TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பயங்கரவாதமே பாகிஸ்தான் அரசின் கொள்கை: இந்தியா குற்றச்சாட்டு

Go down

பயங்கரவாதமே பாகிஸ்தான் அரசின் கொள்கை: இந்தியா குற்றச்சாட்டு Empty பயங்கரவாதமே பாகிஸ்தான் அரசின் கொள்கை: இந்தியா குற்றச்சாட்டு

Post by ஜனனி Sat May 28, 2011 7:22 am

Last Updated :



பயங்கரவாதமே பாகிஸ்தான் அரசின் கொள்கை: இந்தியா குற்றச்சாட்டு Pc



தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியா, அமெரிக்கா இடையிலான உள்நாட்டு
பாதுகாப்பு குறித்த உள்துறை அமைச்சர்களிடையிலான பேச்சுவார்த்தைக்கு வந்த
அமெரிக்க


புது
தில்லி, மே 27: பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக பயன்படுத்தி ஊக்குவித்து
வருகிறது பாகிஸ்தான் என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்
குற்றச்சாட்டினார்.இந்தியா, அமெரிக்கா இடையிலான உள்நாட்டு
பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் அமெரிக்க உள்துறை அமைச்சர் ஜேனட் நபோலிடனோ பங்கேற்றார். அதிபர்
பராக் ஒபாமா அமைச்சரவையில் ஹிலாரி கிளிண்டனுக்கு அடுத்தபடியாக மிகவும்
அதிகாரம் பெற்ற உள்துறை அமைச்சர் பொறுப்பை வகிக்கும் பெண்மணி இவர் என்பது
குறிப்பிடத்தக்கது.இரு நாடுகளிடையிலான உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் சிதம்பரம் பேசியது:பயங்கரவாத
கட்டமைப்புகளை ஊக்குவிப்பதை நாட்டின் முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ள இந்த
நாடு இந்தியாவின் அண்டை நாடாக அமைந்துள்ளது சிக்கலானது.இத்தகைய
சூழலில் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து
செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். உண்மையில் சொல்லப்போனால் எங்களுக்கு
அண்டை நாடாக அமைந்துள்ள பாகிஸ்தான் உலகிலேயே மிகவும் மோசமான அண்டை நாடு
என்றால் மிகையாகாது.பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்ப்பதன் மூலம்
ஸ்திரமான, அமைதியான, வளமான அண்டை நாடு உருவாகி அதன் மூலம் இந்தியர்கள்
பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாகும்.ஆனால் சர்வதேச அளவில்
பயங்கரவாதிகள் உருவாகும் இடமாகவும், உலக பயங்கரவாதத்தின் மையமாகவும்
இந்தியாவின் பக்கத்து நாடு உள்ளது. பயங்கரவாதிகளுக்கு போதிய கட்டமைப்பு
வசதிகளை செய்து தருவது அந்நாட்டு கொள்கையாகவே உள்ளது. இதுபோன்ற நிலைமையை
சமாளிப்பது எளிதானதல்ல. இந்த பிரச்னை இந்தியாவுக்கு மட்டுமல்ல
அமெரிக்காவுக்கும் பிரதான பிரச்னைதான் என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.கள்ள
நோட்டுப் புழக்கம், போதைப் பொருள் கடத்தல், கம்ப்யூட்டர் மூலமான தகவல்
திருட்டு உள்ளிட்ட அச்சுறுத்தல்களும் புதிய பிரச்னைகளாக வளர்ந்துள்ளன.பாகிஸ்தானை
முகாந்திரமாக கொண்டு பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன.
இதிலிருந்தே அந்நாடு பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறது என்பதை
உணரலாம். பயங்கரவாத செயல்பாடுகளால் அந்நாட்டின் பொருளாதார பலம் சரிவடைந்து
வருவதுடன் ஸ்திரமற்ற நிலையும் நிரந்தரமாகி வருகிறது. மேலும் அரசு என்கிற
அமைப்பும் நொறுங்கிவருகிறது. இத்தகைய சூழலில் பாகிஸ்தான் விஷயத்தில்
இந்தியா ஒருங்கிணைந்த அரசியல் அணுகுமுறையை கடைபிடிக்கிறது.அந்நாட்டில்
ஸ்திரமான அரசியல் சூழல் நிலவவும், பொருளாதார மேம்பாட்டுக்கு உதவவும்,
வர்த்தக உறவை மேம்படுத்தவும் இந்தியா தயாராக உள்ளது. பக்கத்து நாட்டில்
அமைதியும், வளமும் நிலவுவது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும்
அவசியம். அப்போதுதான் இந்திய மக்களும் பாதுகாப்பாக வாழ முடியும் என்று
சிதம்பரம் குறிப்பிட்டார்.இந்தியா, அமெரிக்கா இடையிலான உள்நாட்டு
பாதுகாப்பை வலுப்படுத்துவதில் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என
ஜேனட்டிடம் குறிப்பிட்ட சிதம்பரம், பயங்கரவாதத்துக்கு எதிரான
நடவடிக்கையில் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா,
அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பில் அரசியல் ரீதியில் மட்டுமின்றி
பொதுமக்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு இரு
நாடுகளிடையிலான பரஸ்பர மதிப்பு, புரிந்துகொள்ளுதல் அவசியமாகும். பரஸ்பர
வளர்ச்சியில் இரு நாடுகளும் முக்கிய கவனம் செலுத்துகின்றன என்றார்
சிதம்பரம்.மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களை நீதிமன்றத்தில்
நிறுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டுவதை பாராட்டிய சிதம்பரம்,
அனைத்துவித சவால்களிலும் ஒத்துழைப்பு அளிக்க இந்தியா தயாராக இருப்பதாகக்
குறிப்பிட்டார்.பல்வேறு பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து
மக்களைக் காக்க இரு நாடுகளும் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வது,
தடயவியல் சோதனை முடிவுகளை பகிர்ந்துகொள்வது, பயங்கரவாதிகள் பற்றிய
தகவல்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட விஷயங்களை தொடர்ந்து மேற்கொள்வதாக
சிதம்பரம் குறிப்பிட்டார்.இரு நாடுகளிடையிலான உள்நாட்டு பாதுகாப்பு
தொடர்பாக இந்தியாவின் உள்துறைச் செயலர் மற்றும் அமெரிக்காவின் உள்துறை
இணையமைச்சர் ஆகியோர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யலாம் என்று ப.
சிதம்பரம் கூறினார்.2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிதம்பரம்
அமெரிக்காவில் பயணம் செய்தபோது இரு நாடுகளிடையிலான உள்நாட்டு பாதுகாப்பு
குறித்து விவாதிக்கப்பட்டது. இப்போது ஜேனட் இந்தியா வந்து இது குறித்து
பேச்சு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை அரசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது: லத்திகா சரண்
» போர்க்குற்றங்களில் இருந்து ராஜபக்ச தப்பிக்க முயற்சிக்கிறார்!- நாடுகடந்த தமிழீழ அரசின் இந்திய எம்.பி. குற்றச்சாட்டு
» திமுக அரசின் கொள்கைகளால் தமிழக விவசாயம் பெரும் பாதிப்பு -விவசாய சங்கம் குற்றச்சாட்டு
» இந்தியா-பாகிஸ்தான் காமெடிப் படமா?
» இந்தியா- பாகிஸ்தான் 'டாப்' யாரு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum