Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிதையோடு வாழ்பவனும்
கவிதையாக வாழ்பவனுமே
கவிஞன்
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிதையாக வாழ்பவனுமே
கவிஞன்
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
அந்தரங்க கட்டிலுக்கு
அதிகம் ஆசைப்படுபவன் ...
ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ...
அனுமதி கேட்கிறான் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
அதிகம் ஆசைப்படுபவன் ...
ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ...
அனுமதி கேட்கிறான் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
காகித
கப்பலை பார்த்தபின்...
தான் உண்மை கப்பலை...
பார்க்கிறோம் -ஆரம்பம்....
சிறிதாகவே இருக்கும் ....
முடிவு சாதனையாக .....
இருக்கும் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கப்பலை பார்த்தபின்...
தான் உண்மை கப்பலை...
பார்க்கிறோம் -ஆரம்பம்....
சிறிதாகவே இருக்கும் ....
முடிவு சாதனையாக .....
இருக்கும் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
வானத்து நீரை
வடிகட்டி உள்ளே எடுக்கிறது
ஓட்டை குடிசை
^
வறுமை ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
வடிகட்டி உள்ளே எடுக்கிறது
ஓட்டை குடிசை
^
வறுமை ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
நச்சுகளை உள் வாங்கி
அமிர்தத்தை வெளிவிடும் அற்புதம்
பசுமை மரங்கள்
^
இயற்கை ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
அமிர்தத்தை வெளிவிடும் அற்புதம்
பசுமை மரங்கள்
^
இயற்கை ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
ஆசீர் வாதம் பெற்றவள்
ஆசீர் வாதம் கொடுக்க தகுதியற்றவள்
விதவை பெண்
^
சமூக ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
ஆசீர் வாதம் கொடுக்க தகுதியற்றவள்
விதவை பெண்
^
சமூக ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
சிவப்பாய் வெளியேறுகிறது வியர்வை
வளம் படைத்தவனின் வளம் பெருகுகிறது
ஊழியச்சுரண்டல்
^
பொருளாதார ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
வளம் படைத்தவனின் வளம் பெருகுகிறது
ஊழியச்சுரண்டல்
^
பொருளாதார ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
காதலை கேட்டேன் ...
கண்ணீரை தந்தாள் ....
அதிர்ச்சி ஒன்றுமில்லை ....
ஆண்டவனை பார்க்க ....
மனமுருகித்தானே ....
வேண்டினார்கள்....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கண்ணீரை தந்தாள் ....
அதிர்ச்சி ஒன்றுமில்லை ....
ஆண்டவனை பார்க்க ....
மனமுருகித்தானே ....
வேண்டினார்கள்....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கரு சிதைவை காட்டிலும் ....
எண்ண சிதைவே கொடூரமானது ....
வளர்ந்த மனிதனையே ....
கொல்கிறது.....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கே இனியவன்
எண்ண சிதைவே கொடூரமானது ....
வளர்ந்த மனிதனையே ....
கொல்கிறது.....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கே இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
உன் நினைவு
எப்போதெல்லாம்
வருகிறதோ ....
அப்போதெல்லாம்....
என்னை வலிமையாக்கி ...
வரிகளாக்கிவிடுவேன் ...
வரிகளுக்கு தான்
வேதனை புரியும் .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
எப்போதெல்லாம்
வருகிறதோ ....
அப்போதெல்லாம்....
என்னை வலிமையாக்கி ...
வரிகளாக்கிவிடுவேன் ...
வரிகளுக்கு தான்
வேதனை புரியும் .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
மனதில் உள்ள வலியை ....
வார்த்தையாய் சொல்லமுன் ....
கண் முந்திக்கொள்கிறது ...
கண்ணீர் வடிவில் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
வார்த்தையாய் சொல்லமுன் ....
கண் முந்திக்கொள்கிறது ...
கண்ணீர் வடிவில் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
வாளால்
வெட்டும் கொடுமையை ....
காட்டிலும் கொடுமையானது ....
வாயால் கொட்டும் ....
வார்த்தைகள் .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
வெட்டும் கொடுமையை ....
காட்டிலும் கொடுமையானது ....
வாயால் கொட்டும் ....
வார்த்தைகள் .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
மெல்ல மெல்ல ....
கிறுக்கினேன் வரிகள் ....
வந்தது - உன்னை ...
காதலித்தேன் -கவிதை ...
வந்தது .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கிறுக்கினேன் வரிகள் ....
வந்தது - உன்னை ...
காதலித்தேன் -கவிதை ...
வந்தது .....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
என் ....
சின்ன கவிதை...
உன் சின்ன சின்ன ...
செல்லசண்டையால் ....
வருகிறது....
நிறுத்தி விடாதே ...
செல்லகுறும்பு ....
சண்டையை ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
சின்ன கவிதை...
உன் சின்ன சின்ன ...
செல்லசண்டையால் ....
வருகிறது....
நிறுத்தி விடாதே ...
செல்லகுறும்பு ....
சண்டையை ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
சுவாசிக்கும் மூச்சாய் -நீ
பேசும் பேச்சாய் -நீ
சிரிக்கும் சிரிப்பாய் -நீ
காணும் கனவாய்-நீ
விடும் கண்ணீர்- நீ
இத்தனையும் -நீயாக
அத்தனையும் -நானாக
காதல் எப்படி நீவேறு ...
நான் வேறாகியது ....?
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
பேசும் பேச்சாய் -நீ
சிரிக்கும் சிரிப்பாய் -நீ
காணும் கனவாய்-நீ
விடும் கண்ணீர்- நீ
இத்தனையும் -நீயாக
அத்தனையும் -நானாக
காதல் எப்படி நீவேறு ...
நான் வேறாகியது ....?
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
உன்னை
பார்க்க மாட்டேன்...
என்று கண் மூடியது ....
பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ...
அவள் உன்னை விட்டு ....
விலகப்போகிறாள்....
சீக்கரம் பார் என்று ....
கண்ணை சுறண்டுது ....
இதயம் ...!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
பார்க்க மாட்டேன்...
என்று கண் மூடியது ....
பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ...
அவள் உன்னை விட்டு ....
விலகப்போகிறாள்....
சீக்கரம் பார் என்று ....
கண்ணை சுறண்டுது ....
இதயம் ...!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
உன்னை .....
பிரிய சொல்கிறாயே .....
என்னையா ......?
உயிரையா ........?
உன்னை பிரிய .....
நொடிபோதும்.......
உன் நினைவுகளை .....
பிரிய எத்தனை .....
ஜென்மமும் போதாது ....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
பிரிய சொல்கிறாயே .....
என்னையா ......?
உயிரையா ........?
உன்னை பிரிய .....
நொடிபோதும்.......
உன் நினைவுகளை .....
பிரிய எத்தனை .....
ஜென்மமும் போதாது ....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
உன்னை ....
சிற்பமாக ....
செதுக்கியுள்ளேன் .....
இதயத்தில் .....
உளி கொண்டு அல்ல.....
என் விழி கொண்டு ....!!!
டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ
திக் திக் திக் என்று ....
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
சிற்பமாக ....
செதுக்கியுள்ளேன் .....
இதயத்தில் .....
உளி கொண்டு அல்ல.....
என் விழி கொண்டு ....!!!
டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ
திக் திக் திக் என்று ....
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
காதல்..............
உலகில் அன்பு .............
நிலைபெற, ...............
இறைவன் எழுதிட்ட ...........
எழுத்து...............!!!
காதல்
வந்துவிட்டால்....
காட்சிகள் தெரிவதில்லை!
உறங்காத விழிகள்
எரிகின்ற போதும்....
வலிகள் ஏதுமில்லை.........!!!
$$$$$
கவிப்புயல் இனியவன்
உலகில் அன்பு .............
நிலைபெற, ...............
இறைவன் எழுதிட்ட ...........
எழுத்து...............!!!
காதல்
வந்துவிட்டால்....
காட்சிகள் தெரிவதில்லை!
உறங்காத விழிகள்
எரிகின்ற போதும்....
வலிகள் ஏதுமில்லை.........!!!
$$$$$
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
நான் ...............
இருக்கும் வரை என் ...............
மனதோடு இதயத்தோடும் ...........
உன் நினைவுகள் இருக்கும் ............
இறந்த பின்னும் இருக்கும் ............
என் கல்லறையோடு.. ............
என் கல்வெட்டோடும் .........!!!
&
கவிப்புயல் இனியவன்
இருக்கும் வரை என் ...............
மனதோடு இதயத்தோடும் ...........
உன் நினைவுகள் இருக்கும் ............
இறந்த பின்னும் இருக்கும் ............
என் கல்லறையோடு.. ............
என் கல்வெட்டோடும் .........!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
காலங்கள் மாறினாலும்
உன் மீது நான் கொண்ட
காதல் மாறாது..
உன்னில் நான் மோகம் ....
கொள்ளவில்லை ......
உயிர் கொண்ட காதல் .....
கொண்டேன் ........
என் மூச்சில் கலந்திருக்கும்
ஒரு பகுதி உன் மூச்சு...........!!!
&
கவிப்புயல் இனியவன்
உன் மீது நான் கொண்ட
காதல் மாறாது..
உன்னில் நான் மோகம் ....
கொள்ளவில்லை ......
உயிர் கொண்ட காதல் .....
கொண்டேன் ........
என் மூச்சில் கலந்திருக்கும்
ஒரு பகுதி உன் மூச்சு...........!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
காதல் ...........
கிடைப்பது பாக்கியம்...............
காதலி ................
கிடைத்ததும் பாக்கியம் ..............
நீ ...................
இரண்டுமாய் கிடைத்தது.............
பெரும் பாக்கியம் ..............!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கிடைப்பது பாக்கியம்...............
காதலி ................
கிடைத்ததும் பாக்கியம் ..............
நீ ...................
இரண்டுமாய் கிடைத்தது.............
பெரும் பாக்கியம் ..............!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
அவள்.....
மௌனமானாள்....
இதயம் ....
மௌன அஞ்சலி......
ஆகியது .......!!!
நியத்திலும் ....
கனவிலும் வராமல் .....
மரணத்தில் வருவதாய் ....
இருக்கிறாயா .....?
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
மௌனமானாள்....
இதயம் ....
மௌன அஞ்சலி......
ஆகியது .......!!!
நியத்திலும் ....
கனவிலும் வராமல் .....
மரணத்தில் வருவதாய் ....
இருக்கிறாயா .....?
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
நீ சொல்லும் .....
வார்த்தை ஆயுள் ரேகை .....
நீ தரும் காதல்
இதய ரேகை .........!!!
உன்னை கண்டேன்
என்னை கொன்றேன் ....!!!
உன் அழகுதான்
எனக்கு மரண தண்டனை .....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
வார்த்தை ஆயுள் ரேகை .....
நீ தரும் காதல்
இதய ரேகை .........!!!
உன்னை கண்டேன்
என்னை கொன்றேன் ....!!!
உன் அழகுதான்
எனக்கு மரண தண்டனை .....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சின்ன சின்ன காதல் வலி கவிதை
» தெரிந்து கொள்வோம் வாங்க! அறிவுக்கு சின்ன சின்ன தகவல்கள்!
» சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» சின்ன சின்ன எளிய அழகுக் குறிப்புக்கள்
» தெரிந்து கொள்வோம் வாங்க! அறிவுக்கு சின்ன சின்ன தகவல்கள்!
» சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» சின்ன சின்ன எளிய அழகுக் குறிப்புக்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|