TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விஸ்வரூபம் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை நாளை(யும்) தொடரும்!

Go down

விஸ்வரூபம் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை நாளை(யும்) தொடரும்! Empty விஸ்வரூபம் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை நாளை(யும்) தொடரும்!

Post by அருள் Sat Feb 02, 2013 7:37 am

விஸ்வரூபம் படம் பிரச்னைக்கு நாளை தீர்வு எட்டப்படும் என
கூறப்படுகிறது. விஸ்வரூபம் படம் தடையை விலக்குவது தொடர்பாக இன்று
முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இன்று இரு
தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.

இதனால் பத்திரிகையாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு திரும்பினர்.
முஸ்லிம் அமைப்பை சேர்ந்த ஹனீபா என்பவர் கூறுகையில், பேச்சுவார்த்தைக்கு
இதுவரை அழைப்பு வரவில்லை. நாளை பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளது என
கூறினார்.
விஸ்வரூபம் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை நாளை(யும்) தொடரும்! Viswaroopam-opposing-muslim-organisation-at-the-Commisioners-office
முன்னதாக கமல் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம்’ படத்துக்கு முஸ்லிம்
அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தமிழக அரசு, அந்த படத்துக்கு தடை
விதித்தது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் கமல்ஹாசன் தாக்கல் செய்த வழக்கை
விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், தடையை நீக்கி உத்தரவிட்டார். ஆனால், அரசு
அப்பீல் செய்ததால், படத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்த
வழக்கில், வரும் 4ம் தேதி அரசு பதில் மனு தாக்கல் செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று பேட்டி அளித்த ஜெயலலிதா,
‘முஸ்லிம் அமைப்பினருடன் கமல்ஹாசன் பேசி சமரச ஒப்பந்தம் செய்து கொண்டால்,
படத்தை ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அரசு ஒத்துழைக்கும்’ என்றார்.

இதையடுத்து, நேற்று மாலை முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு நடத்த கமல்
தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பு, கமல்ஹாசன்,
முஸ்லிம் அமைப்பினர் என முத்தரப்பும் ஒரே நேரத்தில் பேச்சு நடத்த வேண்டும்
என்று முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஒருமனதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிர்வாகி சந்திரஹாசன், டைரக்டர் அமீர்,
முஸ்லிம் அமைப்புகள் சார்பில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர்
ஹனீபா, சிக்கந்தர் ஆகியோர் இன்று பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில்
உள்துறை செயலாளர் ராஜகோபாலை சந்தித்து பேசினர். அப்போது முத்தரப்பு
பேச்சுவார்த்தையில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்தனர்.
அவர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்து உள்துறை செயலாளர் ஆலோசனை
நடத்தினார். பேச்சுவார்த்தையில் யார், யார் கலந்து கொள்வது, எங்கே
நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது மாநகர போலீஸ் கமிஷனர்
ஜார்ஜும் உடனிருந்தார். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது.
விஸ்வரூபம் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை நாளை(யும்) தொடரும்! Viswaroopam-suppoters-artits-1
பின்னர் நிருபர்களிடம் ஹனீபா கூறியதாவது:‘விஸ்வரூபம்’ பட பிரச்னை தொடர்பாக
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும்
அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் பேச்சுவார்த்தைக்கு தயாராக
இருப்பதாக உள்துறை செயலாளரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். இன்று மாலை 6
மணிக்கு பேச்சுவார்த்தை நடக்க இருக்கும் கூட்டத்தில் எங்கள் தரப்பில் 15
பேர் பங்கேற்கிறோம். அரசு மற்றும் கமல் தரப்பிலும் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் முடிவில் கமல் நேரில் வந்து பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளாதால் இன்று நடக்க இருந்த கூட்டம் தள்ளி போனதாக தெரிகிறது.

Vishwaroopam: Tripartite meet fails to take off
************************************************
The proposed formal tripartite meeting to break the deadlock over the
screening of Kamal Haasan’s ‘Vishwaroopam’ in Tamil Nadu failed to take
off today as Muslim outfits reportedly insisted on the presence of the
actor-filmmaker during the parleys.Some representatives of the outfits,
Chandra Haasan, brother of the actor, and Home Secretary R Rajagopal met
informally earlier in the day to prepare the ground for talks, a day
after Chief Minister Jayalalithaa offered that her government would
broker peace between Muslim groups and Kamal.But there was no sign of
any meeting in the evening nor any official word on it.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலாறு பிரச்னை விஸ்வரூபம்: தமிழக விவசாயிகள் கலக்கம்
» பாலாறு பிரச்னை விஸ்வரூபம்: தமிழக விவசாயிகள் கலக்கம்
» வழக்கறிஞர் பிரச்னை: மாநிலம் முழுவதும் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்- ஜெயலலிதா
» மகன் பிரச்னை ஓய்ந்து மகள் பிரச்னை ஆரம்பம்! அடுத்த போராட்டத்தில் வனிதா!!
» ஈழக்கோரிக்கை தொடரும் வரையில் புலிகளின் நடவடிக்கைகள் தொடரும் – ரவி பல்சோகர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum