TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அனைத்து மாநகராட்சிகளிலும் போட்டியின்றி தேர்வு 10 துணை மேயர்கள் இன்று பதவியேற்றனர் : நகராட்சி, பேரூராட்சிகளிலும் துணை தலைவர்கள் பதவி ஏற்றனர்

Go down

அனைத்து மாநகராட்சிகளிலும் போட்டியின்றி தேர்வு 10 துணை மேயர்கள் இன்று பதவியேற்றனர் : நகராட்சி, பேரூராட்சிகளிலும் துணை தலைவர்கள் பதவி ஏற்றனர் Empty அனைத்து மாநகராட்சிகளிலும் போட்டியின்றி தேர்வு 10 துணை மேயர்கள் இன்று பதவியேற்றனர் : நகராட்சி, பேரூராட்சிகளிலும் துணை தலைவர்கள் பதவி ஏற்றனர்

Post by ஜனனி Sat Oct 29, 2011 4:39 pm

சென்னை : சென்னை உள்பட 10 மாநகராட்சிகளிலும் துணை மேயர்கள் போட்டியின்றி
தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இன்று காலை பதவி ஏற்றுக் கொண்டனர்.
நகராட்சி, பேரூராட்சிகளில் துணை தலைவர்களும் மாவட்ட பஞ்சாயத்து மற்றும்
ஒன்றியக்குழு தலைவர்களும் இன்று பதவியேற்றனர். தமிழகம் முழுவதும் கடந்த 17,
19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தலில் வெற்றி பெற்ற மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள்,
கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றியக்குழு, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள்
கடந்த 25-ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து துணை மேயர்,
நகராட்சி, பேரூராட்சி துணை தலைவர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், ஊராட்சி
ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் ஆகிய 14,020 உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுக
தேர்தல் இன்று நடந்தது. இந்த பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்
பட்டியலை முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். சென்னை உள்பட 10
மாநகராட்சிகளிலும் அதிமுகவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் துணை மேயர்
பதவிகளையும் அந்த கட்சியே கைப்பற்றியது. 10 துணை மேயர்களும் போட்டியின்றி
தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றனர். அதேபோல, 31 மாவட்ட ஊராட்சி குழு தலைவர்
பதவிகளையும் அதிமுகவினரே கைப்பற்றினர். 125 நகராட்சி, 529 பேரூராட்சிகளில்
நடந்த துணைத் தலைவர் தேர்தலிலும் பெரும்பாலான இடங்களில் அதிமுக
வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சில இடங்களில் திமுகவினரும் துணை தலைவர்
பதவியை பிடித்துள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பதவிகளை
பிடிக்க அதிமுக, திமுகவினரிடையே கடும் போட்டி நிலவியது. சில இடங்களில்
சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் துணை தலைவர் பதவிகளை கைப்பற்ற நடந்த
முயற்சியால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அசம்பாவிதங்களை தவிர்க்க அந்த
பகுதிகளில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
ஆவடி நகராட்சி
துணைத் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. அங்கு திமுக சார்பில்
போட்டியிட்ட 40-வது வார்டு உறுப்பினர் கலைசேகர், 30 வாக்குகள் பெற்று
வெற்றி பெற்றார். இந்த நகராட்சியில் திமுகவுக்கு 17 உறுப்பினர்களே உள்ளனர்.
நாரவாரிகுப்பம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றியது.
திமுகவை சேர்ந்த ஆர்.இ.ஆர்.விப்ரநாராயணன், 18 வாக்குகள் பெற்று வெற்றி
பெற்றார். அவரை எதிர்த்து துணைத் தலைவருக்கு போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த
ஜாகீர்உசேனுக்கு 11 வாக்குகள் கிடைத்தன.
சென்னை மாநகராட்சி துணை
மேயருக்கான மறைமுக தேர்தல் இன்று நடந்தது. இதற்காக மாநகராட்சி மன்ற கூட்டம்
காலை 9.30 மணிக்கு ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூடத்தில் நடந்தது. மேயர்
சைதை துரைசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனரும் மாவட்ட தேர்தல்
அதிகாரியுமான கார்த்திகேயன், ‘‘மாநில தேர்தல் கமிஷன் உத்தரவின்படி சென்னை
மாநகராட்சி துணை மேயருக்கான மறைமுக தேர்தல் இன்று நடத்தப்படுகிறது. அதற்கான
வேட்புமனுக்களை போட்டியிடுபவர்கள் சமர்ப்பிக்கலாம். காலை 9.42-க்குள்
மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து 9.47 வரை மனுவை திரும்ப பெற
அவகாசம் வழங்கப்படும்Ó என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து காலை 9.36
மணிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 145-வது வார்டு உறுப்பினர்
பெஞ்சமின், வேட்புமனுவை கமிஷனரிடம் தாக்கல் செய்தார்.

“துணை மேயர்
பதவிக்கு 145-வது வார்டு உறுப்பினர் பெஞ்சமின் மட்டுமே மனு தாக்கல்
செய்துள்ளார். அவரது மனுவை 149-வது வார்டு உறுப்பினர் தாமோதரன்
முன்மொழிந்துள்ளார். அவரது மனு ஏற்கப்படுகிறது. வேறு யாரும் மனு
செய்யாததால் துணை மேயர் பதவிக்கு பெஞ்சமின் போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டார்Ó என்று கமிஷனர் தெரிவித்தார். அப்போது அதிமுக
கவுன்சிலர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து துணை மேயர்
பெஞ்சமினுக்கு மேயர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்து, அவரது இருக்கையில்
அமர வைத்தார். கமிஷனர் கார்த்திகேயனும் துணை மேயருக்கு வாழ்த்து
தெரிவித்தார். அத்துடன் கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. காலை 9.30
மணிக்கு துவங்கிய கூட்டம் 9.52 மணிக்கு முடிந்தது. இன்று நடந்த கூட்டத்தில்
திமுக, மதிமுக, தேமுதிக கவுன்சிலர்களும் பங்கேற்றனர். நில அபகரிப்பு
வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மாநகராட்சி 5-வது வார்டு
திமுக உறுப்பினர் கே.பி.சங்கர், கோர்ட் அனுமதி பெற்று மன்றத்துக்கு
வந்திருந்தார். அவருக்கு கமிஷனர் கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்து
வைத்தார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தஞ்சாவூர்–திண்டுக்கல் மாநகராட்சி ஆனது: நகராட்சி தலைவர்கள் மேயராக நாளை பதவி ஏற்பு.
» 228 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்: ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் பதவி ஏற்பு
» மாநிலங்களவை தேர்தலில் ரபி பெர்னார்ட் போட்டியின்றி தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது
» +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.. +2 தேர்வு இன்று தொடக்கம்!
» 10-ம் வகுப்புத் தேர்வு இன்று ஆரம்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum