TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்திராகாந்தியின் வீட்டிலிருந்த அமெரிக்கா உளவாளி! – விக்கிலீக்ஸ் பகீர்!

Go down

இந்திராகாந்தியின் வீட்டிலிருந்த அமெரிக்கா உளவாளி! – விக்கிலீக்ஸ் பகீர்! Empty இந்திராகாந்தியின் வீட்டிலிருந்த அமெரிக்கா உளவாளி! – விக்கிலீக்ஸ் பகீர்!

Post by logu Wed Apr 10, 2013 7:04 am

எமர்ஜென்ஸி கொண்டு வந்த நேரத்தில் பிரதமராக இருந்த இந்திரா
நடவடிக்கைகள் குறித்து அவரது வீட்டில் இருந்தே உளவு தகவல் கிடைத்ததாக
அமெரிக்க தூதர் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு தகவல்
அனுப்பியுள்ளார் என்ற தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

எமர்ஜென்சி காலத்தின்போது, இந்திரா காந்தியின் அடுத்தக்கட்ட அரசியல்
நகர்வுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள அமெரிக்கா போராடி வந்தது.
இருந்தபோதிலும், 1975 முதல் 1977 ஆண்டு வரை, இந்திரா காந்தியின் வீட்டு
பணியாளர் மூலம் கிடைத்த உளவுத் தகவல், அமெரிக்காவுக்கு ஓரளவுக்கு உதவியதாக
அதில் கூறப்பட்டுள்ளது.

எமர்ஜென்சி காலத்தின்போது, டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்கா
தூதரக அதிகாரி, தங்கள் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய
கடிதங்களிலேயே இத்தகவல் இடம் பெற்றுள்ளது.
இந்திராகாந்தியின் வீட்டிலிருந்த அமெரிக்கா உளவாளி! – விக்கிலீக்ஸ் பகீர்! 9-Indira-gandhi-sanjay
இவ்வாறு அனுப்பப்பட்ட கடிதங்களில், இந்திரா குறித்து குறிப்பிடப்பட்ட
தகவல்களிலெல்லாம், பிரதமர் வீட்டு வட்டாரங்கள் கூறியதாகவே ( “house hold”
source மற்றும் “sources close to the PM’s household” )
குறிப்பிடப்பட்டுள்ளது.1976 ஆம் ஆண்டின் மத்தியில் அனுப்பப்பட்ட அமெரிக்க
தூதரக அதிகாரியின் கடிதத்தில் மட்டும், இந்திரா காந்தி 1977 ல் நாடாளுமன்ற
தேர்தலை நடத்தலாம் என மிகத் துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி, 1975 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி எமர்ஜென்சியை
பிரகடனப்படுத்தியதற்கு மறுநாள், அமெரிக்க தூதரக அதிகாரி தங்கள் நாட்டு
வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்த கடிதத்தில், இந்திராவின்
இந்த நடவடிக்கைக்கு அவரது மகன் சஞ்சய் காந்தி மற்றும் இந்திராவின் செயலர்
ஆர்.கே. தவான் ஆகியோர்தான் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் என்றும்,
இதனை இந்திரா வீட்டு பணியாளரும் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

சஞ்சய் மற்றும் தவான் ஆகிய இருவருமே சித்தாந்தவாதிகள் அல்ல.தங்களது
பொதுவான அணுகுமுறையிலேயே அதிகாரத் தொனியை வெளிப்படுத்துபவர்கள்.இந்திராவை
அதிகாரத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதிலேயே அவர்கள் தங்களது முழு
கவனத்தையும் செலுத்தினர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்படுவதற்கு முந்தைய தினம் காங்கிரஸ்
கட்சியை சேர்ந்த 4 முக்கிய எம்.பிக்களுடன் அமெரிக்க தூதரகம் பேசியதாகவும்,
அப்போது எமர்ஜென்சி எவ்வளவு நாட்கள் அமலில் இருக்கும் என்பதில் அவர்கள்
வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்ததாகவும், சிலர் இரண்டு-மூன்று மாதங்களுக்கு
மேல் எமர்ஜென்சி நீடிக்காது என்றும், மற்றவர்கள் அதிகபட்சம் 6 மாதங்கள்
நீடிக்கலாம் எனக் கூறியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோக சரண் சிங் கைது குறித்தும் பேசும் இந்த ஆவணங்கள், சரண் சிங்
மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், சஞ்சய் சிங் இந்த பிரச்னையில்
என்ன நிலைகொண்டிருந்தார் என்பதை இந்திரா வீட்டு பணியாளர்
தெரிவித்ததாகவும் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் குறிப்பிடுகிறது.

மேலும் எமர்ஜென்சி அமலான 1975 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆட்சி
அதிகாரத்தில் சஞ்சய் காந்தி எவ்வாறு ஆதிக்கம் செலுத்தினார் என்பதை பற்றி
அமெரிக்க தூதரக அதிகாரி அனுப்பிய ஆவணங்களையும் வெளியிட்டுள்ளது
விக்கிலீக்ஸ். அதில் சஞ்சய் காந்தியின் தலைமையிலான இளைஞர் காங்கிரஸ் பிரிவை
சேர்ந்தவர்கள், கட்சியிலும், ஆட்சியிலும் மிகுந்த ஆதிக்கம் செலுத்தியதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும்
உயர்மட்ட அமைச்சர்களிடம் தனது செல்வாக்கை செலுத்திய சஞ்சய் காந்தி, அரசின்
முக்கிய கொள்கை முடிவுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்ததாக
குறிப்பிடப்பட்டுள்ளது.

WikiLeaks: American mole in Indira Gandhi’s household during Emergency?!
*******************************************************************************
Even though the US establishment struggled during the Emergency to read
Indira Gandhi’s political moves, it seemed to have had a source in the
Gandhi household between 1975 and 1977. According to the latest cables
released by Wikileaks, on a few instances the dispatches from the US
Embassy in New Delhi repeatedly refers to a “household” source and
“sources close to the PM’s household.”By the middle of 1976 the cables
had began to accurately predict that Gandhi would be calling national
elections in 1977. It is not clear how much of help they had received
from this Gandhi household source.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum