TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 30, 2023 1:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 23, 2023 3:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm


ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 2 கோடி ரூபாய்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

2 posters

Go down

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 2 கோடி ரூபாய்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு  Empty ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 2 கோடி ரூபாய்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

Post by mmani Tue Jan 03, 2012 3:10 pm

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 2 கோடி ரூபாய்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு  Gallerye_142527330_378512சென்னை: விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு
ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு
வழங்கப்படும் ஊக்கத்தொகையை 2 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இது
குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,விளையாட்டு
வீரர்களிடையே போட்டி மனப்பான்மையை வளர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது. இளைஞர்கள் இடையே விளையாட்டு ஆர்வத்தினை வளர்க்கும்
நோக்கத்தில் கடந்த 1992ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இளைஞர்
மற்றும் விளையாட்டுப் பயிற்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில விளையாட்டு
வளர்ச்சி வாரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையம் என்ற ஆணையம் உருவாக்கப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டு ஆட்சி
காலத்தில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நடத்தப்படும் தேசிய விளையாட்டு
போட்டிகள் மற்றும் ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசியா மற்றும் தெற்காசிய
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர் மற்றும்
வீராங்கனைகளை கவுரவ படுத்தும் வகையில் ஊக்கத்தொகை வழங்க உத்தரவு வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊக்கத்தொகையை

இந்த ஆண்டு முதல்

மேலும் உயர்த்தி வழங்க

முதல்வர்ஜெயலலிதா

உத்தரவு.பிறப்பித்துள்ளார்.

இதன்படி,ஒலிம்பிக் போட்டிகளில்

தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்
வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ஒரு கோடி ரூபாயிலிருந்து 2 கோடி
ரூபாயாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்ச ரூபாயிலிருந்து ஒரு
கோடி ரூபாயாகவும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு 25 லட்ச
ரூபாயிலிருந்து 50 லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இதேபோல் ஆசிய விளையாட்டு போட்டி, காமன் வெல்பவர்களுக்கு
வழங்கப்படும் ஊக்கத்தொகை 20 லட்ச ரூபாயிலிருந்து 50 லட்ச ரூபாயாகவும்,
வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 15 லட்ச ரூபாயிலிருந்து 30 லட்ச
ரூபாயாகவும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு 10 லட்ச ரூபாயிலிருந்து 20
லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தெற்காசிய
விளையாட்டு போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம்
வெல்பவர்களுக்கு ஊக்கத்தொகை தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ஒரு லட்ச
ரூபாயிலிருந்து 5 லட்ச ரூபாயாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 50
ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்ச ரூபாயாகவும், வெண்கலப்பதக்கம்
வெல்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்ச ரூபாயாகவும்
உயர்த்தப்பட்டுள்ளது.தெற்காசிய மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் குழுப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றால் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 லட்ச ரூபாயாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 15 ஆயிரம்ரூபாயிலிருந்து 3 லட்ச ரூபாயாகவும் ,வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சரூபாயாகவும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலிருந்து
தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் வீரர்கள்
மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்வதற்காக விளையாட்டு விடுதிகளில் தங்கி
பயிற்சி பெறும் வீரர்களின் எண்ணிக்கையை 860லிருந்து 1,100 ஆக உயர்த்தியும்,
கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு என செயல்படும் உயர்தர விளையாட்டு
விடுதியில் பயிற்சி பெறும் வீரர்களின் எண்ணிக்கையை 50லிருந்து 80 ஆக
உயர்த்தியும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டு தோறும்
செலவீனமாக 83 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயும், தொடரா செலவீனமாக ஒரு கோடி
ரூபாயும் ஏற்படும் என முதல்வர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 2 கோடி ரூபாய்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு  Empty Re: ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 2 கோடி ரூபாய்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

Post by KALYANA SUNDARAM.N Tue Jan 03, 2012 4:40 pm

மதிப்பிற்குறிய முதல்வரே ! வணக்கம் பல !

தங்கள் அறிவிப்பு மிக்க மகிச்சியே , ஆனாலும் அந்த தொகையை அந்த வெற்றி பெற்ற அந்த வீரர் அந்த வெற்றியினால் பெற்ற புகழினாலும் பெயரினாலும் விளம்பரம் சினிமா போன்றவற்றில் அடைந்து விடுவார். ஏன் அதற்க்கு மேலும் அடைவார். அந்த தொகையை எத்தனையோ அரசு பள்ளி விளையாட்டு திடல் , உபகரணங்கள் , வசதிகள் இல்லாமல் இருக்கும் பள்ளிகளுக்கு பயன்படுத்தக்கூடாது ? அவரை விட அந்தந்த விளையாட்டில் திறமையிருந்தும் வெளிக்கொணர முடியாத மாணவர்களுக்கு கொடுக்கலாமே. யோசிப்பீர்களா ?
KALYANA SUNDARAM.N
KALYANA SUNDARAM.N
உதய நிலா
உதய நிலா

Posts : 18
Join date : 03/11/2011
Location : HOSUR KRISHNAGIRI DIST. TAMILNADU

Back to top Go down

Back to top

- Similar topics
» கும்மிடிப்பூண்டியில் ரூ. 330 கோடியில் நீர்த்தேக்கம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» 8,462 ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» 148 கோடி ரூபாய் இழப்பு: முதல்வர் ராஜினாமா செய்தாரா? ஜெ., கேள்வி
» ரூ.22 கோடியில் ஏரி, கால்வாய் புனரமைப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» பஸ் தொழிலாளர்களுக்கு பொங்கல் ஊக்கத் தொகை: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum