Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 3:46 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:07 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 2:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 7:28 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am
» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm
» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm
» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am
அறிவுரை காதல் கவிதைகள்
Page 1 of 1
அறிவுரை காதல் கவிதைகள்
உறவுகளை வெறுத்து ....
உடன் பிறப்புகளை வெறுத்து ....
உற்றாரை வெறுத்து ....
உன்னதமான காதல்
உண்மையில் இல்லவே இல்லை ...!!!
உணர்வுகளுக்கு மட்டும் ...
உரிமை கொடுத்து - உன்
காதலை செய்யாதே ....
காதலுக்கு கண் இல்லை ...
அதன் பின் வாழ்கை உண்டு .....!!!
+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்
உடன் பிறப்புகளை வெறுத்து ....
உற்றாரை வெறுத்து ....
உன்னதமான காதல்
உண்மையில் இல்லவே இல்லை ...!!!
உணர்வுகளுக்கு மட்டும் ...
உரிமை கொடுத்து - உன்
காதலை செய்யாதே ....
காதலுக்கு கண் இல்லை ...
அதன் பின் வாழ்கை உண்டு .....!!!
+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்
Re: அறிவுரை காதல் கவிதைகள்
காதல் இனித்தது ...
காதலியும் இனித்தால் ...
கலியாணமும் இனித்தது ...
வாழ்க்கை ஏன் கசக்கிறது ...?
காதலுக்கும் ஆசீர் வாதம் ...
திருமணதுக்குபோல் வேண்டும் ....
காதலில் முரண்பாடுகள் ...
வாழ்க்கையை முரண் படுத்தும் ...
ஆசீர் வாத காதலே அழகு ....!!!
+
அறிவுரை காதல் கவிதை
கே இனியவன்
காதலியும் இனித்தால் ...
கலியாணமும் இனித்தது ...
வாழ்க்கை ஏன் கசக்கிறது ...?
காதலுக்கும் ஆசீர் வாதம் ...
திருமணதுக்குபோல் வேண்டும் ....
காதலில் முரண்பாடுகள் ...
வாழ்க்கையை முரண் படுத்தும் ...
ஆசீர் வாத காதலே அழகு ....!!!
+
அறிவுரை காதல் கவிதை
கே இனியவன்
Re: அறிவுரை காதல் கவிதைகள்
நிறைவேறாது
என்று தெரிந்தால் ...
காதல் செய்யாதே ...
நிறைவேற்றியே தீருவேன் ...
என்று -அடம்பிடித்து
காதல் செய்யாதே ...!!!
காதல் புனிதமானது ...
உன் உள்ளுணர்வு
உடன் பட்டால் மட்டும்
காதல் செய் ...!!!
+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்
என்று தெரிந்தால் ...
காதல் செய்யாதே ...
நிறைவேற்றியே தீருவேன் ...
என்று -அடம்பிடித்து
காதல் செய்யாதே ...!!!
காதல் புனிதமானது ...
உன் உள்ளுணர்வு
உடன் பட்டால் மட்டும்
காதல் செய் ...!!!
+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்
Re: அறிவுரை காதல் கவிதைகள்
பருவம் வந்தால் காதல் ..
வரவேண்டும் என்ற கட்டாயம் ...
எதுவும் இல்லை ....
பருவம் தவறி காதல் செய்வதும் ...
காதல் இல்லை ....!!!
அந்த அந்த பருவத்தில் ...
தன் கடமையை தவறியவன் ...
காலத்தின் குற்றவாளி ...
காதலுக்காக உன் கடமையை ...
துறந்து விடாதே ....!!!
+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்
வரவேண்டும் என்ற கட்டாயம் ...
எதுவும் இல்லை ....
பருவம் தவறி காதல் செய்வதும் ...
காதல் இல்லை ....!!!
அந்த அந்த பருவத்தில் ...
தன் கடமையை தவறியவன் ...
காலத்தின் குற்றவாளி ...
காதலுக்காக உன் கடமையை ...
துறந்து விடாதே ....!!!
+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்
Re: அறிவுரை காதல் கவிதைகள்
காதலுக்காக
கையை கிழிப்பது ....
சூடு வைப்பது
காதலை மதிக்காதவர்கள்
செய்யும் முட்டாள் தனம் ...!!!
காதல்
ஆத்மாவின் வெளிப்பாடு ....
அது உடலை விரும்பாது ...
உடலை வருத்தாது ....
காதலை உணர்வால் உணர்ந்தால்
காதலோடு வாழலாம் ...!!!
+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்
கையை கிழிப்பது ....
சூடு வைப்பது
காதலை மதிக்காதவர்கள்
செய்யும் முட்டாள் தனம் ...!!!
காதல்
ஆத்மாவின் வெளிப்பாடு ....
அது உடலை விரும்பாது ...
உடலை வருத்தாது ....
காதலை உணர்வால் உணர்ந்தால்
காதலோடு வாழலாம் ...!!!
+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்
Re: அறிவுரை காதல் கவிதைகள்
வெற்றி ஒரு விருட்சம் ....
வெற்றி வர வர வளர்ந்து ....
கொண்டே போகும் ....!!!
தன்னம்பிக்கையே ....
வெற்றியின் விதை ....
நன்றாக நாட்டிடு ....
தன்னம்பிக்கையால் ...
உரமிடு ....
வியர்வையால் நீர் ஊற்று ....
வெற்றி விருட்சமாய் ...
வளர்ந்து கொண்டே இருக்கும் ...!!!
வெற்றி வர வர வளர்ந்து ....
கொண்டே போகும் ....!!!
தன்னம்பிக்கையே ....
வெற்றியின் விதை ....
நன்றாக நாட்டிடு ....
தன்னம்பிக்கையால் ...
உரமிடு ....
வியர்வையால் நீர் ஊற்று ....
வெற்றி விருட்சமாய் ...
வளர்ந்து கொண்டே இருக்கும் ...!!!
Re: அறிவுரை காதல் கவிதைகள்
என்னிடம் ...
குவிந்து கிடக்குறது....
தோல்விகள் ....
கலங்கவில்லை ....
தோல்வியை விட ....
குவிந்து கிடக்கிறது ....
தன்னம்பிக்கை ....!!!
தோல்விகள்
தோன்றாவிட்டால் ...
தன்னம்பிக்கை என்ற ...
சொல்லே இல்லை ...!!!
குவிந்து கிடக்குறது....
தோல்விகள் ....
கலங்கவில்லை ....
தோல்வியை விட ....
குவிந்து கிடக்கிறது ....
தன்னம்பிக்கை ....!!!
தோல்விகள்
தோன்றாவிட்டால் ...
தன்னம்பிக்கை என்ற ...
சொல்லே இல்லை ...!!!
Re: அறிவுரை காதல் கவிதைகள்
வீழ்வது தப்பில்லை எழாமல் இருப்பது தப்பு
--------------
இழிவு ஒன்றிருந்தால் ...
உயர்வு ஒன்று இருக்கும் ....
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
இறக்கம் ஒன்றிருந்தால் ...
ஏற்றம் நிச்சயம் இருக்கும் ...
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
பள்ளம் ஒன்றிருந்தால் ...
மேடு ஒன்றிருக்கும்
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
தோல்வியொன்றிருந்தால் ....
வெற்றி நிச்சயம் உண்டு ....
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
--------------
இழிவு ஒன்றிருந்தால் ...
உயர்வு ஒன்று இருக்கும் ....
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
இறக்கம் ஒன்றிருந்தால் ...
ஏற்றம் நிச்சயம் இருக்கும் ...
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
பள்ளம் ஒன்றிருந்தால் ...
மேடு ஒன்றிருக்கும்
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
தோல்வியொன்றிருந்தால் ....
வெற்றி நிச்சயம் உண்டு ....
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
Similar topics
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» ந.க. துறைவன் காதல் கவிதைகள்.
» காதல் வெறுப்பு கவிதைகள்
» உருக்கமான காதல் கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» ந.க. துறைவன் காதல் கவிதைகள்.
» காதல் வெறுப்பு கவிதைகள்
» உருக்கமான காதல் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|