TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்காத ஈமு பண்ணை நிறுவனங்களின் சொத்துகள் பறிமுதல்: முதல்வர்

Go down

முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்காத ஈமு பண்ணை நிறுவனங்களின் சொத்துகள் பறிமுதல்: முதல்வர் Empty முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்காத ஈமு பண்ணை நிறுவனங்களின் சொத்துகள் பறிமுதல்: முதல்வர்

Post by மாலதி Sat Aug 18, 2012 8:13 am


முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்காத ஈமு பண்ணை நிறுவனங்களின் சொத்துகள் பறிமுதல்: முதல்வர் 18jaya



ஈமு பண்ணை பிரச்னை தொடர்பாக தலைமைச் செயலகத்தில்
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்த ஆய்வுக்கூட்டத்தில்
பங்கேற்ற (வலமிருந்து) கால்நடை பராமரி


சென்னை,
ஆக. 17: முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்காத ஈமு பண்ணை நிறுவனங்களின்
சொத்துகளை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் பறிமுதல் செய்ய முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.ஈமு பண்ணையில் முதலீடு செய்தவர்களை ஏமாற்றிய ஈமு
பண்ணை நிறுவனங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர்
ஜெயலலிதா தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில்
வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி,
உள்துறை முதன்மைச் செயலாளர் ராஜகோபால், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்
வளத் துறைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:ஈரோடு
மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில ஆண்டுகளாக, ஈமு கோழிப்
பண்ணைகளில் முதலீடு செய்தால் அதிக அளவு லாபம் ஈட்டலாம் என்று கூறி, 36
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாயை வைப்பு
நிதியாக சில ஈமு கோழிப் பண்ணை நிறுவனங்கள் திரட்டின.இவ்வாறு
பொதுமக்கள் முதலீடு செய்த தொகைக்கு ஈடாக அவர்களுக்கு ஈமு கோழிக் குஞ்சுகள்
கொடுக்கப்பட்டு அதை முதலீட்டாளர்கள் அவர்களது பண்ணையிலேயே வைத்து வளர்க்க
வேண்டும். அதற்கென மாதம் குறிப்பிட்ட ஒரு தொகை வழங்கப்படும். குறிப்பிட்ட
காலத்திற்குப் பின் வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும்.இது
மட்டுமல்லாமல், ஈமு கோழிகளை வளர்க்க இடமில்லாதவர்களைப் பொருத்தவரையில்,
அந்த பண்ணை நிறுவனங்களே ஈமு கோழிக் குஞ்சுகளை வளர்த்து மாதம் குறிப்பிட்ட
ஒரு தொகையினை அந்த முதலீட்டாளர்களுக்கு வழங்கி, குறிப்பிட்ட காலத்திற்குப்
பின் முதலீட்டுத் தொகையை திரும்ப வழங்கும் திட்டமும் சில தனியார்
நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வந்தது. சொத்துகள் பறிமுதல்:
இந்தத் திட்டத்தின்படி, மாதா மாதம் வழங்கப்பட வேண்டிய தொகையை ஆகஸ்ட் மாதம்
முதல் முதலீடு செய்தவர்களுக்கு மேற்படி நிறுவனங்கள் வழங்கவில்லை.
இதனையடுத்து, இது தொடர்பாக சில ஈமு பண்ணை நிறுவனங்கள் மீது 16 புகார்கள்
காவல் துறையினரால் பெறப்பட்டுள்ளன. இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டு 33 நபர்கள் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை பணம்
வழங்காதமைக்காக 4 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில்
அடைக்கப்பட்டுள்ளனர். இதர எதிரிகள் தலைமறைவாகி விட்டனர். தலைமறைவானவர்களை விரைந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். முதலீட்டாளர்களுக்கு
பணம் வழங்காத ஈமு பண்ணை நிறுவனங்களின் சொத்துக்களை நீதிமன்ற நடவடிக்கைகள்
மூலம் பறிமுதல் செய்யவும், முதலீட்டாளர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த
பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு
உத்தரவிட்டுள்ளேன். கால்நடை பராமரிப்புத் துறை ஏற்பு: ஈமு பண்ணை
நிறுவனதாரர்கள் தலைமறைவாகிவிட்ட காரணத்தாலும், பண்ணையில் பணிபுரிபவர்கள்
அங்கிருந்து சென்றுவிட்ட காரணத்தாலும், ஈமு பண்ணைகளில் உள்ள கோழிகளை பேணிப்
பாதுகாப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஈமுக் கோழிகள்
இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை மூலம்
தீவனம் அளித்து அந்தக் கோழிகளை பேணிப் பாதுகாக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
கால்நடை பராமரிப்புத் துறை இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது தவிர,
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியிலிருந்தும், கால்நடை பராமரிப்புத்
துறையிலிருந்தும் கால்நடை மருத்துவர்கள் இந்தப் பண்ணைகளுக்கு சென்று
கோழிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.ஈமு
கோழிக் குஞ்சுகள் முழு வளர்ச்சி அடைய இன்னும் 3 மாத காலம் ஆகும் என்பதால்,
அவற்றைப் பராமரிக்கத் தேவையான நிதி வசதியை கால்நடை பராமரிப்புத் துறைக்கு
வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். கோழிக் குஞ்சுகள் முழு வளர்ச்சி அடைந்தவுடன்
அவற்றை விற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதன் மூலம் பெறப்படும்
தொகை கோழித் தீவனச் செலவிற்கு ஈடு செய்யப்பட்டு, மீதித் தொகை
முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா
தெரிவித்துள்ளார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள், கொலுசுகள் பறிமுதல்
» மதுரையில் ஹவாலா பணம் பறிமுதல் : இளைஞர் கைது
» மதுரையில் ஹவாலா பணம் பறிமுதல் : இளைஞர் கைது
» வருமான வரித்துறை யினர் நடத்திய சோதனையில்13000 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய "ரெய்டு" என்று கூறப்படுகிறது..
» பதவிக்காக எம்.பி.,க்களுக்கு பணம் : ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் இந்துஸ்தானி வாக்குமூலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum