TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கை தூதருக்கே சென்னை செல்ல விசா இல்லை! டில்லி மர்ம நடவடிக்கை!!

Go down

இலங்கை தூதருக்கே சென்னை செல்ல விசா இல்லை! டில்லி மர்ம நடவடிக்கை!! Empty இலங்கை தூதருக்கே சென்னை செல்ல விசா இல்லை! டில்லி மர்ம நடவடிக்கை!!

Post by mmani Sun Apr 07, 2013 6:44 pm

கொழும்பு அரசு வட்டாரங்களில் தற்போது அடிபடும் மிக ஆச்சரியமான ஒரு
தகவல், இலங்கை துணை தூதருக்கு சென்னை வருவதற்கு புதுடில்லி இன்னமும் விசா
கொடுக்காமல் இழுத்தடிக்கிறது என்பது!

இது சும்மா கதையா, அல்லது நிஜமா என்று விசாரித்தால், நிஜம்தான் என்றே தெரிகிறது.

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு புதிய தூதர் ஒருவரை அனுப்பி
வைக்க முடிவு செய்த இலங்கை அரசு, அதற்காக ஒருவரை தேர்ந்தெடுத்தது. அவரது
பெயர் ஏ.சப்ரூல்லா கான்.

தற்போது சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் துணை தூதராக பணியில்
இருப்பவர், அமீர் அஜ்வாத். இவரது நியமனம், தற்காலிக நியமனம். புதிதாக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.சப்ரூல்லா கான் சென்னை வந்ததும், இவர் அவரிடம்
பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்.

ஏ.சப்ரூல்லா கான் புதிய தூதராக தேர்ந்தெடுக்கப்பட்ட விபரத்தை டில்லிக்கு
அறிவித்த இலங்கை அரசு, அவருக்கான ராஜதந்திரி விசாவுக்கு விண்ணப்பித்தது.
பொதுவாக ஒரு வாரத்துக்கு உள்ளேயே ராஜதந்திர விசா டில்லியில் இருந்து
அனுப்பி வைக்கப்பட்டு விடும்.

ஆனால், சென்னைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தூதரின் விசா இன்னமும் டில்லியில் இருந்து அனுப்பி வைக்கப்படவில்லை.

சரி. இலங்கை எப்போது ராஜதந்திரி விசாவுக்கு விண்ணப்பித்தது? கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில்!

3 மாதங்களுக்கு மேலாகியும், புதுடில்லி இன்னமும் விசா வழங்கவில்லை.
கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில் தகவல் தொடர்பு அதிகாரி பிரேந்தர்
சிங் யாதவ்விடம் இது தொடர்பாக கேட்டபோது, “ராஜதந்திரிகளுக்கான விசா
டில்லியில் இருந்துதான் வரவேண்டும். அவர்கள் ஏனோ, இன்னமும் அனுப்பவில்லை.
இதற்கு மேல் நாம் சொல்வதற்கு ஏதுமில்லை” என்கிறார்.

இலங்கை வெளியுறவு அமைச்சு அதிகாரிகளிடம் விசாரித்தால், “இது மிகவும்
ஆச்சரியமாக உள்ளது. புதுடில்லி, வழமையாக இது போல கால தாமதத்தை
ஏற்படுத்தியதில்லை. எமது புதிய தூதருக்கு விசா கொடுக்க முடியுமா என்ற
கேள்விக்கு, ‘ஆம்’ அல்லது, ‘இல்லை’ என்ற பதில்கூட டில்லியில் இருந்து
வரவில்லை” என்கிறார்கள்.

சென்னைக்கான இலங்கை தூதருக்கு விசா கொடுக்காமல் புதுடில்லி
இழுத்தடிப்பதில், ‘ஏதோ’ விஷயம் இருக்கிறது. மர்மமான நடவடிக்கையாக அல்லவா
இருக்கிறது…

குறிப்பிட்ட நபர் வேண்டாம் என்கிறார்களா? அல்லது, இலங்கை தூதரகமே சென்னையில் வேண்டாம் என முடிவு செய்ய போகிறார்களா.. தெரியவில்லை.

கொஞ்சம் பொறுங்கள், கொழும்புவிலும், டில்லியிலும் இன்னமும் சற்று தூண்டில் விட்டு பார்க்கலாம்… ஏதாவது மீன் சிக்கும்!!

On VIRUNEWS:


India delays visa for Sri Lankan Deputy High Commissioner to Chennai!


India delays visa for Sri Lankan Deputy High Commissioner to Chennai.
Sri Lanka’s newly appointed Deputy High Commissioner to India has not
been able to assume duties in the Tamil Nadu state capital of Chennai
for the past three months. The new Deputy High Commissioner A. Sabrullah
Khan’s application for a diplomatic visa was made in December last
year.

But, the visa is not issued yet!

The reason – the Government of India is yet to grant concurrence for the new Sri Lankan envoy’s appointment.

Indian High Commission spokesperson Birendar Singh Yadav declined
comment saying only that “approval has to come from New Delhi.” He said
he could not say anything more.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசு ஆதரவும் இல்லை. அமைச்சர் பதவியும் இல்லை. வெளிநாட்டிற்கு தப்பி செல்ல தயாநிதி அதிரடி திட்டம்.
» சரப்ஜித் சிங் தொடர்ந்து கோமா நிலையில் : பாகிஸ்தான் செல்ல விசா கோரும் அவரது குடும்பத்தினர்
» மேல்சிகிச்சைக்கு செல்ல வாகனத்திற்கு பணம் இல்லை: குளூக்கோஸ் பாட்டிலுடன் காத்திருந்த பெற்றோர்
» ஐ.நா.விசாரணைக் குழுவுக்கு உடனே விசா வழங்க நடவடிக்கை எடுங்கள்!--தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்கு வேண்டுகோள்!
» அண்மைசெய்தி:“விஸ்வரூபம் படத்தை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை” டில்லி அறிவிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum