TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கறுப்புப்பணத்தை கணக்கெடுக்க மத்திய அரசு நடவடிக்கை

Go down

கறுப்புப்பணத்தை கணக்கெடுக்க மத்திய அரசு நடவடிக்கை Empty கறுப்புப்பணத்தை கணக்கெடுக்க மத்திய அரசு நடவடிக்கை

Post by மாலதி Mon May 30, 2011 1:36 pm

Last Updated :



கறுப்புப்பணத்தை கணக்கெடுக்க மத்திய அரசு நடவடிக்கை Money





புதுதில்லி,
மே 29: உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்தியர்களால் சட்ட விரோதமாக
பதுக்கி வைக்கப்பட்டிருக்கும், கணக்கில் காட்டப்படாத வருமானம் எவ்வளவு
இருக்கும் என்று 16 மாதங்களுக்குள் கணக்கெடுத்துத் தருமாறு 3 தேசிய
நிறுவனங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.பயன்பாட்டுப்
பொருளாதார ஆய்வுக்கான தேசியக் கவுன்சில் (என்.சி.இ.ஏ.ஆர்.), பொது நிதி -
கொள்கைக்கான தேசியக் கழகம் (என்.ஐ.பி.எஃப்.பி.), நிதி மேலாண்மைக்கான
தேசியக் கழகம் (என்.ஐ.எஃப்.எம்.) ஆகியவை அந்த 3 அமைப்புகள்.கறுப்புப்பணம்
எவ்வளவு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. எல்லோருமே குத்துமதிப்பாக
ஒரு அளவைச் சொல்கிறார்கள். அந்த அளவு சரிதானா என்று சரிபார்க்கக்கூட
மாற்று வழிகள் இல்லை. எனவேதான் இந்த விவகாரத்தைச் சற்று ஆழமாகச் சென்று
ஆராயவல்ல அமைப்புகளிடமே இந்தப் பொறுப்பை அரசு அளித்திருக்கிறது.கறுப்புப்பணத்தை
எப்படிக் கண்டுபிடிப்பது, எப்படி தடுப்பது என்று அரசுக்கு யோசனைகள் கூறும்
பொறுப்பும் இந்த அமைப்புகளிடம் தரப்பட்டிருக்கிறது.கறுப்புப்பணம் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிடும் முயற்சியில் பொது நிதி - கொள்கைகளுக்கான தேசிய கழகம் 1985-லேயே இறங்கியது.46,200
கோடி அமெரிக்க டாலர்கள் முதல் நூறாயிரம் கோடியே 4 லட்சம் டாலர்கள் வரையில்
இருக்கக்கூடும் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இது உண்மையாக
இருக்கக்கூடுமா என்ற சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் யார், எப்படி இதைக்
கணக்கிட முடியும் என்ற மலைப்புதான்.கறுப்புப் பணம் எந்தெந்த
துறைகளில் அல்லது எந்தெந்த வழிகளில் உருவாகிறது, அது எப்படி சந்தையில்
பயன்படுத்தப்படுகிறது, அதைக் கைப்பற்றுவது எப்படி என்று ஆராய்ந்து
வழிகளைக் கூற நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத் தலைவர் தலைமையில்
நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.கறுப்புப் பணத்தை
வெளிக்கொண்டுவந்து அதை தேசியச் சொத்தாக அறிவிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை
எடுக்கவும் அரசு நிபுணர்களைப் பணித்திருக்கிறது.ராம்தேவ்
எச்சரிக்கை: கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்து வெளிக்கொண்டுவர அரசு
உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூன் 4 முதல் காலவரம்பற்ற உண்ணாவிரதம்
இருப்பேன் என்று யோகாசன குரு ராம்தேவ் எச்சரித்திருக்கிறார். ஜன லோக்பால்
மசோதாவுக்காக காந்தியவாதி அண்ணா ஹஸôரே உண்ணாவிரதம் இருந்தபோது நாட்டு
மக்கள் அவருக்குக் கணிசமாக ஆதரவு தந்தனர். எனவே மீண்டும் அத்தகைய நிலைமை
ஏற்பட்டுவிடாமல் இருக்க, வரித்துறை, நிதித்துறை நிபுணர்களை ராம்தேவிடம்
அனுப்பிவைத்து கறுப்புப் பணப் புழக்கத்தைக் கண்டுபிடிக்கவும் வெளிக்
கொண்டுவரவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் விளக்கப்பட்டிருக்கிறது.வரிச்
சலுகைகள்: இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளுக்கும் கிடைக்கும்
லாபத்துக்கும் வரிச் சலுகைகள் தரும் வெளிநாடுகளுக்குச் சென்று தகவல்
திரட்ட ஒரு குழு அனுப்பப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்திய அரசால்
தரப்பட்டுள்ள வருமான வரிச் சலுகைகளும் தொழில், வர்த்தகத்துக்கான
சலுகைகளும் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்று ஆராயப்படுகிறது.இரட்டை
வரி விதிப்பைத் தவிர்க்க செய்துகொண்ட பிற நாடுகளுடனான ஒப்பந்தங்கள் கவனமாக
ஆராயப்படுகின்றன. வரியற்ற வர்த்தக மண்டலங்களில் எப்படிப்பட்ட
வருமானங்களுக்கு விதி விலக்குகள் தரப்படுகின்றன, எத்தனை ஆயிரம் கோடி
ரூபாய் வருமான வரிக்கு உள்படாமல் சலுகை பெறுகின்றன என்று கணக்கெடுக்குமாறு
உரிய துறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இத் தகவல்களை நிதியமைச்சக மூத்த
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அரசியல் கட்சிகளுக்கு தணிக்கை:
கறுப்புப் பணத்தைக் கையாள்வதில் அரசியல் கட்சிகள் முக்கியப் பங்கு
வகிக்கின்றன. எல்லா அரசியல் கட்சிகளும் தொண்டர்கள் தரும் உண்டியல் வசூல்
தொகை உள்பட எதையுமே முறையாகக் கணக்கில் வைப்பதில்லை. கட்சிக்காகப் பணம்
வசூல் செய்யும் சில பொருளாளர்கள் கூட கட்சிக்குப் பணத்தைத் தராமல் சொந்தச்
செலவுக்கு எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள். எனவே இதையெல்லாம் தவிர்க்க
எல்லா அரசியல் கட்சிகளும் தகுதி வாய்ந்த தணிக்கையாளர்கள் மூலம் தங்களுடைய
வரவு - செலவு கணக்குகளைத் தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும் என்று யோசனை
கூறப்பட்டிருக்கிறது. அப்படிச் செய்யத் தவறும் கட்சிக்கு அங்கீகாரத்தை
தேர்தல்கமிஷன் ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.இதையெல்லாம்
அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு ஏற்பார்கள், எந்த அளவுக்கு சட்டமாக்க
அனுமதிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. எனவே கறுப்புப் பணத்தை
வெளிக்கொண்டுவர அரசு முயன்றாலும் வெற்றி அவ்வளவு சுலபமாகக் கிட்டிவிடாது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் இருந்து வெங்காய இறக்குமதி- மத்திய அரசு நடவடிக்கை!
» வெங்காயத்தை இறக்குமதி செய்ய அவசரம் : மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
» விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது நடவடிக்கை:மத்திய அரசு உத்தரவு
» சமையல் கியாஸ் மானியம் ஒரே மாதத்தில் ரூ.100 குறைந்தது: மத்திய அரசு திடீர் நடவடிக்கை
» சென்னையில் அரசு கேபிள் டி.வி. தமிழக அரசு தீவிர நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum