TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முகமது அலி ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்?

Go down

முகமது அலி ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்? Empty முகமது அலி ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்?

Post by Tamil Sat Jun 04, 2016 9:03 pm

முகமது அலி ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்?
முகமது அலி 
களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகில் கொடிகட்டிப்பறந்த குத்துச்சண்டை நாயகன் முகமது அலி இன்று மறைந்தார்.
தன்னிகரற்ற வெற்றியாளனாக குத்துச்சண்டை உலகில் கோலோச்சிய முகமது அலி, தனது ஆக்ரோஷமான குத்துக்களால் எதிராளியை நிலைகுலைய வைக்கும் அசாத்திய திறமைக்கு சொந்தக்காரராக விளங்கியவர். அவரது தொழிற்குணத்திற்கு நேர் எதிராக அமைதியை நாடியவர், சமாதானத்தை விரும்பிய அற்புத மனிதர்.
வியட்நாம் போரை எதிர்த்ததற்காக அவருக்கு தடை விதிக்கப்பட்டபோதும் தன் நிலையை மாற்றிக்கொள்ளாமல் உடலைப்போன்றே உள்ளத்திலும் உறுதிமிக்கவராக வாழ்ந்தவர். மருத்துவர்களே கைவிட்டபோதும் தனது மனோபலத்தால் தன் ஆயுட்காலத்தை அதிகரித்துக்கொண்ட முகமது அலி இன்று நம்மிடையே இல்லை.
அவரது வாழ்வில் நடந்த சில சுவாரஷ்ய சம்பவங்கள் இங்கே...
முகமது அலி ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்? %E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF

முதல் குத்து சைக்கிள் திருடனுக்கு!
1942 ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் அமெரிக்காவின் கென்டகி நகரில் பிறந்தார் காசியஸ் மார்செலஸ் கிளே. ஆம்... முகமது அலியின் இயற்பெயர் இதுதான். முகமது அலி குத்துச்சண்டையை தேடிப் போகவில்லை. அது அவரது ரத்தத்திலேயே ஊறியிருந்தது. 12 வது வயதில், அவரது மோட்டார் சைக்கிளை திருட ஒருவன் முயற்சிக்க, அவனைப் பிடித்து சரமாரியாகக் குத்தினார்.
நொடி நேரத்தில் பல குத்துகள் விட்டதைப் பார்த்த ஜோ மார்டின் என்ற போலீஸ்காரர், தாக்குதலுக்கு காரணத்தை கேட்க, “அந்தத் திருடனை துவம்சம் செய்ய வேண்டும்” என்றான் சிறுவன் முகமது அலி.
அவனது திறமையைப் பார்த்து வியந்த மார்டின்தான், அலியை  குத்துச்சண்டையின் பக்கம் திசை திருப்பியவர். அவரே பயிற்சியாளராகவும் ஆனார் சிறுவன் முகமது அலிக்கு.

பள்ளிக்கு செல்ல மற்ற குழந்தைகள் பேருந்தில் ஏறிச்செல்ல பேருந்துடன் ஓடியே பள்ளிக்கு செல்வாராம் முகமது அலி.
ஆட்டோகிராப் போட மறுக்காதவர்
1940களில் குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் சுகர் ரே ராபின்சன். இவர்தான் முகம்மது அலியின் ஆதர்சன நாயகனும் கூட. ஒருமுறை அவரிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்றார் அலி.
ஆனால் சுகர் ரே, 'இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை...போ ' என்று எரிச்சல்பட நொந்துவிட்டார் அலி. தன்னைப் போல இனி எந்த சிறுவனும் மனம் நோகக்கூடாது என்று அன்று முடிவெடுத்தார் அலி.  எத்தனை பிஸியாக இருந்தாலும், யார் எந்த சூழ்நிலையில் ஆட்டோகிராப் கேட்டாலும் மறுக்காமல் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டார் அன்றுமுதல்.
முகமது அலி ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்? Allll

ஒலிம்பிக் பதக்கத்தை ஆற்றில் வீசினார்
1960 ம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ‘லைட் ஹெவி வெயிட்’ பிரிவில் முகமது அலி தங்கப் பதக்கம் வென்றார்.  அப்போது அமெரிக்காவில் கறுப்பர் இனத்தவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. ஹோட்டல்களில் சாப்பிடக் கூட கறுப்பின மக்களுக்கு அனுமதி கிடையாது அப்போது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி முடிந்து நாடு திரும்பிய அலி, ஒரு ஹோட்டலுக்கு காபி சாப்பிட  சென்றார். “ நாங்கள் கறுப்பின மக்களுக்கு எதுவும் தருவதில்லை” என அங்கு பணியில் இருந்த பெண் சொன்னார். கடும் கோபமடைந்தார் முகமது அலி. விறுவிறுவென அங்கிருந்து வெளியேறிய முகம்மது அலி, தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஓகியோ நதியில் வீசியெறிந்தார். இந்த சம்பவத்தை பின்னாளில் தனது சுயசரிதையில் குறிப்பிட்ட அவர், “பிறப்பால் பிரிவினை ஏற்படுத்தும் இந்நாட்டிற்காக நான் வாங்கி வந்த  பதக்கத்தை அணிய விரும்பவில்லை” என்று குறிப்பிட்டார்.
போரை எதிர்த்த அஹிம்சைவாதி
1967ஆம் ஆண்டு நடந்த வியட்நாம் போரில் அமெரிக்க படையினருக்கு எதிரான நிலை எடுத்தார். பலமுறை எச்சரிக்கப்பட்டும், “போர் என்பது தனது மத கோட்பாடுகளுக்கு எதிரானது” என்றார் அலி. இதனால் அவர் பெற்ற 'ஹெவி வெயிட் சாம்பியன்' பட்டம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதற்காக குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களும் அவருக்குத் தடை விதித்தன.
அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத வகையில் அவரது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டது. ஆனாலும் மனம் தளரவில்லை முகமது அலி. தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்றார்.
சுமார் மூன்றரை ஆண்டு காலம் குத்துச்சண்டடை பக்கமே தலை வைத்து படுக்காமல் வைராக்கியமாக இருந்துக் காட்டினார் அலி. பின்னர் களம் கண்ட பிறகும் முன்பிருந்த வேகமும் சுறுசுறுப்பும் சற்றும் குறையாமல் போட்டிகளில் பங்கேற்றார்.
முகமது அலி ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்? Muh

சொல்லி அடிக்கும் கில்லி
போட்டிக்கு முன்னரே, எதிராளிகளை தனது சொற்களால் தாக்கத் தொடங்குவது முகமது அலியின் சிறப்பு. ஒருமுறை சோனி லிஸ்டனுடன் போட்டியிட்டபோது, போட்டிக்கு முன்பாகவே 'லிஸ்டன் ஒரு கரடி. அவரை வென்ற பிறகு ஒரு மிருகக் காட்சி சாலையை அவருக்குப் பரிசளிப்பேன்' என்று
கூறினார் அலி. சொன்னதைப் போலவே லிஸ்டனை அந்த போட்டியில் திணறடித்து வெற்றிபெற்றார் அலி.

இந்த போட்டியில் லிஸ்டனுக்கு மருத்துவ உதவி செய்த அவரது மருத்துவர்கள், சூட்சுமமாக அவரது கிளவுசில் மருந்தைத் தடவிவிட, அது அலியின் கண்ணில் பட்டு அலியின் பார்வை மங்கியது. லிஸ்டன் இதற்கு முன்பும் பலமுறை இப்படி பல வீரர்களை வீழ்த்தியுள்ளார். எரியும் கண்களில் கண்ணீரோடு விளையாடிய அலி, கோபத்தை தனது பன்ச்களில் காட்டி லிஸ்டனை நிலைகுலையவைத்து நாக்-அவுட் முறையில் வென்றார்.
தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே அலி, நாக்-அவுட் முறையில் தோற்றிருக்கிறார்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
முகமது அலி ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்? 64858_thumb
பாரிவேந்தருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தலைமறைவு... மதன் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு! (வீடியோ)
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து பாரிவேந்தர், அவரது மகன் ரவி ஆகியோருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தான் மதன் தலைமறைவாகி உள்ளார் என்று அவரது தாயார் தங்கம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார். My son abscond of resentment with Pachamuthu, says Madan motherMy son abscond of resentment with Pachamuthu, says Madan mother (Video) | பாரிவேந்தருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தலைமறைவு... மதன் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு! (வீடியோ) - VIKATAN

மரணத்தை தழுவிய முகமது அலி
குத்துச்சண்டை  போட்டிகளில் விளையாடி பலமுறை தலையில் அடிபட்டதால், முகமது அலிக்கு பின்னாளில் தலையில் ரத்த உறைவு ஏற்பட்டு பக்கவாதம் தாக்கியது. கடந்த  2013 ல் கடும் உடல்நலைக் குறைவால் பாதிக்கப்பட்டார் அலி. ஓரிரு மாதங்கள் கூட தாங்கமாட்டார் என மருத்துவர்கள் கைவிரித்தனர். ஆனால் அதையும் தாண்டி வாழ்ந்தார் அலி. அடுத்தடுத்த ஆண்டுகளில் நிமோனியா பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, என பல நோய்கள் அலியை வதைக்க ஆரம்பித்தன. தீவிர சிகிச்சைகளும் பலனளிக்காமல் உலகின் குத்துச்சண்டை கதாநாயகன் முகமது அலி இன்று நம்மை அழவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
அவருக்கு நமது கண்ணீர் அஞ்சலிகள்!
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒலிம்பிக் போட்டிக்காக தேம்ஸ் நதியில் படகு விடுதி!
» ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இந்தியா விலக்கப்படக்கூடும்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் எச்சரிக்கை
» தங்கப் பதக்கத்தை இழக்கிறது இலங்கை
» பதக்கத்தை அணிய மறுத்து கண்ணீர் விட்டு கதறிய இந்திய வீராங்கனை
» லண்டன் தேம்ஸ் நதியில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலாப் படகு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum