TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா.

2 posters

Go down

என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா. Empty என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா.

Post by sakthy Sun Sep 02, 2012 10:04 pm

என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா.

பிள்ளையார் பால் குடித்தார் என்றதும் நம்பி கையில் பாலோடு சென்றது ஒரு கூட்டம்.

அனுமார் சிலையில் தண்ணீரை ஊற்றினால் பால் வடிகிறது என்றதும் கையில் தண்ணீர் பாட்டில்களைத் தூக்கிச் சென்றது ஒரு கூட்டம்.

ரம்ஜானுக்கு முதல்நாள், கைகளில் மெகந்தி வைத்தவர்களுக்கு மரணம் வரும் என்றதும் மருத்துவமனை நோக்கி படையெடுத்தது ஒரு கூட்டம்.

உடன்பிறந்த பெண்களுக்கு பச்சை, நீலம், மஞ்சள் நிறத்தில் சேலை எடுத்துக்கொடுக்கவேண்டும் என்றதும் துணிக்டையைநோக்கிப் படையெடுதத்து ஒரு கூட்டம்.

ஒரு நாள் கடல்நீர் இனிக்கிறது என்று பெருங்கூட்டம் கூடியது. ஆளாளுக்கு தண்ணீரைப் பிடித்துக் குடித்தது போதாதென்று பாட்டில்களில் நிரப்பிக்கொண்டுவேறு சென்றார்கள். ஆய்வாளர்கள் வந்து ஆராய்ச்சி செய்துவிட்டு சொன்னார்கள். பிறகுதான் தெரிந்தது, கடலின் அருகே இருந்த தொழிற்சாலைக் கழிவுகள் கலந்ததால் அந்தப் பகுதி தண்ணீர் இனிக்க ஆரம்பித்தது என்று. அடுத்து என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லவா வேண்டும்.

திருப்பூரில் பிறந்த குழந்தை பேசியது. தான் அரைமணிநேரம் தான் உயிரோடு இருப்பேன் பிறகு இறந்துவிடுவேன். 4000 குழந்தைகளாவது இறந்துபோவார்கள். அதற்கு தேங்காய் உடைத்து நேத்திக்கடன் செய்யவேண்டும் என்று ஒரு வதந்தி... அதனால் தமிழகத்தில் பல ஊர்களிலும் தேங்காய் விலை உயர்ந்தது.

என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா..

கேப்பையில நெய் வடியுதுன்னா
கேப்பாருக்கு புத்தி எங்கே போகுது..?

என்பார்கள் மூத்தவர்கள்.

படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. எல்லோருமே இந்த வதந்திகளை நம்புகிறார்கள்..!

அந்தக் காலத்திலெல்லாம் 25பைசா அஞ்சல் அட்டையில் ஏதாவது சாமி பெயரோடு கடிதம் வரும் 10 நாட்களுக்குள் இதை 10 பேருக்காவது கடிதவழியே அனுப்பவேண்டும் இல்லாவிட்டார் 10 நாட்களில் நீங்கள் இரத்தம் கக்கி செத்துப்போவீர்கள் என்று வரும். வேறு வழியில்லாமல் பலரும் அந்தக் காலத்தில் அஞ்சல் அலுவலகங்களுக்குப் படையெடுத்தார்கள்.

நன்றி.....முனைவர் இரா.குணசீலன் கே ஆர் எஸ் கலை அறிவியல் கல்லூரி.

அம்மன் நடனமாடியது..........ஓடுகிறார்கள்.
தண்ணீரில் விளக்கு எரிகிறது............ஓடுகிறார்கள்.
ஓடும் மனிதன்,தெருவில் அடிபட்டு கிடக்கும் மனிதனை காப்பாற்ற ஓடவில்லை.பெண்ணைப் போற்றும் நம் நாட்டில்,நிறைமாத கர்ப்பினிப்பெண் பேரூர்ந்து நிலையத்தில் வலியால் துடித்துக் கொண்டு அலறியபடி நிற்கிறாள். யாரும் ஓடவில்லையே.
என்ன சொன்னாலும் ஓடும் மனிதன்,மற்ற மனிதன் துடிக்கும் போது ஓடவில்லை,சினிமா படபிடிப்பு போல் பார்த்து நிற்கிறானே.வலிக்கவில்லை.
சக்தி.


avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா. Empty Re: என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா.

Post by அருள் Mon Sep 03, 2012 7:27 am

என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா. 917304 என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா. 917304 என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா. 917304 என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா. 135634
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா. Empty Re: என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா.

Post by அருள் Mon Sep 03, 2012 7:59 am

இலங்கை
போரால் பாதித்த தமிழர்களின் மறுவாழ்விற்காக, 50 ஆயிரம் வீடுகள் கட்டித்
தந்துள்ளது; ரயில் பாதை அமைத்துள்ளது; 1,300 தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை
ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகளை சீரமைத்து தமிழர்களின்
மறுவாழ்விற்கு வழிவகுத்து வருகிறது. இவ்வளவு செய்தும், விளம்பரம் இல்லாத
காரணத்தால், காங்., கட்சி ஒன்றுமே செய்யாதது போல் தமிழகத்தில் உள்ள அரசியல்
கட்சிகள் சித்தரிக்கின்றன. - ஞான தேசிகன் .

எதிரொலி :- ஞான
பண்டிதா, புதியதலைமுறை தொலைக்காட்சி தெளிவாக நீங்கள் கட்டி
கொடுத்துக்கொண்டிருக்கும் வீடுகளின் தரத்தை படம் பிடித்து காட்டியது.
ரயில்பாதை அமைப்பது, சாலைப்பணிகள் எல்லாம் இலங்கை ராணுவத்தின் தளவாடங்கள்
குக்கிராமங்கள் வரை கொண்டு செல்லவே இந்திய அரசு இதையெல்லாம் செய்து
கொண்டிருக்கிறது. போர் நடந்த போது பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும்
பெண்கள் , குழந்தைகள் என தங்கியிருந்த அப்பாவி தமிழர்கள் இலங்கை
விமானப்படையின் குண்டு வீச்சுக்கு படுகொலை செய்யப்பட்டனர். அப்போது அதை
தடுக்காத நீங்கள் இப்போது மருத்துவமனை, பள்ளிக்கூடம் சீரமைத்து இருக்கிறோம்
என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம். நன்றாக விளம்பரம் செய்யுங்கள்
ராடார் கொடுத்தது, மிகப்பெரிய தமிழின படுகொலைக்கு துணை நின்றது என இதையும்
சேர்த்தே விளம்பரம் செய்யுங்கள். அடிப்படை அறிவே இல்லாத இந்த ஞான பண்டிதன்
எப்படி வழக்கறிஞர் ஆனார். இவரை போன்ற செத்த பிணத்திற்கு சமமானவர்கள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு தகுதியான நபர்களே !!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா. Empty Re: என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா.

Post by அருள் Mon Sep 03, 2012 8:03 am

எதிர்க்கட்சியாக
இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் என் பயணங்களை நான் குறைத்துக்
கொள்ளவில்லை. கருணாநிதி அறிவித்த, அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து
கொண்டு, இதுவரை, 14 முறை சிறை சென்றுள்ளேன். அனைத்து அடக்கு முறைகளையும்
சந்தித்து உள்ளேன். நான் உழைப்பது, என் உணர்வு களின் வெளிப்பாடே தவிர,
எந்தப் பதவியையும் குறிவைத்து அல்ல. - முக.ஸ்டாலின்.

எதிரொலி :-
மிசாவை தவிர எந்த போராட்டங்களுக்காக ஸ்டாலின் சிறைக்கு சென்றார். எதற்காக
பயணங்கள் மேற்கொண்டார் ? முல்லை பெரியாற்று பிரச்சனைக்காக போராடி
இருக்கிறாரா ஸ்டாலின் ? ஸ்டேர்லைட் பிரச்சனைக்காக போராடினாரா ஸ்டாலின் ?
நாசகார அணுஉலையை எதிர்த்து போராடினாரா ஸ்டாலின் ? நெய்வேலி பழுப்பு
நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்க முனைகிறேதே,
அதை எதிர்த்து ஸ்டாலின் போராடினாரா ? அண்ணாவின் கனவு திட்டமான சேது
கால்வாய் திட்டத்தை இந்துத்துவா சக்திகள் திட்டமிட்டு முடக்கி விட்டதே ,
அதை எதிர்த்து போராடினாரா ஸ்டாலின் ? சிங்கள வெறி ராணுவத்தால் தாக்கப்படும்
தமிழக மீனவர்களை, என்றாவது அவர்களின் கடற்கரை கிராமங்களுக்கு சென்று
சந்தித்தாரா ஸ்டாலின். பயணங்கள் வருகிற போது ஸ்டாலின் அளவிற்கு திமுகவில்
சீனியாரிட்டி மிகுந்த வறிய நிலையில் இருக்கும் திமுக தொண்டர்களின்
இல்லங்களிலா தங்கினார் ஸ்டாலின் ? சட்டசபையில் முதல்வர் முன்பு தைரியமாக
பேச திராணி இருக்கிறதா ஸ்டாலின் அவர்களுக்கு ? உணர்வுகளின் வெளிப்பாடாம்,
பதவிக்கு குறி வைக்க வைக்க வில்லையாம் ? என்னய்யா இதெல்லாம் ?
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா. Empty Re: என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் வல்லரசு நாடுகள் தமிழ் ஈழம் உருவாக்குவார்கள். - ஜெகத் கஸ்பார் பேச்சு!
»  மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» 20லட்சமா:என்ன சொல்லறீங்க:பிரபுதேவாவால் இன்னும் என்ன நேருமோ:நயந்தாரா படபடப்பு!
» வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன‍? உபயோகமான தகவல்கள்
» ‘ சன் ஸ்ரோக் ’ என்றால் என்ன? இது எதனால் வருகிறது? இதன் பாதிப்புகள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum