TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பண்டிகை காலங்களில் மட்டும் "ஸ்டார்' படங்கள்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு

Go down

பண்டிகை காலங்களில் மட்டும் "ஸ்டார்' படங்கள்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு Empty பண்டிகை காலங்களில் மட்டும் "ஸ்டார்' படங்கள்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு

Post by அருள் Wed Jan 11, 2012 7:07 am


பண்டிகை காலங்களில் மட்டும் "ஸ்டார்' படங்கள்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு 9km





சென்னை, ஜன. 9: பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மட்டுமே இனி
ஸ்டார் படங்களை வெளியிட வேண்டுமென தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவு வரும் பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வரும் என தயாரிப்பாளர் சங்க
வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் மொத்தம் "ஏ' "பி' மற்றும் "சி' உள்ளிட்ட பிரிவுகளில் சுமார்
1,400 தியேட்டர்கள் வரை உள்ளன. இதில் நேரடியாக படத்தை வெளியிடும் திரையரங்குகள்
சுமார் 800. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இதன் எண்ணிக்கை சுமார் ஆயிரத்தை
தாண்டியது குறிப்பிடத்தக்கது. திருட்டு வி.சி.டி., உள்ளூர் கேபிள் டி.வி.க்களின்
ஆதிக்கம் ஆகியவற்றின் காரணமாக திரையரங்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைய ஆரம்பித்தன.
திரைப்பட வெளியீட்டில் தொடர்புடையை பிரபல தயாரிப்பாளர்களும், மாவட்டங்களில்
பிரபலமாக விளங்கிய விநியோகஸ்தர்களும் தங்கள் தொழிலைக் கை விடும் நிலை ஏற்பட்டது.
சிறிய திரையரங்குகள் மூடுவிழா கண்டதால், சின்ன பட்ஜெட்டில் புதுமுகங்கள்
நடித்த படங்களை வெளியிட திரையரங்குகள் இல்லாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டில்
மட்டும் சுமார் 130 திரைப்படங்கள் திரைக்கு வந்தன. இதில் சொல்லிக் கொள்ளும்படியாக "ஆடுகளம்',
"கோ', "எங்கேயும் எப்போதும்', "மௌனகுரு' உள்ளிட்ட சில படங்கள்தான் வெற்றி வாகை
சூடின. பெரிய பட்ஜெட்டில் உருவான படங்களுடன் ஏறக்குறைய 80-க்கும் மேற்பட்ட சின்ன
பட்ஜெட் படங்கள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. படைப்பாளிகளின் கவனத்தை வெகுவாக
ஈர்த்த "வெங்காயம்', "ஆரண்ய காண்டம்' உள்ளிட்ட நல்ல படைப்புகளும், சில நம்பத்
தகுந்த படைப்பாளிகளின் படங்களும் இதில் சிக்கிக் கொண்டதுதான் பெரும் சோகம்.
திமுக ஆட்சி மாற்றத்துக்குப் பின் பொறுப்புக்கு வந்த திரையுலக சங்க
நிர்வாகிகள் தமிழக அரசின் ஆலோசனையின்படி, சில முக்கிய முடிவுகளை தமிழ் சினிமாவின்
வளர்ச்சிக்கு எடுத்து வருகின்றனர்.
இதில் முதலாவதாக சின்ன பட்ஜெட் படங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டு வருகிறது. குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களின் மானியத்
தொகையை அரசிடமிருந்து பெறுவதற்கான முயற்சிகள் இதில் அடக்கம்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் முக்கிய முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை மற்றும் முக்கிய விடுமுறை
நாள்களில் மட்டும் பெரிய நட்சித்திரங்கள் நடித்த படங்கள் வெளியிடப்படும்.
அடுத்த மாதம் முதல் அந்த முடிவு நடைமுறைக்கு வருகிறது. அதை தமிழ் சினிமாவின்
முக்கிய தயாரிப்பாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும்
விநியோகஸ்தர்கள் சங்கங்களும் இதை ஏற்றுக் கொண்டுவிட்டதால் பிப்ரவரி முதல்
கண்டிப்பாக இது அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் "அம்மா கிரியேஷன்ஸ்' சிவா
கூறியது:
""பண்டிகைக் காலங்களில் மட்டும்தான் ஸ்டார் படங்கள், பெரிய பட்ஜெட்டில்
உருவாகும் படங்களை வெளியிட வேண்டுமென பல ஆண்டுகளாக சிறு தயாரிப்பாளர்களின் சார்பில்
வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கு ஒப்புதல் அளித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பல முறை
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், அது கொள்கை அளவிலேயே நின்று போய்விட்டது. ஆனால்
இப்போது இதை கண்டிப்பாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
காரணம், கடந்த ஆண்டு வெளியான மொத்த படங்களில் 70-க்கும் மேற்பட்டவை சின்ன
பட்ஜெட்டில், புதுமுகங்கள் நடித்து வெளிவந்த படங்கள். ஆனால் ஒரு படம் கூட சொல்லிக்
கொள்ளும் அளவுக்கு வெற்றியையோ, வசூலையோ பெறவில்லை. பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள்
நடித்த படங்களையே அதிக அளவிலான விளம்பரங்களினால் ஓடக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால்,
சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிப்பவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.
இதனால்தான் சின்ன பட்ஜெட் படங்களால் ரசிகர்களின் கவனத்தைப் பெற முடியாமல்
போய்விடுகிறது. இதற்காகத்தான் ஸ்டார் படங்களை வெளியிடுவதில் கால வரையறை வேண்டும் என
நினைக்கிறோம். அப்போதுதான் சின்ன பட்ஜெட் படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்கும்
நிலையைக் கொண்டு வரலாம். பொங்கல் பண்டிகை, தமிழ்ப் புத்தாண்டு, தொழிலாளர் தினம்,
சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை, முக்கிய விடுமுறை நாள்களில் மட்டும்
ஸ்டார் படங்களை வெளியிட முடிவெடுத்திருக்கிறோம்'' என்றார்.

வருமா பழைய நடைமுறை?

பிப்ரவரி மாதம் முதல் அமலாகும் இந்த புதிய நடைமுறை திரையரங்க
உரிமையாளர்களுக்கு சாதகமானதாக இருக்குமா? என திரையரங்க உரிமையாளர் அபிராமி
ராமநாதனிடம் கேட்டபோது, ""பண்டிகைக் காலங்களில் மட்டுமே ஸ்டார் படங்கள் என்பது
எந்தளவுக்கு திரையரங்க உரிமையாளர்களுக்கு சாதகம் என்பது தெரியவில்லை. அப்படி ஒரே
நாளில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்
நிலை ஏற்பட்டால், எப்படி போட்ட பணத்தை எடுப்பது என்பதை யோசிக்க வேண்டும். அது
மாதிரியான சூழலில் கடந்த தீபாவளி பண்டிகையில் திரையரங்க உரிமையாளர்கள்
சந்தித்தார்கள். சூர்யாவின் ஏழாம் அறிவும், விஜய்யின் வேலாயுதமும் ஒரே நேரத்தில்
திரைக்கு வர, போட்ட பணத்தை எடுக்க கொஞ்ச நாள்தான் ஆனது. இதற்கு மாற்று விஷயம் ஒன்று
இருக்கிறது. அதாவது வாரத்துக்கு ஒரு பெரிய படம்; இரண்டு சிறிய படங்கள் என்றும்,
பண்டிகை காலங்களில் 2 பெரிய படங்கள், மூன்று சிறிய படங்கள் என்றும் ஒரு நடைமுறை
இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்த நடைமுறை இது. இதை ஃபிலிம் சேம்பரும்
ஆதரித்தது. இந்த நடைமுறையை இப்போது மீண்டும் பரிசீலித்துப் பார்க்கலாம்'' என்றார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வறுமையில் வாடும் பாகவதர் பேத்தி -தயாரிப்பாளர் சங்கம் நிதியுதவி!
» மதிமுக-விலிருந்து விலகல்... தயாரிப்பாளர் தாணு முடிவு
» என் கனவர் ஏகப்பட்ட பெண்களை ஏமாற்றி கற்பழித்தார் : சினிமா தயாரிப்பாளர் மனைவி அதிரடி புகார்
» சிங்கம் -2 திரைப் படத்தில் ‘பவர் ஸ்டார்?!” + லேட்டஸ்ட் புகைப் படங்கள்!
» ரூ.5 கோடி கேட்டு சினிமா தயாரிப்பாளர் மகன் கடத்தல் – குற்றவாளிகளை சுட்டு பிடிக்க போலீஸ் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum