TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் ராஜபக்‌ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் !

Go down

‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் ராஜபக்‌ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் ! Empty ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் ராஜபக்‌ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் !

Post by logu Mon Aug 19, 2013 9:19 pm

‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் ராஜபக்‌ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் !
***********************************************************

‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் ராஜபக்‌ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் ! 1185416_413150745473088_1555112420_n
srilanka india partnersமெட்ராஸ்கஃபே ஈழத்தமிழர்களையும், போராளிகளையும் பச்சையாக கொச்சைப்படுத்தும் திரைப்படம். ராஜீவ்காந்தி ஹீரோவாம், பிரபாகரன் வில்லனாம்.

ஜான் ஆபிரகாம் நடித்த மெட்ராஸ்கஃபே திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று தமிழ் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திரையிட்டு காட்டப்பட்டது, படத்தை பார்த்த அத்தனை பேருக்கும் ரத்தம் கொதித்துள்ளது. அப்பட்டமாக ஈழத்தமிழர்களை கொச்சை படுத்தியும் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்தும் உள்ள படத்தில் வைகோ, காசி ஆனந்தன் போன்றவர்கள் நேரடியாக கொச்சை படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் படம் திரையிடபட்டால் யாருக்கும் நல்லதல்ல.. ஜான் ஆபிரகாமுக்கும் நல்லதல்ல என்று சீமான் கூறியுள்ளார், தமிழ்நாடு திரையரங்க சங்க தலைவர் அபிராமி ராமநாதன் திரையிட முடியாது என்று கூறி உள்ளார்

இன்று படம் பார்த்த சிலரின் விமர்சனங்கள்

இரா. இளமுருகன்
மெட்ராஸ் கபே படத்தில் ஈழ தமிழ் போராளிகளை தீவிரவாதிகளாக சித்தாரிக்க பட்டு இருக்கிறார்கள். ஒரு காட்சியில் வைகோ அய்யா அவர்கள் மீது ஆவதூறுயை வாரி இறைத்து இருக்கிறார்கல்

இந்த படத்தை எல்லாம் தமிழக அரசு தடை பண்ணாது ஆனால் தமிழன் நடித்த தமிழ் படத்தை மட்டும் வெறி கொண்டு தடை பண்ணும்

Agazhvaan GGanesh

சற்று முன்பு Madras cafe படம் பார்த்து முடித்தோம், நிறை எழுத இருக்கிறது

1.ராஜீவ் காந்தி கதாநாயகன், பிரபாகரன் வில்லன்
2.காங்கிரசின் தேர்தல் பிரச்சாரம்
3.காசி ஆனந்தனும் வைகோவும் நேரடியாக கொச்சைபடுத்தபட்டிருக்கிரார்கள்

மெட்ராஸ் கஃபே படத்தில் நாயகனின் அப்பாவி மனைவியை புலிகள் வீடு புகுந்து சுட்டு கொல்வது போல உள்ளது

# எந்த அளவிற்கு நுணுக்கமான உளவியல் மாற்றத்தை செய்ய நினைக்கிறார்கள் என பாருங்கள். புலிகள் இதுவரை குழந்தைகள் மீதோ பெண்கள் மீதோ ஆயுதத்தை பயன்படுத்தியது கிடையாது. அதுவும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது கிடையாது

Joe Britto

இரத்தம் கொதிக்கிறது…,
MADRAS CAFE படத்தைப் பார்த்தேன்!

நம் தலைவர் பிரபாகரனின்
தவறான முடிவுகளால்
சிங்கள மக்களும்,தமிழர்களும் செத்தனர்…

கடைசி வரை அமைதிக்காக தவம்
கிடந்த ராஜீவ் காந்தியை பிரபாகரன்
கொன்றார்…

படம் முழுக்க
தமிழ் இனத் துரோகம்!!!

# ஆகத்து 23 ஆம் தேதி
எங்கெல்லாம் முடியுமோ..
அங்கெல்லாம் படத்தை வெளியிடு!

நாங்களும் வெளியிடுறோம்,
தெருவுக்கு தெரு…
மேடை போடுறோம்!
ராஜிவ் காந்தி கொலைக்கு
பின்னாடி உள்ள ..
காங்கிரஸ் தலைவர்கள் யார்?யார்?
சாமியார்கள் யார்?யார்?
அதிகாரிகள் யார்?யார்?
மாநில ஆளுநர்கள் யார்?யார்?
உலக நாடுகள் யார்?யார்?

மானமுள்ள மாணவத் தலைமுறைத் தமிழனே வீதிக்கு வா!
தமிழன் என்றால் யார் என்று காட்டுவோம்…

by சற்றுமுன் செய்திகள்

****

madras-cafe india lanka film

‘மெட்ராஸ் கஃபே’ படத்தை பார்த்த தமிழ் அமைப்புகள் கொந்தளிப்பு : வெளிச்சத்துக்கு வந்த ஜான் ஆபிரகாமின் ‘பச்சைப்பொய்கள்’?

“தமிழர்களுக்கு எதிரான எந்த கருத்துகளும், காட்சிகளும் இந்தப்படத்துல இல்ல… தமிழ் அமைப்புகள் விரும்பினா இந்தப்படத்தை அவங்களுக்கு போட்டுக்காட்டத் தயாராக இருக்கோம், படத்தை பார்த்தா கண்டிப்பாக அவங்களுக்கு பிடிக்கும்” என்று சொன்னார் சில வாரங்களுக்கு முன்பு ‘மெட்ராஸ் கஃபே’ படத்தின் பப்ளிசிட்டிக்காக சென்னை வந்திருந்த ஜான் ஆபிரகாம்.

ஆனால் அவர் அன்று மேடையில் சொன்னது எல்லாமே ‘அண்டப்புளுகு’ என தெரிந்து விட்டது இன்று. ஆமாம் இன்று ‘மெட்ராஸ் கஃபே’ படத்தை பார்த்த தமிழ் அமைப்புகள் “முழுப்படமும் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது, அதனால் இந்தப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க முடியாது” என அறிவித்துள்ளனர்.

‘மெட்ராஸ் கஃபே’ படம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான படம் என்பது உறுதியாகத் தெரிந்த நிலையில் வருகிற 23- ஆம் தேதி ரிலீஸுக்கு ரெடியாகி வரும் இப்படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது என்று தமிழ் அமைப்புகள் கடந்த சில மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதனையடுத்து அந்தப்படம் இன்று தமிழ் அமைப்புகளுக்கு படக்குழுவினர் சார்பில் திரையிட்டுக் காட்டப்பட்டது.

நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், திராவிட விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு, தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் சில தமிழ் அமைப்புகளுடன், டைரக்டர்கள் வ. கௌதமன், ஆர்.கே செல்வமணி ஆகியோரும் படத்தை பார்த்தனர்.

“படத்தை பார்த்த பிறகு தமிழ் அமைப்புகளை சேர்ந்த அத்தனை பேரும் ஒருமனதாக இந்தப்படம் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளது என்றும் அதனால், இந்தப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க முடியாது” என்றும் கொந்தளித்துள்ளனர்.

இதுகுறித்து படத்தை பார்த்த டைரக்டர் ஆர்.கே செல்வமணி கூறியிருப்பதாவது :

‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் ராஜபக்‌ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் எழுதியது போல் உள்ளது என்று கூறியிருக்கிறார் .

மேலும், காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றியும், இந்திராகாந்தியை கொன்ற சீக்கியர்கள் பற்றியும் படம் எடுக்க இந்திய அரசு சம்மதிக்குமா..?

அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய இனஅழிப்பு நடந்து முடிந்த பிறகு ராஜீவ்காந்தியின் கொலையின் பின்னணியில் விடுதலை புலிகள் உள்ளனர் என்பதை பற்றி பொய்யான பல தகவல்களை திரட்டி படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார் செல்வமணி.

விடுதலைப்புலிகளை கெட்டவர்களாகவும், இந்திய அமைதிப்படையையும், சிங்கள அரசையும் நல்லவர்களாகவும் காட்டியுள்ள இந்த படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தடை செய்ய வேண்டும். உலகில் எங்கு திரையிட்டாலும் தமிழர்கள் அங்கு போராட்டம் செய்வார்கள். தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் இந்தப் படத்தை காட்ட அனுமதிக்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியும் மற்ற தமிழ் அமைப்புகளும் எதிர்ப்புக் குரல்களை பலமாக கொடுக்க ஆரம்பித்து விட்டன.

இதுகுறித்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியிருப்பதாவது :

ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பின் ராஜீவ்காந்தியின் கொலையின் பின்னணி குறித்து இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஆறிப்போன காயத்தை சொரிந்து விட்டது போலத்தான் இருக்கிறது இந்தப்படம். இந்திய உளவுத்துறையின் கண்ணோட்டத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளை விடவும் கேவலமாக சித்தரித்து உள்ளனர் படத் தயாரிப்பாளர்கள். விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும், இந்திய அமைதிப்படை இலங்கையில் சென்று நடத்திய படுகொலை பற்றியும் ஏன் படத்தில் காட்டவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.

அதனால் இப்படத்தை தமிழகம் மட்டுமல்ல உலகம் எங்கும் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழ் இனத்தை கொச்சைப் படுத்துவதாக எடுக்கப்பட்ட படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார் சீமான்.

முன்னதாக இந்தப்படத்தை பார்ப்பதற்கு முன்பு “படக் குழுவினர் இப்படத்தை எடுக்க பல கோடிகள் செலவு செய்துள்ளதாக சொன்னார்கள். அவர்கள் எத்தனை கோடிகள் செலவு செய்திருந்தாலும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைபடுத்தும் ஒரு படத்தை தமிழ் மண்ணில் திரையிட தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

அதனால் படத்தை பார்த்து விட்டு நமக்கு அது பாதகமாக இல்லையெனில் மட்டுமே தமிழகத்தில் திரையிட நாம் அனுமதிப்போம்” என்று தமிழ் அமைப்புகள் ‘மெட்ராஸ் கஃபே’ படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் ராஜபக்‌ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் ! Empty Re: ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் ராஜபக்‌ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் !

Post by logu Mon Aug 19, 2013 9:21 pm

ஈழத்தில் நடத்திய படுகொலைகளை மறைப்பதற்காக சிங்கள அரசும், செய்த துரோகத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்திய அரசும், திட்டமிட்டு, இந்தியாவில் உள்ள ஒரு திரைப்பட நிறுவனத்தைப் பயன்படுத்தித் தயாரித்த படம்தான் ‘மெட்ராஸ் கஃபே’ எனும் திரைப்படம் ஆகும்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், பிரதானப் பாத்திரத்தில் நடித்துள்ளவனுமான, கேரளத்தைச் சேர்ந்த ஜான் ஆபிரகாம், ரகசியமாக கொடியவன் மகிந்த ராஜபக்சேயை, இருமுறை சந்தித்து உள்ளான். இலங்கையிலும் படப்பிடிப்பு நடத்திவிட்டு, தற்போது, இல்லை என்று மறுக்கவும் செய்கிறான்.

ஈழத்தமிழர்களுக்குப் பெருங்கேடு செய்த ஜே.என். தீட்சித், இந்திய அரசின் துரோகத்துக்குக் ஆலோசனைகள் கூறிய எம்.கே. நாராயணன், சிவசங்கர மேனன், கொடியவன் ராஜபக்சேக்கு ஆலோசகரான சுதீஷ் நம்பியார் போல, கேரள மண்ணில் இருந்து மற்றொருவன் ஜான் ஆபிரகாம்.

என்ன கொழுப்பு இருந்தால், நம்மை யார் என்ன கேட்க முடியும் என்ற திமிர் இருந்தால், படத்துக்கு ‘மெட்ராஸ் கஃபே’ என்று பெயர் சூட்டுவான்?

"மெட்ராஸ் கஃபே" தமிழ்நாட்டில் திரையிடப்படுமானால், திரை அரங்குகளை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்.

‪#‎வைகோ‬
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» சோனியா காந்தி வேடத்தில் பிரியாமணி? – நோட்டமிட்டு விசாரித்த உளவுத்துறை!
» இந்திய உளவுத்துறை மீது ராஜபக்சே பகிரங்க குற்றச்சாட்டு: சதி செய்து சரத் பொன்சேகாவை எதிரி ஆக்கி விட்டதாக புகார்
» காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரின் தொகுதிகளான ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
» மெட்ராஸ் கஃபே படத்திற்கு எதிராக மும்பையில் திரையரங்கம் முற்றுகை: பதாகைகள் கிழிப்பு
» மெட்ராஸ் கஃபே, ஜான் ஆபிரகாம் இலங்கை தூதரகத்தில் சிக்கியது புகைப்பட ஆதாரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum