணையதள சேவை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இ-மெயில் சேவைகளுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய ‘இ-மெயில்’ சேவையை அறிமுகப்படுத்துகிறது.
வரும் சனிக்கிழமை முதல் அறிமுகமாகவுள்ள இந்த ‘இ-மெயில்’ சேவையை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த ‘டேட்டா இன்போசிஸ்’ ஐ.டி. நிறுவனம் உருவாக்கிக் கொடுத்துள்ளது.
முதற்கட்டமாக, பி.எஸ்.என.எல் அறிமுகம் செய்யும் இந்த ‘எக்ஸ்-ஜென் பர்சனல்’ மற்றும் ‘எண்டர்பிரைஸ்’ இ-மெயில் சேவை பி.எஸ்.என்.எல் ‘பிராட்பேண்ட்’ இணையதள இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு கட்டண முறையிலும் வழங்கப்படுகின்றன.
தற்போது கூகுள், யாஹூ, ரெட்டிஃப் போன்ற நிறுவனங்கள் வழங்கும் இ-மெயிலில் இல்லாத பல புதிய வசதிகள் இதில் இருப்பதாக ‘டேட்டா இன்போசிஸ்’ தெரிவித்துள்ளது.
குறிப்பாக ‘ரைட்ஸ் மேனேஜ்மண்ட்’ என்ற வசதியில், இ-மெயில் அனுப்புபவரே, அதை பெறுபவர் அந்த மெயிலை அழிப்பது, பார்வர்டு செய்வது, ரிப்ளை மற்றும் பிரிண்ட் செய்வதை கட்டுப்படுத்த முடியும்.
அதேபோல் நாம் விரும்பிய நேரத்தில் அந்த மெயில் சென்றடையும் வகையில் முன்னதாகவே ‘ஷெடியூல்’ செய்தும் அனுப்பலாம்.
எஸ்.எம்.எஸ்-ம் அனுப்ப முடியும்.
அனைத்து மெயில் மற்றும் மெசேஜ்களும் சர்வரில் தானாகவே சேமிக்கப்படுகின்றன.
இதற்காக இலவசமாக 1 ஜி.பி. வரையிலான விர்ச்சுவல் ஸ்டோரேஜூம் வழங்கப்படுகிறது.
பயனாளர்கள் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெயில்கள் வரை அனுப்ப முடியும்.
ஒவ்வொரு முறையும் மெயிலை ‘லாக் இன்’ செய்யும் போது பாஸ்வேர்டை ஞாபகப்படுத்த தேவையில்லை.
இதற்காக ‘டூவல் ஆத்தென்டிகேஷன்’ என்ற அதிக பாதுகாப்புடன் கூடிய ‘ஓ.டி.பி’ (ஒன் டைம் பாஸ்வேர்டு) வழங்கப்படுகிறது.
தற்போது புழக்கத்தில் இருக்கும் இ-மெயில் சேவைகளுக்கு பி.எஸ்.என்.எல்-ன் புதிய அறிமுகம் ‘எக்ஸ்-ஜென்’ ஒரு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
thanks to chandra sekaran vembu
இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். புதிய இ-மெயில் சேவையை வரும் சனிக்கிழமை (17ஆம் தேதி) அறிமுகப்படுத்துகிறது.
இந்த இ-மெயிலை முதலில் பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் இணையதள இணைப்பு உள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கவும், மற்றவர்களுக்கு கட்டண முறையில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இணையதள சேவை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இ-மெயில் சேவைகளுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய ‘இ-மெயில்’ சேவையை அறிமுகப்படுத்துகிறது.
வரும் சனிக்கிழமை முதல் அறிமுகமாகவுள்ள இந்த ‘இ-மெயில்’ சேவையை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த ‘டேட்டா இன்போசிஸ்’ ஐ.டி. நிறுவனம் உருவாக்கிக் கொடுத்துள்ளது.
முதற்கட்டமாக, பி.எஸ்.என.எல் அறிமுகம் செய்யும் இந்த ‘எக்ஸ்-ஜென் பர்சனல்’ மற்றும் ‘எண்டர்பிரைஸ்’ இ-மெயில் சேவை பி.எஸ்.என்.எல் ‘பிராட்பேண்ட்’ இணையதள இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு கட்டண முறையிலும் வழங்கப்படுகின்றன.
தற்போது கூகுள், யாஹூ, ரெட்டிஃப் போன்ற நிறுவனங்கள் வழங்கும் இ-மெயிலில் இல்லாத பல புதிய வசதிகள் இதில் இருப்பதாக ‘டேட்டா இன்போசிஸ்’ தெரிவித்துள்ளது.
குறிப்பாக ‘ரைட்ஸ் மேனேஜ்மண்ட்’ என்ற வசதியில், இ-மெயில் அனுப்புபவரே, அதை பெறுபவர் அந்த மெயிலை அழிப்பது, பார்வர்டு செய்வது, ரிப்ளை மற்றும் பிரிண்ட் செய்வதை கட்டுப்படுத்த முடியும்.
அதேபோல் நாம் விரும்பிய நேரத்தில் அந்த மெயில் சென்றடையும் வகையில் முன்னதாகவே ‘ஷெடியூல்’ செய்தும் அனுப்பலாம்.
எஸ்.எம்.எஸ்-ம் அனுப்ப முடியும்.
அனைத்து மெயில் மற்றும் மெசேஜ்களும் சர்வரில் தானாகவே சேமிக்கப்படுகின்றன.
இதற்காக இலவசமாக 1 ஜி.பி. வரையிலான விர்ச்சுவல் ஸ்டோரேஜூம் வழங்கப்படுகிறது.
பயனாளர்கள் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெயில்கள் வரை அனுப்ப முடியும்.
ஒவ்வொரு முறையும் மெயிலை ‘லாக் இன்’ செய்யும் போது பாஸ்வேர்டை ஞாபகப்படுத்த தேவையில்லை.
இதற்காக ‘டூவல் ஆத்தென்டிகேஷன்’ என்ற அதிக பாதுகாப்புடன் கூடிய ‘ஓ.டி.பி’ (ஒன் டைம் பாஸ்வேர்டு) வழங்கப்படுகிறது.
தற்போது புழக்கத்தில் இருக்கும் இ-மெயில் சேவைகளுக்கு பி.எஸ்.என்.எல்-ன் புதிய அறிமுகம் ‘எக்ஸ்-ஜென்’ ஒரு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
thanks to chandra sekaran vembu
Similar topics
» புல்லட் ட்ரெயின் இந்தியாவுக்கு வரப் போகுதுங்கோ!
» ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை.
» தமிழகத்தில் மதுவிலக்கு வரப் போகிறது
» பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள்!!!
» பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள்
» ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை.
» தமிழகத்தில் மதுவிலக்கு வரப் போகிறது
» பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள்!!!
» பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|