TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழர்களுக்காக குரல் கொடுத்த 'சிங்களப் புலி' ஜெயலத் ஜெயவர்த்தன மரணம்!

2 posters

Go down

தமிழர்களுக்காக குரல் கொடுத்த 'சிங்களப் புலி' ஜெயலத் ஜெயவர்த்தன மரணம்! Empty தமிழர்களுக்காக குரல் கொடுத்த 'சிங்களப் புலி' ஜெயலத் ஜெயவர்த்தன மரணம்!

Post by மாலதி Thu May 30, 2013 9:51 pm

தமிழர்களுக்காக குரல் கொடுத்த 'சிங்களப் புலி' ஜெயலத் ஜெயவர்த்தன மரணம்! Dr_Jayalethஇலங்கை:
இலங்கையில் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஐக்கிய தேசியக்
கட்சியின் பொதுச் செயலாளரும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான 'டாக்டர்
ஜெயலத் ஜயவர்தன' இன்று காலமானார். அவருக்கு வயது 59!

1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி பிறந்த ஜெயலத் ஜெயவர்த்தன, 1994ஆம் ஆண்டு
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு
பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆறு மாதங்களாக உடல்நிலை
பாதிக்கப்பட்டிருந்து, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
டாக்டர் ஜெயலத் ஜெயவர்தனவின் உயிர் இன்று காலை பிரிந்திருக்கிறது.

இனவெறி தாண்டவமாடும் இலங்கையில் தினம், தினம் செத்து, செத்து வாழும்
தமிழர்களுக்காக, மனித நேயத்தோடு போராடிய சிங்களவர்களில் டாக்டர் ஜெயலத்
ஜெயவர்த்தன குறிப்பிடத் தகுந்தவர். புதிது, புதிதாக தமிழ் மக்களுக்கு
எதிராக‌ இனவாதம் பேசி பகைமை பாராட்டி மகிழும் சிங்கள பேரினவாத கூட்டத்தின்
மத்தியில், தமிழர்களுக்காக நீண்ட காலமாக பேசியும், எழுதியும், செயல்பட்டும்
வந்த ஜெயலத்தின் மறைவு இலங்கை தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஜெயலத் ஜெயவர்த்தனவுடன் பல்வேறு கால கட்டங்களில் நெருங்கி பழகிய, ஜனநாயக
மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான‌ மனோ கணேசன், ''2007-ஆம்
ஆண்டு என்னை சி.ஐ.டி. போலீசார் விசாரணை என்ற பெயரில் 9 மணி நேரம்
தடுத்துவைத்து கைது செய்ய முயற்சித்த போது, என்னோடு இறுதி வரை இருந்து
போலீஸுடன் வாதிட்டு என்னை மீட்டு வந்தவர், டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன. எனவே
நான் அவருக்கு தனிப்பட்டமுறையில், நன்றி கடன்பட்டிருக்கிறேன்.



அதுமட்டுமில்லாமல் கொழும்பில் தமிழர்கள் தினம், தினம் வெள்ளை வேன்களில்
கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் இருந்த, கோர யுத்த காலத்தில் தமிழர்களுக்கு
ஆதரவாக குரல் கொடுத்தார். எனது கட்சி உறுப்பினர்கள்கூட தங்களை அடையாளம்
காட்டிக்கொள்வதற்கு தயங்கிய காலகட்டத்தில், ஜெயலத் ஜெயவர்த்தன என்னுடன்
இணைந்து நின்று போராட்டங்களில் பங்கேற்றதால் 'சிங்களப் புலி' என சிங்கள
அரசியல்வாதிகளாலும், ஊடங்களாலும் இழித்துரைக்கப்பட்டார். அவரது இந்த தமிழ்
மக்கள் சார்பு கொள்கையால், ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினர்
பெரும் பிரச்னையை கிளப்பினர். அப்போதும் தொடர்ந்து தமிழர்களின்
கூட்டங்களிலும், போராட்டங்களிலும் பங்கேற்று வந்தார்'' என அவர் குறித்த
நினைவுகளை உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.

கொழும்புவில் இருக்கும் ஊடகவியலாளரான பிரபாகரன் சண்முகநாதனிடம் பேசிய போது,
''எம்மவர்களே மௌனித்து ஒதுங்கிய நேரத்திலும் தமிழர்களுக்காக குரல் கொடுத்த
சிங்கள தோழர் ஜெயலத் ஜெயவர்த்தனவின் பிரிவு தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய
இழப்பு. போர்க் காலங்களிலும் அதற்கு பிந்தைய காலங்களிலும் கிறிஸ்தவ மத
குருமார்களுடன் இணைந்து அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியது. ஒரு
அரசியல்வாதியாகவும், அமைச்சராகவும், சிங்களவராகவும் இருந்து அவர் செய்த
வேலைகளை காலத்திற்கும் தமிழர்களால் மறக்க இயலாது'' என மலரும் நினைவுகளை
அசைப்போட்டார்.

தமிழ்களுக்கு ஆதரவாக பேசிய ஒரு சிங்களவரின் குரல் மௌனித்து விட்டது.
-விகடன் -
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தமிழர்களுக்காக குரல் கொடுத்த 'சிங்களப் புலி' ஜெயலத் ஜெயவர்த்தன மரணம்! Empty Re: தமிழர்களுக்காக குரல் கொடுத்த 'சிங்களப் புலி' ஜெயலத் ஜெயவர்த்தன மரணம்!

Post by logu Fri May 31, 2013 7:57 am

வீரவணக்கம் தமிழர்களுக்காக குரல் கொடுத்த 'சிங்களப் புலி' ஜெயலத் ஜெயவர்த்தன மரணம்! 631379
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களுக்காக களம் இறங்கும் பிரித்தானிய காவல்த்துறை!
» தமிழினத்திற்கு மரணம் தான் முடிவா? வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பிக் கொடுத்த மாணவர்கள்
» புலி வருது புலி
»  இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
» ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த வெள்ளைக்காரப் பெண்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum