Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
எலிசபெத் மகாராணியின் 60ஆண்டு மகுடம். இன்றைய ஆங்கிலப் பத்திரிகை தரும் செய்திகள் .
2 posters
Page 1 of 1
எலிசபெத் மகாராணியின் 60ஆண்டு மகுடம். இன்றைய ஆங்கிலப் பத்திரிகை தரும் செய்திகள் .
எலிசபெத் மகாராணியின் 60ஆண்டு மகுடம். இன்றைய ஆங்கிலப் பத்திரிகை தரும் செய்திகள் .
எலிசபெத் மகாராணி என அழைக்கப்படும் Princess Elizabeth Alexandra Mary of York (21 ஏப்ரல் 1926 இல் Mayfair London இல் பிறந்த ) இன்று முடி சூடி அறுபது ஆண்டுகள் (june 2 1953Elizabeth II is crowned queen of England at Westminster Abbey) ஆகின்றன.
மகாராணி அன்று..................
மகாராணி இன்று.....................
இந்தியாவில் நடக்கும் தலித் மக்கள் மீதான தாக்குதல்களும்,பாலியல் வன்முறைகளும். தடுக்க முடியாத இந்திய அரசு.
நடந்துவரும் பலவற்றில் இவை சில.............
16 வயது தலித் பெண் உயர் சாதிக்காரர்களால் கொடுமையாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார் . ஹரியானாவில் நடந்த இந்த சம்பவத்தில்,இந்தப் பெண் எட்டு மேல்சாதி குழுவினரால் காட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பல மணி நேரம் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு ,அதைப் வீடியோ படம் பிடித்து,அந்தப் பெண்ணின் தந்தையிடம் கொடுத்துள்ளார்கள். அதைக் காண முடியாத அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளாகும் தலித் பெண்..............
Malliampatthi in Tamil Nadu, அமுதா என்ற 18 வயதுப் பெண் அடித்து கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இப்படி சாதிக் கொடுமைகள்,பாலியல் வன்முறைகள் எல்லாம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை எந்த தீர்க்கமான நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை ஏன்? பதில் தருகிறார் இப்படி...........
"Unfortunately the Indian government, made up of the upper castes, has successfully convinced the international community that caste discrimination is an internal, cultural issue. But the truth is, it affects the very way this country is run,"
எலிசபெத் மகாராணி என அழைக்கப்படும் Princess Elizabeth Alexandra Mary of York (21 ஏப்ரல் 1926 இல் Mayfair London இல் பிறந்த ) இன்று முடி சூடி அறுபது ஆண்டுகள் (june 2 1953Elizabeth II is crowned queen of England at Westminster Abbey) ஆகின்றன.
மகாராணி அன்று..................
மகாராணி இன்று.....................
இந்தியாவில் நடக்கும் தலித் மக்கள் மீதான தாக்குதல்களும்,பாலியல் வன்முறைகளும். தடுக்க முடியாத இந்திய அரசு.
நடந்துவரும் பலவற்றில் இவை சில.............
16 வயது தலித் பெண் உயர் சாதிக்காரர்களால் கொடுமையாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார் . ஹரியானாவில் நடந்த இந்த சம்பவத்தில்,இந்தப் பெண் எட்டு மேல்சாதி குழுவினரால் காட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பல மணி நேரம் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு ,அதைப் வீடியோ படம் பிடித்து,அந்தப் பெண்ணின் தந்தையிடம் கொடுத்துள்ளார்கள். அதைக் காண முடியாத அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளாகும் தலித் பெண்..............
Malliampatthi in Tamil Nadu, அமுதா என்ற 18 வயதுப் பெண் அடித்து கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இப்படி சாதிக் கொடுமைகள்,பாலியல் வன்முறைகள் எல்லாம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை எந்த தீர்க்கமான நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை ஏன்? பதில் தருகிறார் இப்படி...........
"Unfortunately the Indian government, made up of the upper castes, has successfully convinced the international community that caste discrimination is an internal, cultural issue. But the truth is, it affects the very way this country is run,"
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: எலிசபெத் மகாராணியின் 60ஆண்டு மகுடம். இன்றைய ஆங்கிலப் பத்திரிகை தரும் செய்திகள் .
இப்படி சாதிக் கொடுமைகள்,பாலியல் வன்முறைகள் எல்லாம் தொடர்ந்து நடந்து
வரும் நிலையில் இதுவரை எந்த தீர்க்கமான நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை
ஏன்? பதில் தருகிறார் இப்படி...........
"Unfortunately the Indian
government, made up of the upper castes, has successfully convinced the
international community that caste discrimination is an internal,
cultural issue. But the truth is, it affects the very way this country
is run,"
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t35154-60#ixzz2V74HVfXn
Under Creative Commons License: Attribution
வரும் நிலையில் இதுவரை எந்த தீர்க்கமான நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை
ஏன்? பதில் தருகிறார் இப்படி...........
"Unfortunately the Indian
government, made up of the upper castes, has successfully convinced the
international community that caste discrimination is an internal,
cultural issue. But the truth is, it affects the very way this country
is run,"
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t35154-60#ixzz2V74HVfXn
Under Creative Commons License: Attribution
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» நெஞ்சில் வலி தரும் இன்றைய செய்திகள்.
» இன்றைய ஆங்கிலப் பத்திரிகைகள் சொல்வது என்ன ?
» இன்றைய செய்திகள் சில...........
» இன்றைய உலகின் சுவராஸ்யம் மிக்க செய்திகள்.காணொலி
» இன்றைய உலக செய்திகள்.
» இன்றைய ஆங்கிலப் பத்திரிகைகள் சொல்வது என்ன ?
» இன்றைய செய்திகள் சில...........
» இன்றைய உலகின் சுவராஸ்யம் மிக்க செய்திகள்.காணொலி
» இன்றைய உலக செய்திகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|