TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இறந்த குழந்தையை எலி கடித்த விவகாரத்தில் கவனக்குறைவாகப் பணியாற்றிய இரு மருத்துவர்கள் உட்பட 9 மருத்துவப் பணியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்

Go down

இறந்த குழந்தையை எலி கடித்த விவகாரத்தில் கவனக்குறைவாகப் பணியாற்றிய இரு மருத்துவர்கள் உட்பட 9 மருத்துவப் பணியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்  Empty இறந்த குழந்தையை எலி கடித்த விவகாரத்தில் கவனக்குறைவாகப் பணியாற்றிய இரு மருத்துவர்கள் உட்பட 9 மருத்துவப் பணியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்

Post by அருள் Wed Aug 29, 2012 7:13 am

இறந்த
குழந்தையை எலி கடித்த விவகாரத்தில் கவனக்குறைவாகப் பணியாற்றிய இரு
மருத்துவர்கள் உட்பட 9 மருத்துவப் பணியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம்
செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்

இறந்த குழந்தையை எலி கடித்த விவகாரத்தில் கவனக்குறைவாகப் பணியாற்றிய இரு மருத்துவர்கள் உட்பட 9 மருத்துவப் பணியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்  524546_360920070649017_1008130489_n

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல
மருத்துவமனையில் இறந்த குழந்தையின் முகத்தில் காயம் ஏற்பட்டது தொடர்பாக
எனக்கு தகவல் வரப்பெற்றதும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி, இதற்கு
காரணமானவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான்
உத்தரவிட்டு இருந்தேன்.



இதனையடுத்து, மக்கள்
நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் அரசுச் செயலாளர் மருத்துவமனைக்கு சென்று
நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இந்த நிகழ்வு
குறித்து மருத்துவ அலுவலர்களைக் கொண்ட விசாரணைக் குழு உடனடியாக
அமைக்கப்பட்டது. அந்தக் குழு இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு,
விசாரணை அறிக்கையை அளித்துள்ளது.



அந்த விசாரணை
அறிக்கையில், ரஞ்ஜித் குமார் என்பவரின் மனைவி மலர் என்பவருக்கு 15.8.2012
அன்று பெண் குழந்தை பிறந்ததாகவும், குழந்தை குறை மாதத்தில் பிறந்ததால்
இங்குபேட்டரில் வைக்கப்பட்டதாகவும், சில நாட்கள் கழித்து குழந்தைக்கு
காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக செயற்கை சுவாசம்
அளிக்கப்பட்டதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குழந்தை 26.8.2012
அன்று மாலை 5.45 மணிக்கு இறந்துவிட்டதாகவும், இது குறித்து குழந்தையின்
தந்தை ரஞ்ஜித் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் இறந்த குழந்தையை
பார்த்ததாகவும், அப்போது குழந்தையின் முகத்தில் எவ்விதக் காயமும் இல்லை
என்றும், சம்பந்தப்பட்ட ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டு இருப்பதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.



பின்னர், இறந்த குழந்தையின்
உடலை நன்கு கட்டி ஓர் அறையில் இருந்த தொட்டிலில் பணியில் இருந்த செவிலியர்
வைத்ததாகவும், மறு நாள் காலையில் குழந்தையின் தந்தை அந்தக் குழந்தையை வாங்க
வந்த போது, அவர் குழந்தையின் முகத்தில் இருந்த காயத்தை கவனித்து அதை
பணியிலிருந்த செவிலியரிடமும், உதவிப் பேராசிரியடமும் தெரிவித்ததாகவும் அந்த
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மருத்துவமனையில்
இறப்பு ஏற்பட்டால் பிரேதப் பரிசோதனை தேவையில்லாத இனங்களில் இறந்தவர் உடல்
உடனடியாக உரியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது தான் அரசு விதிமுறைகள்
ஆகும்.மேற்காணும் சம்பவத்தில், அவ்வாறான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
சவக்கிடங்கிற்குள்ளும் இறந்த குழந்தையின் உடல் பாதுகாப்பாக
வைக்கப்படவில்லை. இந்த நிகழ்வில் கவனக்குறைவாகப் பணியாற்றிய இரு
மருத்துவர்கள் உட்பட 9 மருத்துவப் பணியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம்
செய்யப்பட்டுள்ளனர்.



விசாரணையில், குழந்தை இறந்த பிறகே
முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. அதற்கான காரணம்
உடலில் செப்டிசீமியாவால் ஏற்பட்டுள்ள திசுக்களின் மாற்றம் போன்றவற்றின்
காரணமாகவே இருக்கக் கூடும். எனினும், எலி கடித்ததால் இந்தக் காயம்
ஏற்பட்டதா என்பதை அறியும் பொருட்டு, பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல்
திசு பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தூதரை கடுமையாக கண்டிக்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
» தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறி விட்டது ரெயில்வே பட்ஜெட்: முதலமைச்சர் ஜெயலலிதா கருத்து
» ராஜீவ் கொலையில் வீண் பழி சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட அனைவரையும் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
» திமுக அரசினால் நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13500 பேர் பணி நீக்கம்! அம்மாவின் அடுத்த அதிரடி!!
» ”குழந்தையை கொளுத்துவது ஆவி!” திணறும் மருத்துவர்கள்... மிரட்டும் பாதிரியார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum