Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 7:25 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:12 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Jun 25, 2022 2:55 pm
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 16, 2022 7:15 pm
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Apr 25, 2022 4:11 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sat Mar 26, 2022 7:25 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am
» மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
by veelratna Thu Sep 30, 2021 11:21 am
» டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன்
by veelratna Wed Sep 29, 2021 3:11 pm
» சித்தர்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணம்-பெண்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 29, 2021 11:46 am
» சொல் வித்தை விளையாடும் பாடல்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 01, 2021 12:05 pm
வீட்டில் இறந்து கிடந்த பெண் எட்டு ஆண்டுகளுக்கு பின் கண்டெடுப்பு
வீட்டில் இறந்து கிடந்த பெண் எட்டு ஆண்டுகளுக்கு பின் கண்டெடுப்பு
வீட்டில் இறந்து கிடந்த பெண் எட்டு ஆண்டுகளுக்கு பின் கண்டெடுப்பு
சிட்னி, பிப்.6-
சிட்னியில் உள்ள இன்னர் சிட்டி பகுதியில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் தனது வீட்டிலேயே இறந்து கிடந்தது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு இன்று கிளெப்பில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடாலி வுட் என்ற அந்த பெண்மணி 2004-ம் ஆண்டு மரணமடைந்ததாகவும், அவர் இறந்துபோனது 2011-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் வெளியுலகிற்கு தெரியவந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனது படுக்கையில் விழுந்த அவர் எழுந்திருக்க முடியாமல் இறந்துபோயிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அவருக்கு சொந்தமான மாடி வீட்டில் அவர் கண்டெடுக்கப்பட்டபோது, அவ்வீடு மிகவும் பாழடைந்து கிடந்ததாகவும், வீட்டில் ஒட்டடை படிந்து கிடந்ததாகவும், வீட்டின் ஜன்னலுக்கு மேலே மரம் ஒன்று வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் டி.வி மற்றும் பிரிட்ஜ் போன்ற பொருட்கள் எதுவும் காணப்படவில்லை. அவர் அணிந்திருந்த நகைகள் ஏதும் திருடப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனது வீட்டை அவர் காலி செய்துவிட்டதாக கருதியதாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். 1924-ம் ஆண்டு பிறந்த அவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையிலேயே கழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Thanks: Maalaimalar ( news & photo )
சிட்னி, பிப்.6-
சிட்னியில் உள்ள இன்னர் சிட்டி பகுதியில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் தனது வீட்டிலேயே இறந்து கிடந்தது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு இன்று கிளெப்பில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடாலி வுட் என்ற அந்த பெண்மணி 2004-ம் ஆண்டு மரணமடைந்ததாகவும், அவர் இறந்துபோனது 2011-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் வெளியுலகிற்கு தெரியவந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனது படுக்கையில் விழுந்த அவர் எழுந்திருக்க முடியாமல் இறந்துபோயிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அவருக்கு சொந்தமான மாடி வீட்டில் அவர் கண்டெடுக்கப்பட்டபோது, அவ்வீடு மிகவும் பாழடைந்து கிடந்ததாகவும், வீட்டில் ஒட்டடை படிந்து கிடந்ததாகவும், வீட்டின் ஜன்னலுக்கு மேலே மரம் ஒன்று வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் டி.வி மற்றும் பிரிட்ஜ் போன்ற பொருட்கள் எதுவும் காணப்படவில்லை. அவர் அணிந்திருந்த நகைகள் ஏதும் திருடப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனது வீட்டை அவர் காலி செய்துவிட்டதாக கருதியதாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். 1924-ம் ஆண்டு பிறந்த அவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையிலேயே கழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Thanks: Maalaimalar ( news & photo )
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Re: வீட்டில் இறந்து கிடந்த பெண் எட்டு ஆண்டுகளுக்கு பின் கண்டெடுப்பு
[You must be registered and logged in to see this image.]
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014

» பெரு நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பெண் மம்மி உட்கார்ந்த நிலையில் கண்டெடுப்பு-Photos
» இறந்து கிடந்த பிச்சைகாரரிடமிருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 42ஆயிரம் ரூபாய் பணம்
» 45 வருடங்களின் பின் இந்திய ராணுவ வீரரின் உடல் இமயமலையில் கண்டெடுப்பு
» 35 ஆண்டுகளுக்கு பின் முல்லை பெரியாறு அணை 142 அடியை எட்டியது!
» 8 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா மைதானத்தில் மோதும் இந்தியா- பாகிஸ்தான்
» இறந்து கிடந்த பிச்சைகாரரிடமிருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 42ஆயிரம் ரூபாய் பணம்
» 45 வருடங்களின் பின் இந்திய ராணுவ வீரரின் உடல் இமயமலையில் கண்டெடுப்பு
» 35 ஆண்டுகளுக்கு பின் முல்லை பெரியாறு அணை 142 அடியை எட்டியது!
» 8 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா மைதானத்தில் மோதும் இந்தியா- பாகிஸ்தான்
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|