TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ரூ.5 கோடி கேட்டு சினிமா தயாரிப்பாளர் மகன் கடத்தல் – குற்றவாளிகளை சுட்டு பிடிக்க போலீஸ் முடிவு

Go down

ரூ.5 கோடி கேட்டு சினிமா தயாரிப்பாளர் மகன் கடத்தல் – குற்றவாளிகளை சுட்டு பிடிக்க போலீஸ் முடிவு Empty ரூ.5 கோடி கேட்டு சினிமா தயாரிப்பாளர் மகன் கடத்தல் – குற்றவாளிகளை சுட்டு பிடிக்க போலீஸ் முடிவு

Post by logu Fri Aug 19, 2011 8:09 am

ரூ.5 கோடி கேட்டு சினிமா தயாரிப்பாளர் மகன் கடத்தல் – குற்றவாளிகளை சுட்டு பிடிக்க போலீஸ் முடிவு Boyரூ.5 கோடி கேட்டு சினிமா தயாரிப்பாளர் மகன் கடத்தல் – குற்றவாளிகளை சுட்டு பிடிக்க போலீஸ் முடிவு

தூத்துக்குடி,
ஆக.18- ரூ5 கோடி கேட்டு சினிமா தயாரிப்பாளர் மகனை கடத்தியவர்களை சுட்டுப்
பிடிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக தனிப்படை அமைத்து தீவிர
வேட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பிரையண்ட்நகர் 12-வது
தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். சினிமாபட தயாரிப்பாளரான இவர்
தூத்துக்குடியில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்திவருகிறார். இவரது
மனைவி பிளவர் தூத்துக்குடி மாநகராட்சியின் 16-வது வார்டு தி.மு.க.
கவுன்சிலர் ஆவார்.
இவர்களுக்கு லட்சணம் (வயது10), உமா (8) என்ற
மகள்களும், விஷால் உமேஷ்(4 1/2) என்ற மகனும் உள்ளனர். தூத்துக்குடி வி.இ.
ரோட்டில் உள்ள பள்ளியில் லட்சணம் 5-ம் வகுப்பும், உமா 3-வதுவகுப்பும்,
விஷால்உமேஷ் மில்லர்புரத்தில் உள்ள பள்ளியில் எல்.கே.ஜி.யும் படித்து
வந்தனர்.
இவர்கள் 3பேரையும் கார் டிரைவரான தூத்துக்குடி கே.வி.கே.
நகரை சேர்ந்த கருப்பசாமிதான், காரில் தினமும் பள்ளிக்கு அழைத்துச்
செல்வார். அதேபோல் நேற்றும் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். முதலில்
லட்சணம் மற்றும் உமாவை அவர்களது பள்ளியில் இறக்கி விட்டு விட்டு, விஷால்
உமேஷை மட்டும் அழைத்து சென்றார். இந்நிலையில் சிறுவனின் தாய் பிளவரின்
செல்போனுக்கு கார் டிரைவரின் செல்போனில் இருந்து காலை 9.30 மணியளவில்
மிஸ்டுகால் வந்தது.
இதனைத் தொடர்ந்து டிரைவருக்கு கவுன்சிலர் பிளவர்
போன் செய்தார். அப்போது அந்த போனில் வேறொரு நபர் பேசினார். அந்த நபர்,
சிறுவன் விஷால் உமேஷை கார் மற்றும் டிரைவருடன் கடத்தி வைத்திருப்பதாகவும்,
அவனை விடுவிக்க ரூ5கோடி வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதனால்
அதிர்ச்சி அடைந்த கவுன்சிலர் பிளவர், தனது கணவருடன் தூத்துக்குடி தென்பாகம்
போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார்.
அதனைத் தொடர்ந்து
தூத்துக்குடி நகர கூடுதல் எஸ்.பி. சோனல்சந்திரா தூத்துக்குடி தென்பாகம்
போலீஸ் நிலையத்திற்கு வந்து கவுன்சிலர் பிளவர் மற்றும் அவரது கணவர்
ராஜ்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்.
ராஜ்குமார் சினிமா படம்
எடுத்ததில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் பலரிடம் கடன்
வாங்கியுள்ளார். அந்த கடனை இதுவரை அடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஆகவே
அதன் காரணமாக யாரேனும் தகராறு செய்தார்களா? அல்லது யாருடனும் முன்விரோதம்
இருந்ததா? என்று விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் அதில் துப்பு எதுவும்
கிடைக்கவில்லை. இந்நிலையில் போலீசார் விசாரணை நடத்திக்கொண்டு இருந்தபோதே,
கடத்தல்காரன் பிளவர் செல்போனுக்கு 11 மணியளவில் மீண்டும் பேசினார். அப்போது
அந்தநபர் ரூ75 லட்சமும், தங்க செயின்களும் வேண்டும் எனவும், அவற்றை
புதுக்கோட்டையில் ஒருபாலம் அருகே போட்டுவிட்டு செல்லுமாறும்
கூறியிருக்கிறார்.
அந்த நபர் பேசும்போது, அவர் எங்கு இருந்து
பேசுகிறார்? என்று போலீசார் கண்காணித்தனர். அப்போது தூத்துக்குடி நகர்ப்
பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி நகர்
மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கடத்தல்
கும்பலை பிடிக்க தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ்,
சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆபிரகாம் குரூஸ், ஹரிகரன், தனிப்படை உதவி ஆய்வாளர்
சைரஸ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவர்கள் கடத்தல்
கும்பலை செல்போன் டவர் மூலம் கண்காணித்து வந்தனர். இருந்தபோதிலும் சிறுவனை
எங்கு வைத்திருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில்
சிறுவன் கடத்தப்பட்ட கார் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் நின்றது
கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடத்தல்காரன்
கேட்டதுபோல் பணமும், நகைகளும் புதுக்கோட்டை பாலம் அருகே நேற்றிரவு
போடப்பட்டது. ஆனால் அதனை எடுக்க கடத்தல்காரன் வரவில்லை. இரவு 10மணிக்கு
டிரைவரின் செல்போனில் இருந்து மீண்டும் அழைப்புவந்தது. அப்போது
கடத்தல்காரன், கடத்தலுக்காக லட்சக்கணக்கில் செலவழித்துவிட்டதால்
5கோடிரூபாய்தான் வேண்டும் என்று கூறிவிட்டார்.
அப்போது செல்போன் டவர்
தூத்துக்குடி அருகே உள்ள கீழவாகைகுளம் பகுதியை காட்டியுள்ளது.
இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால் கடத்தல்
கும்பலை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நள்ளிரவு கடத்தலில் ஈடுபட்ட
மர்மநபர் பிளவர் போனுக்கு 2முறை பேசி பணம் ரெடியாகிவிட்டதா? என்று
கேட்டுள்ளார்.
அப்போது அவர் தூத்துக்குடி திரேஸ்புரம்,
லூர்தம்மாள்புரம் பகுதியில் இருப்பதாக செல்போன் டவர் காட்டியுள்ளது.
இன்றுகாலை பேசியபோது புதுக்கோட்டையையே காட்டியிருக்கிறது. ஆகவே
புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் ரகசியமாக
கண்ணாணித்து வருகின்றனர். மேலும் தூத்துக்குடி நகர் முழுவதும் தனிப்படை
போலீசார் கண்காணிக்கிறார்கள்.
சிறுவனை கடத்தியதாக கூறிய மர்ம நபர்
கார் டிரைவரின் செல்போனில் இருந்தே பேசி வருகிறார். ஆகவே கடத்தலில்
அவருக்கும் தொடர்பு இருக்குமோ என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கார்
டிரைவருக்கும், கவுன்சிலர் பிளவர் குடும்பத்தினருக்கும் ஏதாவது தகராறு
இருந்ததா? என்றும் விசாரணை நடத்தப்பட்டது.
பணத்தை தயார் செய்து
வைக்குமாறு அடிக்கடி பேசுவதால் பணத்திற்காகவே சிறுவன்
கடத்தப்பட்டிருக்கலாம் என்றும்,கடத்தலில் மொத்தம் 3பேர் வரை
ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள். சிறுவனை பத்திரமாக
மீட்டு கடத்தல்காரர்களை உயிருடன் பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அது முடியாத பட்சத்தில் கடத்தல்காரர்களை சுட்டுப்பிடிக்கவும் போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» 50 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரனை சுட்டு பிடிக்க போலீஸ் முடிவு; கோவை போலீசார் பெங்களூர் விரைந்தனர்
» திருமணமானவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் கயவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட போலீஸ் முடிவு: ஷமீலாவுடன் தொடர்பான அனைவரையும் பிடிக்க தனிப்படை!
» போலீஸ் என்கவுன்டரில் 4 நக்சல் சுட்டு கொலை
» தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஆகிறார் ராஜபக்சே! அலறும் கோடம்பாக்கம்!!
» பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானி மகன் தீவிரவாதிகளால் கடத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum