TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி

Go down

தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி Empty தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி

Post by Tamil Sun Feb 14, 2016 7:26 am

தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி
தமிழக வாக்காளர் பட்டியலில், 40 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு முன், அவர்களின் பெயர்களை நீக்க வேண்டும்’ என, ஆளும் கட்சி தவிர, அனைத்து கட்சிகளும் வலியுறுத்துவதால், தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஜன., 20ல், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது; அதன்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 2011 சட்டசபை தேர்தலின் போது, தமிழகத்தில், 4.75 கோடி
வாக்காளர்கள் இருந்தனர். தற்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.’ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால், வாக்காளர் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்’ என, தி.மு.க., வலியுறுத்தியது.
சென்னை வந்த, தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை சந்தித்த, பா.ஜ., – காங்., – தே.மு.தி.க., – தி.மு.க., – இந்திய கம்யூ., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., பிரதிநிதிகள், ‘போலி வாக்காளர்களை நீக்கிவிட்டு, புதிய பட்டியலை வெளியிட வேண்டும்; போலி வாக்காளர்களை நீக்கிய பின்னரே, தேர்தலை நடத்த வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தன.
தி.மு.க., சார்பில், முதல் கட்டமாக, 51 சட்டசபை தொகுதிகளில் உள்ள, இரண்டு லட்சம் போலி வாக்காளர் விவரங்கள், ஆதாரத்துடன் சமர்ப்பிக்கப்பட்டன. மீதமுள்ள சட்டசபை தொகுதிகளில், போலி வாக்காளர் விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
‘அவை வந்ததும், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்’ என, தி.மு.க., வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்னையால், தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.

எவ்வளவு பேர் நீக்கப்படுவர்?

இது தொடர்பாக, தமிழக தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக, அனைத்துக் கட்சிகளும் கூறியது, தேர்தல் கமிஷனர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் பலர், இடம் மாறி செல்லும் போது, புதிய இடத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர். ஆனால், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை
நீக்குவதில்லை.இதனால், ஏராளமானவர்களின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளது. அதேபோல, இறந்தவர்களின் பெயர்களும் நீக்கப்படாமல் உள்ளது. இந்த விவரத்தை ஏற்றுக் கொண்ட தேர்தல் கமிஷனர்கள், பிப்., 15 முதல், 29ம் தேதி வரை, இரண்டு வாரங்களுக்கு, வாக்காளர் பட்டியலை செம்மைப்
படுத்தும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர். பொதுவாக, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், யாருடைய பெயரையும் நீக்குவதில்லை. புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் பெயர்களை மட்டும் சேர்த்து, துணை வாக்காளர் பட்டியல் வெளியிடுவர்.
தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி Tamil_News_large_145624220160213234224
தற்போது, அரசியல் கட்சிகள் நெருக்கடி காரணமாகவும், தி.மு.க., சார்பில், ஒவ்வொரு சட்ட சபை தொகுதியிலும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்களை நீக்கும்படி, மனு கொடுக்கப்பட்டுள்ளதாலும், பட்டியலை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.,வினர் கொடுத்ததற்காக, சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயரை நீக்க முடியாது. வீடு, வீடாக சென்று சோதனை செய்த பிறகே, அவர்கள் கொடுத்த விவரம் சரியானதே என்பதை அறிந்த பிறகே நீக்க முடியும். இதற்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்களை, வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தவிர, புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவற்றையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. முறையாக ஆய்வு செய்யாமல், பெயர்களை நீக்கினால், சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் போராட்டத்தில் குதிக்கும் நிலை ஏற்படும்.
எனவே, குறைந்த காலத்திற்குள், அனைத்து வீடுகளுக்கும் சென்று ஆய்வு செய்து, நீக்கப்பட வேண்டியவர்களுக்கு, உரிய முறையில் தகவல் தெரிவித்து, அவர்கள் பெயரை நீக்க வேண்டும் என்பதால், தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், புதிய சாப்ட்வேரை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பெயர்களின் பட்டியலை தயார் செய்துள்ளனர். அதில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, தகவல் தெரிவித்து நீக்க முடிவு செய்துள்ளனர். எனவே, எவ்வளவு வாக்காளர்களின் பெயர்களை, தேர்தல் கமிஷன் நீக்கப் போகிறது என்பது, அடுத்த வாரம் தெரியும்.இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பண பட்டுவாடா: தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க., சவால்
» தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கோரிக்கை
» தகவலை உறுதி செய்து கொண்டு நடவடிக்கை : தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
» மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்திருக்கும் தாமரையை மறையுங்கள்: தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம்
» தேர்தல் கமிஷனுக்கு பூத் சிலிப் தயாரித்த அச்சகம் "சீல்' பிரின்டிங் மிஷின்கள் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum