TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலேயே பெரிய பிரச்சனை . . .

Go down

ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலேயே பெரிய பிரச்சனை . . . Empty ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலேயே பெரிய பிரச்சனை . . .

Post by mmani Tue Feb 04, 2014 9:36 pm

ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலேயே பெரிய பிரச்சனை . . .
உடலுறவு வேட்கை :உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங் கள் ஆகக் கருதப்படுகின்றன.
[You must be registered and logged in to see this image.]
ஒருவருக்கு, விந்து விதைக ளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்று நோய் காண்பது போன்ற நிலைகளி ல் எடுத்து விட்டால், அவரு க்கு உடலுறவு கொள்ள வே ண்டும் என்ற வேட்கை குறைந்தோ, அல்லது, அறவே இல்லா மலோ போய்விடுகின்றது.
ஆண் குறி விறைத்தல்
ஆண் குறி விறைப்பதற்கு, அதன் இயற்கை அமைப்புப் பெரிதும் துணை நிற்கின்றது. ஆண் குறியின் ஊடே செல்லும் மூத்திரக் கு[You must be registered and logged in to see this image.]ழய் என்றும் யூரீத்ராவை சுற்றி கடல் பாசி போன்ற மென் பெருள் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, இந்த மென் பொருளைச் சுற்றி, குகை போன்ற அறைகள் உள்ள அமைப்புக்கள் கொண்ட, இரத்த நாளங்கள் தாராளமாக வளைந்து நௌpந்து செல்லும் கவர்னோசம் என்னும் இன்னொரு பொருள் போர்வை போல ஆண் குறியைச் சுற்றிக் கிடக்கின்றது.
ஆன் குறியில் உடலுறவு சமயத் தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின்றது.
உடலுறவு நேரத்தில், இந்தப் போர் வை போன்ற பொருளின் உள்ள குகை போன்ற சின்னஞ்சிறு அறை களில், இரத்த ஓட்டம் வெள்ளம் போலப் பிரவாகமாக பெருக்க கெடுத்துச் சூடேற்றி ஆண் குறியை விறைக்க வைக்கின்றது.
இவ்வாறு இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், இரத்த ஓட்டம்,[You must be registered and logged in to see this image.]பன்மடங்காக, ஆண்குறியில் பெருகு வதற்கு, அதில் உள்ள உணர் ச்சிகளைக் கிளறும் நம்புகள் காரணமாக உள்ளன.
இந்த நரம்புகள், ஆண்குறி, உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் கிளர்ச்சி நிலை யாலும், மூளை மூளைசார்ந்த மத்திய நரம்புப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மன நிலை கார ணமாகவும் செயல்படலாம்.
ஆகவேதான், வாலிபப் பருவத்தில் உள்ள ஓர் இளைஞன், எழில்[You must be registered and logged in to see this image.]பூத்துக் குலுங்கும் ஒரு பருவ மங்கையைப் பார்க்கின்ற மாத்திரத் திலேயே, அவன் ஆண் குறி விறைப்பு அடை கின்றது.
ஒழுக்க சீலன் ஆக வாழும் இளைஞனுக்கும் இந்த நிலை ஏற்பட லாம்.
இஃது இயற்கை அன்னை, மனிதனின் உடலில் இயல்பாகச் செய்து காட்டும் சித்து விளையாட்டு ஆகும்.
 விரைவில் விந்து வெளிப்படுதலும் ஆண்குறியில் விறைப்புத் தன்மையும்
[You must be registered and logged in to see this image.]
விரைவில் விந்து வெளிப்படுதல்: தாம்பத்திய உறவின் பொழுது, ஆண் குறியில் விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தக்கவைக்க முடியாத பொழுதில், மிகவும் விரை வாகவே விந்து வெளியேறி விடுகின் றது. விரைவில் விந்து வெளிப் படுதல் நிலையால் ஏற்படக்கூடிய குறுகிய கால, நீண்ட கால பாதிப்புக் கள் என்ன? விரைவில் விந்து வெளி ப்படுதலால் ஏற் படும் பாதகமான விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடாக காணப்படுகிறது.
ஆனால் இது திருப்தியற்ற, நிறைவுபெறாத தாம்பத்திய உறவு, கணவன் மனைவிக்கிடையே உறவில் சுமையை ஏற்றுவுதோடு,[You must be registered and logged in to see this image.]கணவனுக்கு ஆண்மையிலுள்ள நம்பிக்கையை மிகவும் பலவீனப்ப டுத்துகிறது. ஆண்களில் பலர், தாம் பத்திய உறவின் போது ஆரம்பத் திலேயே விந்து வெளிப்பட்டு விடு மானால் மிகவும் எரிச்சலடைகி றார்கள். இந்நேரத்தில் (ஓரிரு நிமிட ங்களிலுள்ளாகவே) இருவருக்குமே திருப்திகிடைப்பதில்லை. விரைவில் விந்து வெளிப்படுதல் நிலை தீவிரமாக இருக்கும் சில ஆண்களுக்கு பெண்ணுடன் உடலுறவு தொடங்க முன்பதாகவே [You must be registered and logged in to see this image.]விந்து வெளிப் பட்டு விடுகின்றது.
ஆரோக்கியமான, காமக் கிளர்ச் சியுள்ள தம்பதியினர் ஒருவருக் கொருவர் திருப்தியாக இன்பம ளிக்கும் உறவைப் பேணி வாழ் வது முக்கியமானதாகும். இப்படி யாக இருக்கவேண்டியதொரு உறவில் விரைவில் விந்து வெளிப் படுதல் நிலையானது உடல், உள நிலைப்பாதிப்புக்களை ஏற்படு த்துகின்றது. ஏறக்குறைய 10 மில் லியன் ஆண்களுக்கு விரைவி [You must be registered and logged in to see this image.]ல் விந்துவெளியேறல் நிலை மிகவும் மோசமாகப் பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன. மேலும் எல்லா ஆண் களுமே தமது வாழ்நாளில் ஒரு தடவையேனும் இதை அனுபவித் திருப்பார்கள். இன்றைய நாட்களில் விரைவில் விந்து வெளிப்படுதல் நிலையானது ஆண்கள் எதிர்கொள் ளும் பிரச்சனைகளில் பெரிய தொன் றாகும்.
உணவு:
உணவில் அதிகமான மரக்கறிகள், எண்ணெய் கொண்ட மீன்கள், கொழுப்பு தவிர்ந்த இறைச்சி, விதைகள்; போன்றவற்றைச் சேர்[You must be registered and logged in to see this image.]க்கவேண்டும். ஆண்களின் இனப்பெருக்க தொகுதி அங்கங்களு க்கு, இரத்தச் சுற் றோட்டத்தை அதிகரிக்க, குறை நிரப்பி களாக வலுக்கூடிய பலவகை உயிர்ச் சத்து கலவைகளும், உடலின் போசாக்கு நிலையைப் பேணுவதற்காக கொடுக்கப் பட்டது. மூலிகைச் சேர்மானத் தயாரிப்பான – கோக்சுறா அன்ட் அஸ்வகந்தா பிளஸ் வலிமை பலம் சேர்க்கவும், ஆண்குறி விறைப்பாக நீடித்து நிற்பதற்காகவும் கொடுக்கப்பட்டது. இன்னும் கொட்டுக்கொல கெம்பிளக்ஸ் என்னும் மூலிகைச் சேர்மானம், ம[You must be registered and logged in to see this image.]னச்சுமை, அங்கலாய்ப்பு, தவிப்பு போன்றவ ற்றைத் தணிப்பதற்காக கொடுக் கப்பட்டது.
 
மூலிகைக் கலவை – கோக்சுறா அன்ட் அஸ்வகந்தா பிளஸ்:
கோக்சுறா அன்ட் அஸ்வகந்தா பிளஸ் என்பது ஆண்களின் இன ப்பெருக்க தொகுதி அங்கங்களை சிறப்பாக செயற்படுவதற் காக செய்யப்பட்ட மூலிகைச் சேர்மான மாகும். இச்சேர்மானத்தை விந்தணுக்களில் காணப்படக்கூடிய, குறை வான விந்தணு உற்பத்தி பலவீனமான விந்தணுக்கள், தரக் குறை வான விந்துப்பாயம் ஆகிய நிலைகளை மாற்றவும் பயன் படுகிற து. இந்த மூலிகைச் சேர்மானமானது உடலில் அகச்சு [You must be registered and logged in to see this image.]ரக்கும், கான்சுரக்கும் சுரப்பி களை தேவை யான அளவுக்கு செயற் படச்செய்து, விந்தணு, உற்ப த்தியையும் ஊக்குவிக்கிறது. மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி யையும் திறம்பட செய்ய  வைக்கிறது. இதனால் உங்களை ஒரு குழந்தைக்கு தந்தையாகும் வாய்ப்பைத் தரு கிறது. இச்சேர்மானத்தில், உள்ள மூலிகை கள் அதிக நன்மை தருவதற்காக வேறுபட்ட அளவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
மூலிகைக் கலவை – கொட்டுக்கொல கெம்பிளக்ஸ்:
உடல் உள மன நிலைப்பாதிப்புக்களால் ஏற்படும் மனவழுத்தம், அங்கலாப்பு போன்றவற்றை தணிப்பதற்காக கொட்டுக்கொல கெம்பிளக்ஸ் என்னும் மூலிகைச் சேர்மானத்தைப் பயன்படுத்த லாம். ஆண்களில் விந்து விரைவில் வெளிப்படுதல் நிலை, தம் ப[You must be registered and logged in to see this image.]தியினரின் உடல் உள ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், துணைவியை திருப்திப் படுத்த முடியவில்லை எனும் அங்கலாப் பையும் ஆதங்கத்தையும் தருவதால், இருவருக் கிடையான உறவு நிலையும் சுமூக மாக இருப்பதில்லை. இந்த மூலிகைக் கல வை அங்கலாப்பு, ஆதங்கம், மனவழுத்தம் போன்ற நிலைகளை குறைக்கும் வண்ணம் செயற்படுகின்றது. இந்த மூலிகைச் சேர் மானத்தில், மூலிகைகள் வௌ;வேறு அள வுகளில் சேர்க்கப்பட்டி ருப்பதால் மூலிகைகளின் சேர்மானத்தின் பொழுது கிடைக்கும் அதிகரித்த சக்தியுடன் செயற்படுகின்றது.
குறை நிரப்பி – மேல் மல்ரிப்பிள்:
ஆண்களுக்குத் தேவையான, முக்கியமான உயிர்ச்சத்துக்களையு [You must be registered and logged in to see this image.]ம், கனியுப்புக்களையும் கொண்ட சேர்மா னமாகும். ஆண்களில் பெரும்பான்மையா னோர் தமது உணவினூடாக உடலிற்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ளா த நிலையில் உணவுக் குறைநிரப்பிகள் தேவை யானதாகும். உடலின் தசையிழை யங்க ளைக் புதுப்பிக்கவும், சீரமைக்கவும் வேண்டிய போசாக்குப் பொருட்களை, பல்வகை உணவுகளிலிரு ந்து பெற்றுக்கொள்கின்றோம். ஓவ்வொரு போசாக்குப் பொரு ளும் குறிப்பிட்டதொரு உடற் தொழிலைச் செய்கின்றது. இருந்த [You must be registered and logged in to see this image.]பொழுதிலும், பல சந்தர்ப் பங்களில் இவற்றுள் பல ஒன்றுசேர்ந்து தொழிற் படும் போசாக்கு கூறுகளாக உயிர்ச் சத்துக்களையும், தாதுப்பொருட்களை யும் குறிப்பிடலாம். போதியளவு போசாக்குப் பொருட்களை தினமும் எடுப்பதற்கு உயிர்ச் சத்துக்களின் கலவை, தாதுப் பொருட்களின் கலவை சேர்மானங்களை எடுப்பது நன்மை பயக்கும். மேலும் மேல் மல்ரிப்பிள் என்பது மேற்குறிக் கப்பட்ட தேவையான போசா க்குப் பொருட்களைக் கொண்ட சேர் மானமாகும். மேலும், ஆண்க ளின் இனப்பெருக்கத் தொகுதியின் ஆரோக்கி யத்தை நன்றே பேண தேவை யானவற்றைக் கொண்டிருக்கி ன்றது.
- thanks to dinakaran
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum