TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்" வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும்- ICET

3 posters

Go down

"தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்" வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும்- ICET Empty "தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்" வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும்- ICET

Post by அருள் Thu May 15, 2014 6:31 am

"தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்" வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும்- ICET
"தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்" வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும்- ICET 10342481_763761793663819_4570053283783319355_n
ஈழப் போராட்டத்தில் முக்கிய வரலாற்று விடயமாக நடந்த "தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்" என்ற வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும். 1976 மே 14 ம் திகதி.
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய தமிழர் தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும்; ஒரு தேசிய இனமாக எமது அரசியல் இலக்கை நாமே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை ஈழத் தமிழர்களுக்கு உண்டு என்பதையும், அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதையும் தந்தை செல்வா அவர்களின் தலைமையில் அன்றைய அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டையில் பிரகடனம் செய்தனர்.
இந்தப் பிரகடனம் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஈழத்தமிழர்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று மக்கள் ஆணையாக நிறுவப்பட்டது.
இந்த ஆணையை சர்வதேச சமூகத்தின் முன் மீளவும் எடுத்துரைக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஒன்றிணைந்து 2009/2010 புலம்பெயர் தேசத்திலும் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கான மீள்வாக்களிப்பு நடாத்தி வரலாற்று பதிவாக தனித் தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வு என எண்திசைக்கும் முழக்கமிட்டனர்.
தமிழர்களின் வாழ்வுரிமையினை அறப்போரில் வென்றெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் தளராது போராடிய உன்னதமான அரசியல் தலைவர் தந்தை செல்வா.
'தனித் தமிழ் ஈழமே தீர்வு' என வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், அதற்கு தேர்தலில் தமிழர்களால் வழங்கப்பட்ட பேராதரவும், அதுவே மக்களின் ஆணையாக கொள்ளப்பட்ட வரலாறும், பொன் எழுத்துக்களால் என்றும் அழியாமல் பொறிக்கப்பட்டவை.
அறவழியில், அமைதிவழியில் போராடிக்களைத்து, கண்டபலன் ஒன்றுமில்லை. மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள அரசுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பத்தங்கள் கிழித்தெறியப்பட, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் செல்லாக்காசாக கிடப்பில் போடப்பட, இனி ஆண்டவன்தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது ஆற்றாமையின் வெளிப்பாடே புதிய இளம் தலைமுறை போராட்ட வழிமுறையை மாற்றக்காரணமாக அமைந்தது.
மக்கள் வழங்கிய ஆணையை புறம் தள்ளி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தந்தை செல்வாவிற்க்கு பின் வந்த மிதவாத அரசியல் தலைமைகள், சிங்கள அரசுடன் ஒப்பந்த இணக்கப்பாட்டு, சுயநல அரசியலில் சுகம்காண, நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற இளைஞர்களின் இன உணர்வே ஆயுதப்போராட்டமாக வெடித்தது. அறவழியில் போராடிய தமிழினத்தை ஆயுதம் ஏந்த வைக்க சிங்கள பேரினவாத அரசே காரணம் .
30 ஆண்டுகால, ஆயுதவழிமுறையிலான தமிழீழத்திற்கான சுதந்திரப்போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் உன்னதமான தியாகங்களாலும் ஈடுஇணையற்ற ஈகங்களினாலும் செந்நீர் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டது. எமது தாயக நிலப்பகுதியின் பெரும் பகுதி மீட்கப்பட்டு நிதி, நீதி, நிர்வாகக்கட்டமைப்புகளையும் நிறுவி ஒரு நிழல் அரசினையும் உருவாக்கி விடுதலையின் வாசலில் நின்றபோதே நாம் வீழ்த்தப்பட்டோம்.
தமிழீழம் என்பது வெறும் கனவல்ல அது சாத்தியம் தான் என்பதை எங்கள் தேசியத்தலைவர் எங்கள் கண்முன்னே உருவாக்கிக்காட்டினார்.
2009 ஆண்டு முள்ளிவாய்க்காலில், இலட்சக்கணக்கான எமது உறவுகளை இனவழிப்பு செய்வதன் ஊடாகவே தமிழர்களின் வாழ்வுரிமைப்போராட்டத்துக்கு பின்னடைவினை சிங்கள பேரினவாத அரசினால் ஏற்படுத்த முடிந்தது. அதுவும் சிங்கள அரசு தனித்து நின்று தமிழர்களை வீழ்த்துவதென்பது எப்போதுமே சாதித்திருக்க முடியாத காரியம்! வல்லாதிக்க சக்திகளின் துணையும், சதிகளும், சூழ்ச்சிகளும், காட்டிக்கொடுப்புகளுமே சிங்கள அரசுக்கு பலமாக மாறின.
இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில், சர்வதேசமயமாகியுள்ள ஈழவிடுதலைப்போராட்டம், சனநாயக வழிமுறை ஊடாக தீவிரம்பெற்றுள்ளது. தனித்தமிழ் ஈழமே தீர்வு என வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக சட்டசபையிலும் நிறைவேறியுள்ளது.
சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையிலும் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை சிங்கள பேரினவாத அரசு முழுவீச்சோடு முன்னெடுக்கின்றது . ஐநாவில் வருடம்தோறும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் பயன் இழந்து கேள்விக் குறியாகவே இருக்கின்றது .
கிளர்ந்தெழுந்துள்ள தமிழீழ மக்களின் உணர்வுகளும், தமிழகமாணவர்களின் எழுச்சியும், புலம்பெயர் தேசத்து ஈழத்தமிழர்களின் அடக்க முடியாத விடுதலை உணர்வும் மட்டுமே உலகத்தமிழர்களுக்கு புதிய உத்வேக்தைக் கொடுத்துள்ளது.
தேசத்தின் தந்தை செல்வா அவர்களின் தலைமையில் அறப்போரும், பின்னர் தேசியத்தலைவர் அவர்களின் தலைமையில் ஆயுதப்போராட்டமாக வளர்ச்சியடைந்து சர்வதேச மயமாகியுள்ள எமது போராட்டம், இன்று தேசத்தின் புதல்வர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் 'தனித் தமிழ் ஈழமே தீர்வு' என வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தளத்தில் உருவாகப்பட்ட நாடுகள் வாரியான மக்கள் அவைகள் தனித் தமிழீழமே தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதை அனுபவத்தின் ஊடாக கற்றதோடு , தொடர்ந்தும் தமிழீழத்தை மீட்டெடுக்க அயராது அர்ப்பணிப்போடு உழைப்போம் என ஈழப் போராட்டத்தில் முக்கிய வரலாற்று விடயமாக நடந்த "தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்" என்ற வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட இந் நாளில் உறுதி எடுத்துக்கொள்கின்றோம் .
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

"தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்" வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும்- ICET Empty Re: "தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்" வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும்- ICET

Post by ந.க. துறைவன் Thu May 15, 2014 11:09 am

நல்ல் பகிர்வு அருள்...
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

"தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்" வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும்- ICET Empty Re: "தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்" வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும்- ICET

Post by krishnaamma Thu May 15, 2014 3:41 pm

ந.க. துறைவன் wrote:நல்ல் பகிர்வு அருள்...
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

"தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்" வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும்- ICET Empty Re: "தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்" வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும்- ICET

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தனது நாக்கினை தறித்து தலையை கட்டிலுடன் மோதி தற்கொடை செய்த கடற்கரும்புலி மேஜர் பாலனினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
» தனித் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு
» தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கான முன்முயற்சிகளை இந்தியா தொடங்க வேண்டும்: இராமதாஸ்
» பிரிந்து போவது பொருத்தமான தீர்வு அல்ல! தனித் தமிழீழம் குறித்து இந்திய சி.பி.எம். விளக்கம்
» வலி சுமந்த மாதம்’ பிரகடனம் - மே 18: போர் குற்றவியல் நாள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum