TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தலை முடி செழித்து வளர

+3
அன்பு
ஜனனி
Tamil
7 posters

Go down

தலை முடி செழித்து வளர Empty தலை முடி செழித்து வளர

Post by Tamil Tue Jan 26, 2010 7:48 am

தலை முடி செழித்து வளர
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by ஜனனி Thu Jun 10, 2010 10:56 pm

தலை முடி செழித்து வளர 28284 தலை முடி செழித்து வளர 28284
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by அன்பு Fri Jun 11, 2010 2:12 am

தலை முடி செழித்து வளர 28284
avatar
அன்பு
பண்பாளர்
பண்பாளர்

Posts : 98
Join date : 10/05/2010

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by logu Fri May 17, 2013 3:42 pm


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக
வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.


கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில்
காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில்
தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.


வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு
வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.


வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக
நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை
மறையும்.


இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.


முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள்
செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி
கருப்பாகும்.


காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.


தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில்
காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு
மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.


செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம
அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.


நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.


முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.


முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.


காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.


சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து
நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.


புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.


தலை முடி செழித்து வளர Longhair.jpg2













நன்றி:http://www.tamilkathir.com/
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by logu Fri May 17, 2013 3:43 pm

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து
நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி
வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.


கடுக்காய்,
தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி
ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து
குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.


வெந்தயம்,
குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின்
தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.


வழுக்கையில்
முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய்
எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.


இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி
கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து
தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி
கருப்பாகும்.


காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை
முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில்
காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு
மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.


செம்பட்டை
முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு
எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.


நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான
இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு
மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.


புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by logu Fri May 17, 2013 3:44 pm

எண்ணெய்ப் பசை நீங்க, தலை, தலை முடி பளபளப்பாக, தலை முடி வளர, நரை முடி
நீங்க, பேன் தொல்லை நீங்க, பொடுகு நீங்க, முடி, முடி கொட்டாமலிருக்க, முடி
வளர, வழுக்கை தலையில் முடி வளர
முடி வளர, முடி கொட்டாமலிருக்க, பொடுகு நீங்க, நரை முடி நீங்க, பேன் தொல்லை நீங்க உதவும் குறிப்புகள்!
முடி வளர
தலை
முடி நன்றாக வளர நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும்
அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து
குளிக்க வேண்டும். இது முடி நன்றாக வளர உதவுவதோடு, மயிர்க் கால்களையும்
நன்றாக வலுவாக்கும்.


தலை முடி வளர சடாமஞ்சளை நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் ஒரு முறை
தலைக்கு குளித்து வந்தால் தலை முடி நன்றாக அடர்த்தியாகவும் நீண்டும்
வளரும்.

முடி வளர மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தேய்த்து வரலாம். முடி நன்றாக செழித்து வளர உதவும்.
காரட் – எலுமிச்சம் பழ சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வருவதும் முடி வளர உதவும்.
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தலையில் தடவ முடி நன்கு வளரும்.
தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் முடி வளர:
~ மாதுளம் பழ சாறை தடவ முடி வளரும்.
~ ஆற்றுத் தும்மட்டியை நறுக்கி தேய்த்து வரலாம்.
முடி கொட்டாமலிருக்க
முடிகொட்டாமல்
இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும் புளித்த தயிரில்
மருதாணி இலை, செம்பருத்திப் பூ ஆகியவற்றைப் போட்டு மூன்றையும் சேர்த்து
நன்றாக அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்
பிறகு சீயக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி
கொட்டாது. பொடுகும் வராது.
வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பசை போல் அரைத்து
ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில்
நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊற வைத்து பின் தலைக்கு குளியுங்கள்.
தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் நிச்சயமாக முடி உதிர்வது நின்றுவிடும்.
முடி உதிர்வது நிற்க கோபுரம் தாங்கி இலை சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி தலை முழுகினால் முடி உதிர்வது நின்று விடும்.
முடி
உதிர்வதை தடுக்க தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல்
நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். வேர்க்கால்களுக்கு ரத்த
ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால் பலவீனத்தை இது போக்கும்.
தலை முடி பளபளப்பாக
தேநீரில் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாரை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
எண்ணெய்ப் பசை நீங்க
கூந்தலில்
எண்ணெய்ப் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை
கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதனால்
எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
நரை முடி நீங்க
நரை முடி
வருவதை தவிர்க்க தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர்
எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு அரை லிட்டர் இந்த மூன்றையும் சேர்த்து
நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை
தலையில் தேய்த்து குளித்து வர இள நரை வருவதை தவிர்க்கலாம்.
செம்பட்டை
முடி கருப்பாக மாற மரிக்கொழுந்து இலையையும், நிலாவரை இலையையும் சம அளவு
எடுத்து நன்றாக அரைத்து தலைக்கு தடவி வந்தால் சில நாட்களில் செம்பட்டை முடி
கருப்பாக மாறும்.
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இள நரை
பேன் தொல்லை நீங்க
பேன்
தொல்லை இருந்தால் சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி
செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து
சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பேன் தொல்லை
நீங்கும்.
மலை வேம்பு இலையை அரைத்து தலையில் பூசிக் குளித்தால் பேன் தொல்லை ஒழியும்.
சீலை பேன் ஒழிய நாய் துளசி இலை கதிர்களுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க சீலை பேன் ஒழியும்.
அரளிப்பூ தலையில் வைத்துக் கொண்டால் பேன் தொல்லை நீங்கும்.
துளசி
இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால் பேன் செத்து உதிர்ந்து விடும்
தலைமுடியும் நன்றாக வளரும்.
பொடுகு நீங்க
பொடுகு தொல்லை நீங்க100
கிராம் தேங்காய் எண்ணெயில் உப்பு கலக்காத காய்ந்த வேப்பம்பூ 50 கிராம்
போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம்
பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறவைத்து
குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

பொடுகு நீங்க பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை இந்த மூன்றையும்
அரைத்து, பின்னர் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர்
ஆகியவற்றுடன் கலக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு,
தேவைக்கேற்ப நீர் கலந்து பேஸ்ட் போல செய்து தலையில் பேக் போட்டு ஒரு மணி
நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி விடும்.
வழுக்கை தலையில் முடி வளர
வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து தடவி வந்தால் வழுக்கையில் முடி வளரும்.
சொட்டை தலையில் முடி வளர நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசு நீர் விட்டு மைய அரைத்து தடவி வருவது முடி வளர உதவும்.

வழுக்கை தலையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக
நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வரவும். இது
வழுக்கையிலும் முடி வளர வழி வகுக்கும்.
சொட்டை தலையில் முடி வளர பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவி வர முடி வளரும்.
முடி கொட்ட காரணங்கள்
பரம்பரை காரணங்கள்
ஹார்மோன் குறைபாடு
மன இறுக்கம்
மன இறுக்கத்தைக் குறைப்பதற்கான வழிகள் இங்கே உள்ளன!
சத்து குறைவான உணவுப் பழக்கம்
வைட்டமின்
A சத்து முடி வளர, துத்தநாகம் அடர்த்தியாஉ முடி வளர, வைட்டமின் E சத்து
முடி வலுப் பெறவும், வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்கவும்
காற்று மாசுபாடு – தூசு, வேதிப் பொருட்கள் போன்றவை
கூரான முனை கொண்ட சீப்பு உபயோகிப்பது

முடிக்கென்று செய்து கொள்ளும் கலரிங், ஸ்ட்ரைனிங் போன்றவை. கண்ட கண்ட கெமிக்கல் மற்றும் ஷாம்பூ போன்றவை
முடியைப் பராமரிக்க நேரம் ஒதுக்காதது
முடிந்தால் இரு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள்.
முடி
வளர நல்ல ரத்த ஓட்டம் தேவை. எனவே உடற்பயிற்சி செய்யுங்கள். சிரசாசனம்
போன்ற தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் ஆசனங்கள் செய்யுங்கள்.
ஹெல்மெட்
அணிந்து கொண்டு நீண்ட தூரம் வியர்க்க வியர்க்க பயணிப்பது – இவ்வாறு செய்ய
நேர்ந்தால் தலையைச் சுற்றி ஒரு துணி கட்டிக் கொள்ளுங்கள். அவ்வப்போது
முடியும் சுவாசிக்கும் வகையில் ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள்!
ஹெல்மெட்டை தயவு செய்து தவிர்க்காதீர்கள்! உங்கள் உயிர் காக்கும் தோழன்!
முடி வளர செய்ய வேண்டிய குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கிறதா? பிறகென்ன நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே!

by-mainthan
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by logu Fri May 17, 2013 3:45 pm


முடி அடர்த்தியாக வளர..............இய‌ற்கை வைத்தியம்,





தலை முடி செழித்து வளர Long%2Bhair.jpg1முடி அடர்த்தியாக வளர..........
பெண்களின்
அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக
இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது
அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு
கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட
அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை
பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது,
ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக்
கொள்கின்றனர். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு
பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.
மேலும் எமது சுழலில்
உள்ள தூசு துணிக்கைகள் மற்றும் வளியில் கலந்துள்ள நச்சு வாயுக்கள்
போன்றவற்றாலும் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச்
செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி
குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை.

தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்..........
தலை முடி செழித்து வளர Long%2Bhair.jpg2
1.ஐந்து
இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில்
காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக
வளரும்.

2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

3.செம்வரத்தம்
இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய்
அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

4.கறிவேப்பிலை,
சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து
தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

5.
கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து
தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.
தலை முடி செழித்து வளர Long%2Bhair.jpg3
7.ஒரு
லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி,
தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி,
வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து,
எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க
வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத்
துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து
வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

8.மருதாணி,
செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில்
உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து
ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும்.
இப்படி செய்தால் தலைமுடி
உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து
செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது.
ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி
ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.

9.செம்பருத்தி இலையை அரைத்து
தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு
அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.
10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம்
-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து
குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by logu Fri May 17, 2013 3:46 pm

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்சவேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.

படிகாரம்


கற்றாழை


நல்லெண்ணெய்



அறிகுறிகள்:

முடி உதிர்தல்.

தேவையான பொருட்கள்:

சோற்றுக்கற்றாழை.
படிகாரம்
நல்லெண்ணெய்அல்லது தேங்காய் எண்ணெய்.

செய்முறை:
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by KAPILS Fri May 17, 2013 10:36 pm

அறிவிப்பு அறிவிப்பு
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by அருள் Sat May 18, 2013 7:21 am

தலை முடி செழித்து வளர 28284 தலை முடி செழித்து வளர 28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by அருள் Thu Jun 20, 2013 7:22 am

cheerscheerscheerscheerscheerscheerscheerscheers
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by மாலதி Thu Jun 20, 2013 8:20 am

cheerscheerscheers


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by ஜனனி Sun Jun 30, 2013 8:43 am

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by அருள் Mon Aug 05, 2013 8:01 am

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by Tamil Mon Sep 16, 2013 9:12 pm

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by மாலதி Tue Nov 05, 2013 8:30 am

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by மாலதி Tue Dec 24, 2013 10:15 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தலை முடி செழித்து வளர Empty Re: தலை முடி செழித்து வளர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum