TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிவகாசி பட்டாசு விபத்தில் நடந்தது என்ன?: "பகீர்' மரண வாக்குமூலம்

Go down

சிவகாசி பட்டாசு விபத்தில் நடந்தது என்ன?: "பகீர்' மரண வாக்குமூலம் Empty சிவகாசி பட்டாசு விபத்தில் நடந்தது என்ன?: "பகீர்' மரண வாக்குமூலம்

Post by logu Sat Aug 14, 2010 7:24 am

மதுரை : சிவகாசி பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்களில் நேற்று இன்ஸ்
பெக்டர், எஸ்.ஐ., உட்பட 4 பேர் பேர் இறந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை
ஆறாக உயர்ந்துள்ளது. சம்பவத்தன்று நடந்தது என்ன என்பது குறித்து,
மாஜிஸ்திரேட்டிடம் அளித்த மரண வாக்குமூலத்தின்மூலம் பல்வேறு அதிர்ச்சியான
தகவல்கள் வெளியாகிஉள்ளன.
சிவகாசி வீ.மீனாட்சிபுரம் கிராமத்தில், ராமசுப்பு என்பவர் தோட்டத்
தில், மோட்டார் பம்பு செட் அறையில் பதுக்கி வைத்திருந்த கருந்திரிகளை
ஆக.,10ல் போலீசார், வருவாய் துறையினர் அகற்றும்போது வெடி விபத்து
ஏற்பட்டது. இதில் சாத்தூர் நகர் இன்ஸ் பெக்டர் அப்துல்லத்தீப், எஸ்.ஐ.,
ரமேஷ் மற்றும் போலீசார் கணேசன், ஆசைக்கனி, வருவாய் ஆய்வாளர்கள் ராஜேஷ்
கண்ணா, ராஜ்மோகன், சந்திரசேகரன், கணஞ்சாம் பட்டி வி.ஏ.ஓ., குமாரசாமி
காயமடைந்தனர். இவர்கள் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு
சேர்க்கப் பட்டனர். இதில் வி.ஏ.ஓ. குமாரசாமி(50), சந்திரசேகரன்
அடுத்தடுத்து பலியாயினர். நேற்று இன்ஸ் பெக்டர் அப்துல்லத்தீப் (57)
ஆயுதப்படை எஸ்.ஐ., ரமேஷ்(31), போலீஸ்காரர் கணேசன்(27), வருவாய் ஆய்வாளர்
ராஜேஷ் கண்ணா(34) பலியாயினர். பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர் களிடம்
உடல் ஒப்படைக்கப் பட்டது. இதில், அப்துல் லத்தீப் நேற்று மாலை இறந்ததால்,
அவரது உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பின் ஒப்படைக்க படும்.
நேற்று காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின்,
நிருபர்களிடம் விருதுநகர் வருவாய்த்துறை அலுவலர் சங்கத் தலைவர் பிச்சையா
கூறுகையில், ""வெடிவிபத்து சம்பவத் திற்கு அரசு எவ்வித அனுதாபமும்,
இரங்கலும் தெரிவிக்கவில்லை. இது வருத்தப்படக்கூடியது. இச்சம்பவம் குறித்து
முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்,'' என்றார்.
இறந்தவர்களில் சிலர் ஆக., 11ல் மாஜிஸ்திரேட் டிடம் மரண வாக்குமூலம்
அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: சம்பவத்தன்று, கருத்திரிகளை
"கோடவுனில்' இருந்து வெளியே கொண்டு வந்து வைத் தோம். அதை அகற்றுமாறு
ஆர்.டி.ஓ., கொம்பையன் உத்தரவிட்டார். அதற்குள் அவருக்கு மொபைல் போனில்
அழைப்பு வந்ததால், பேசியவாறே 20 அடி தூரம் தள்ளி சென்றார். சில நொடிகளில்
இன்ஸ் பெக்டர் அப்துல்லத்தீப் பிற்கு வீட்டில் இருந்து மொபைல் போன்
அழைப்பு வந்தது. அவரும் பேசியவாறே 10 அடி தூரம் தள்ளி சென்றார்.
இந்நிலையில் வி.ஏ.ஓ., குமாரசாமி, திரிகளை அகற்றும்போது திடீரென்று
வெடிவிபத்து ஏற்பட்டத்தில் காயமடைந்தோம். வெடி மருந்துகளை எப்படி
அகற்றவேண்டும் என்ற நுட்பத் தை வருவாய் ஆய்வாளர் ராஜ்மோகன்
அறிந்திருந்தார். முறைப்படி அகற்றுவதற்குள் வி.ஏ.ஓ., அவசரப்பட்டதால்,
விபத்து ஏற்பட்டது என தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் குமாரசாமி,
விபத்தின் போது ஏற்பட்ட கரும்புகையை சுவாசித்ததால், நுரையீரலில் பாதித்து
முதலில் இறந்தார்.
உரிமையாளர் கோர்ட்டில் சரண்: தீ விபத்து காரணமாக, பட்டாசு
குடோன் உரிமையாளர் சாத்தூர் ஜே.எம்., 2 கோர்ட்டில் சரண் அடைந்தார்.
தீவிபத்தில் பலியான ஆர்.ஐ., ராஜேஷ்கண்ணா உடல், அவரது சொந்த ஊரான
பனையடிப்பட்டி அடுத்த கண்டியாபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஆர்.டி.ஓ.,
அலுவலகம், தாலுகா அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். போலீஸ்காரர் கணேசன்
உடல் கோவிந்தநல்லூரிலும், எஸ்.ஐ., ரமேஷ் உடல் மம்சாபுரத்திலும் போலீஸ்
மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
சரண்: அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்து குடோனில் பதுக்கிய
வீ.மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராமசுப்பு, சாத்தூர் ஜே.எம்., 2 கோர்ட்டில்
சரணடைந்தார். இவரை 15 நாள் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் சுபத்திரா
உத்தரவிட்டார்.
ஆர்.டி.ஓ., வை கைது செய்ய கோஷம்: பட்டாசு திரி ஆலை தீவிபத்தில்
சிக்கி, இறந்த சிவகாசி ஆயுதப்படை எஸ்.ஐ., ரமேஷின் உடல் மம்சாபுரத்திற்கு
நேற்று மதியம் கொண்டு வரப் பட்டது. அங்கு டி.ஐ.ஜி., சந்திப் மிட்டல்,
உட்பட போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
டி.ஐ.ஜி., மரியாதை செலுத்த வந்தபோது, ரமேஷின் உறவினர்கள் ஆர்.டி.ஓ.,
கொம்பையனை கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார்
சமாதானப்படுத்தினர்.
அலுவலகங்கள் சோகம்: ஆக.,12 ல் இருவர் பலியாகினர். நேற்று 13
ம்தேதி அதிகாலை 4 முதல் காலை 8 மணிக்குள் ஆர்.ஐ., ராஜேஷ் கண்ணா, சிவகாசி
ஆயுதப்படை எஸ்.ஐ., ரமேஷ், விருதுநகர் ஆயுதப்படை போலீஸ் காரர் கணேசன்
இறந்தனர். மாலை 4.40 க்கு இன்ஸ் பெக்டர் அப்துல் லத்தீப் இறந்தார். நான்கு
பேரும் அடுத்தடுத்து இறந்ததால், சிவகாசி தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ.,
அலுவலகங்கள் சோகத்தில் முழ்கின.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» செங்கல்பட்டு முகாமில் நடந்தது என்ன ? கண்ணீர் வாக்குமூலம்
» சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: 4 பெண்கள் படுகாயம்!
» சிவகாசி வெடி விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்: தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
» இந்துக்களைக் கொல்லவே வந்தேன்: பிடிபட்ட தீவிரவாதி பகீர் வாக்குமூலம்!
» சரத்பொன்சேகாவின் ஒப்புதல் வாக்குமூலம் சொல்லும் செய்தி என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum