Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 3:01 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
நல்வாழ்வுக்கான தகவல்கள்-1
Page 1 of 1
நல்வாழ்வுக்கான தகவல்கள்-1
”சுதேசி” 2012-மே-1-15 இதழில் வெளியான சில தகவல்கள், இதோ உங்களுக்காக.....
இலவங்கப்பட்டையும், தேனும் நமது நல்வாழ்வுக்கு எவ்வளவு
உறுதுணையாக இருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.
[You must be registered and logged in to see this image.] இலவங்கப்பட்டை
[You must be registered and logged in to see this image.] தேன்
இதயத்தை பாதுகாக்க....
* இலவங்கப்பட்டை பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவ்விரண்டையும் கலந்து,
தினமும் காலையில் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வந்தால்,
இதய நோய் தாக்குதலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
முடக்கு வாதத்திலிருந்து விடுபட...
* இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவற்றை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து,
தினமும் காலை, இரவு குடித்து வர,
ஆர்த்ரிரைட்டீஸ் என்கிற முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டு,
நடக்க முடியாமல் சிரமப்படுகிறவர்கள் குணம் பெறுவார்கள்.
சிறுநீர்குழாய் கிருமித் தொல்லையை இல்லாமலாக்க...
* இலவங்கப்பட்டைப் பொடி - இரண்டு தேக்கரண்டி
* தேன் - ஒரு தேக்கரண்டி
மேற்குறிப்பிட்டவைகளை,
இளஞ்சூடான வெந்நீரில் கலந்து குடித்துவர,
சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும்.
கோடைக்காலத்தில் இது அருமருந்தாகும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த...
* இலவங்கப்பட்டைப் பொடி - ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவ்விரண்டையும், மிதமான வெந்நீரில் கலந்து,
ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வர,
கொலஸ்ட்ரால் குறையும்.
ஜலதோஷத்திலிருந்து விடுதலையாக...
* இலவங்கப்பட்டைப் பொடி - கால் தேக்கரண்டி
* தேன் - ஒரு தேக்கரண்டி
சூடான தண்ணீரில் கலந்து மூன்று நாட்கள் குடிக்க,
சைனஸ், சளி, இருமல் அனைத்தும் தீரும்.
நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
வயிற்று உபாதைகளை போக்கிக் கொள்ள...
* இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவ்விரண்டையும் கலந்து உண்டு வர,
வயிற்றுவலி, அல்சர் குணமாகும்.
வாயுத்தொல்லை மறையும்.
அஜீரணம் சரியாக...
* இலவங்கப்பட்டைப் பொடி- கால் தேக்கரண்டி.
* தேன் - இரண்டு தேக்கரண்டி கலந்து,
உணவுக்கு முன் சாப்பிட,
உண்ணும் உணவு சுலபமாக சீரணமாகும்.
சாப்பிட்டவுடன் வயிறு பெருத்து சிரமப்படுகிறவர்களுக்கு நலம் தரும்.
நீண்ட ஆயுளுக்கு.....
* இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - நான்கு தேக்கரண்டி
மூன்று கோப்பை மிதமான சூட்டிலுள்ள தண்ணீரில் கலந்து அதை,
ஒரு நாளில் மூன்று அல்லது இரண்டு முறையாக பருகி வர,
வயதான தோற்றம் மறைந்து, இளமை ததும்பும்.
சருமம் மிருதுவாகும். ஆயுள் நீடிக்கும்.
நன்றி: சுதேசி - 2012- மே. 1-15.
இலவங்கப்பட்டையும், தேனும் நமது நல்வாழ்வுக்கு எவ்வளவு
உறுதுணையாக இருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
இதயத்தை பாதுகாக்க....
* இலவங்கப்பட்டை பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவ்விரண்டையும் கலந்து,
தினமும் காலையில் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வந்தால்,
இதய நோய் தாக்குதலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
முடக்கு வாதத்திலிருந்து விடுபட...
* இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவற்றை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து,
தினமும் காலை, இரவு குடித்து வர,
ஆர்த்ரிரைட்டீஸ் என்கிற முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டு,
நடக்க முடியாமல் சிரமப்படுகிறவர்கள் குணம் பெறுவார்கள்.
சிறுநீர்குழாய் கிருமித் தொல்லையை இல்லாமலாக்க...
* இலவங்கப்பட்டைப் பொடி - இரண்டு தேக்கரண்டி
* தேன் - ஒரு தேக்கரண்டி
மேற்குறிப்பிட்டவைகளை,
இளஞ்சூடான வெந்நீரில் கலந்து குடித்துவர,
சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும்.
கோடைக்காலத்தில் இது அருமருந்தாகும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த...
* இலவங்கப்பட்டைப் பொடி - ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவ்விரண்டையும், மிதமான வெந்நீரில் கலந்து,
ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வர,
கொலஸ்ட்ரால் குறையும்.
ஜலதோஷத்திலிருந்து விடுதலையாக...
* இலவங்கப்பட்டைப் பொடி - கால் தேக்கரண்டி
* தேன் - ஒரு தேக்கரண்டி
சூடான தண்ணீரில் கலந்து மூன்று நாட்கள் குடிக்க,
சைனஸ், சளி, இருமல் அனைத்தும் தீரும்.
நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
வயிற்று உபாதைகளை போக்கிக் கொள்ள...
* இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவ்விரண்டையும் கலந்து உண்டு வர,
வயிற்றுவலி, அல்சர் குணமாகும்.
வாயுத்தொல்லை மறையும்.
அஜீரணம் சரியாக...
* இலவங்கப்பட்டைப் பொடி- கால் தேக்கரண்டி.
* தேன் - இரண்டு தேக்கரண்டி கலந்து,
உணவுக்கு முன் சாப்பிட,
உண்ணும் உணவு சுலபமாக சீரணமாகும்.
சாப்பிட்டவுடன் வயிறு பெருத்து சிரமப்படுகிறவர்களுக்கு நலம் தரும்.
நீண்ட ஆயுளுக்கு.....
* இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - நான்கு தேக்கரண்டி
மூன்று கோப்பை மிதமான சூட்டிலுள்ள தண்ணீரில் கலந்து அதை,
ஒரு நாளில் மூன்று அல்லது இரண்டு முறையாக பருகி வர,
வயதான தோற்றம் மறைந்து, இளமை ததும்பும்.
சருமம் மிருதுவாகும். ஆயுள் நீடிக்கும்.
நன்றி: சுதேசி - 2012- மே. 1-15.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|