TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அவசரகால நிதி... சின்னக் கடைக்காரர்கள் சேமிக்க சிறப்பான ஃபார்முலா!

Go down

அவசரகால நிதி... சின்னக் கடைக்காரர்கள் சேமிக்க சிறப்பான ஃபார்முலா! Empty அவசரகால நிதி... சின்னக் கடைக்காரர்கள் சேமிக்க சிறப்பான ஃபார்முலா!

Post by அருள் Tue Dec 16, 2014 7:35 am

‘நான் மளிகைக்கடை வைத்திருக்கிறேன். கடையில் 5 லட்சம் ரூபாய்க்கு சரக்கு இருக்கிறது. ஆனால், திடீரென வெளியூருக்குச் செல்ல வேண்டும் என்றால் கையில் பணம் இருப்ப தில்லை. கந்து வட்டிக்கு கடன் வாங்கித்தான் சமாளிக்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு’ - இப்படி ஒரு கேள்விக்குப் பதில் தேடுகிறவர்கள் பலர்.
இன்று சிறிய அளவில் கடை வைத்திருப் பவர்கள் பலருக்கும் இந்தப் பிரச்னை உள்ளது. தொழிலில் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் அந்தத் தொழிலிலேயே போட்டுவிடுவதால், அவசரச் செலவுகளுக்கு கையில் காசில்லாமல் திண்டாடுகிறவர்கள் பலர்.
கடைநிறையப் பொருட்கள் இருந்தும், திடீரென மருத்துவச் செலவு வந்தால் அதைச் சமாளிக்க அவர்கள் கடன் வாங்க வேண்டியிருக்கிறது. டிவி, வாஷிங்மெஷின் என ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலும் கடன்தான்.
இந்தக் கடன் சாதாரணமாகக் கிடைத்து விடாது. அதிக வட்டி தந்துதான் வாங்க வேண்டும். கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதி இந்த வட்டிகட்டவே சரியாகப்போய்விடும் என்பதால், இந்தக் கடனைத் தவிர்ப்பதே நல்லது. ஆனால், சொல்லாமல்கொள்ளாமல் வந்து நம்மைத் திக்குமுக்காட வைக்கும் அவசரத் தேவைகளை எப்படிச் சமாளிப்பது, இதற்கு என்ன செய்ய வேண்டும் என ரெப்கோ வங்கியின் மேலாண்மை இயக்குநர் வரதராஜனிடம் கேட்டோம்.
[You must be registered and logged in to see this image.]
‘‘இந்தப் பிரச்னை மளிகைக்கடை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, தினசரி வியாபாரம் செய்பவர்களான பூக்கடைக் காரர்கள் துவங்கி நல்ல கடை அமைப்போடு வியாபாரம் செய்பவர்கள் வரை அனைவருக்குமே உள்ளது. திடீர் திடீரெனத் தோன்றும் அவசரத் தேவைகளைச் சமாளிக்க சில ஒழுங்கற்ற அமைப்புகளிடம் கடன் வாங்கி, அதைத் திரும்பக் கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். இவர்கள் ஒருநாளில் முக்கால்வாசி நேரத்தை கடை, வியாபாரத்திலேயே செலவழிப்பதால் வங்கி போன்ற அமைப்புகளுக்குச் செல்ல முடியாமல் இருக்கின்றனர். இதனால்தான் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
வியாபாரிகளுக்கு பன்னெடுங்காலமாக இருக்கும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் நோக்கில்தான் நாங்கள் 2003-ம் ஆண்டு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். சிறிய அளவில் கடை வைத்து நடத்துபவர்கள்கூட வங்கி போன்ற அமைப்பைத் தேடி செல்வதற்கும், அதில் கணக்கு துவங்கி பராமரிக்கவும் சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்து, அவர்களிடம் தினமும் சென்று அவர்களால் முடிந்த தொகையை எங்கள் வங்கி ஊழியர் பெற்றுவந்து அவரது கணக்கில் சேமிக்குமாறு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத் தினோம்.
[You must be registered and logged in to see this image.]
இதற்கு அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். எங்கள் வங்கியில் அவர்கள் ஒரு கணக்கைத் துவங்கிவிட்டு, அதன்பின் தினசரி அவர்களால் முடிந்த தொகையைக் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம். இந்தப் பணத்தை எங்கள் வங்கி ஊழியர் நேரடியாக கடைக்கே வந்து வாங்கிக்கொள்வார். வாங்கிக் கொண்ட தொகைக்கான ரசீதையும் கையடக்க இயந்திரத்தின் மூலம் உடனடியாகத் தந்துவிடுவார். இப்படிச் சேமிக்கும் பணத்துக்கு ஏற்ப, சேமிக்கும் திறனுக்கு ஏற்ப, எங்கள் வங்கி மூலமே கடன் தரவும் செய்கிறோம்.
இப்படிச் சேமிப்பவருக்கு இடையில் எந்தக் கடனும் தேவைப்படாவிட்டால், வருட இறுதியில் அவரது சேமிப்புக் கணக்கில் அவர் தினசரி சேமித்த தொகையை வட்டியோடு சேர்த்து திரும்ப அளிக்கிறோம். இந்தப் பணத்தை அவசரகாலச் செலவுகளைச் சமாளிக்க, அவசரகால நிதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக ஒரு வியாபாரியானவர் அவரது வியாபாரத்தில் இருந்து பெரிய தொகையைச் சேமிக்க வேண்டியதில்லை. 10, 20, 50, 100, 200, 300 என அவரால் முடிந்த தொகையைத் தினமும் சேமிக்கலாம்.
தற்போது 400 பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து 40,000 கடைக்காரர்கள் பணம் சேமித்து வருகிறார்கள். இத்தனை காலமும் சேமிக்கப் பணமிருந்தும் வங்கிக்குச் செல்ல நேரம் இல்லாததால், அவசரகால நிதியைச் சேர்த்து வைக்காமல், கடன் வாங்கும் நிலைக்கு ஆளோனோம். இப்போது எங்களுக்கு அந்தக் கஷ்டம் இல்லை என்று இந்தத் திட்டத்தில் சேமிக்கும் வியாபாரிகள் சொல்கிறார்கள்.
தினசரி சேமிக்கும் வசதி இல்லாதவர்கள் ஒரு வாரம் சற்று கண்டிப்பாக ஒருபகுதியை எடுத்து வைத்துவிட்டு, வார இறுதியிலோ அல்லது நேரம் கிடைக்கும்போது ஏதாவது ஒரு நாளிலோ [You must be registered and logged in to see this image.]வங்கிக்குக் கொண்டு சென்று அந்தப் பணத்தைச் சேமித்து வைத்தால் அதன்மூலம் ஒரு பெரிய தொகை அவர்களுக்கு வருட இறுதியில் கிடைக்கும்.   சொந்த தேவைகளுக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்’’ என்றார்.
பிளாட்பாரத்தில் கடை வைத்திருப்பவர்கள் தொடங்கி மளிகைக்கடைக்காரர்கள் வரை அவரசத் தேவைக்கு அனைவருமே நிதி இல்லாமல் சிரமப்படுபவர்கள் தான். தினசரி ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, சேமிப்பதன் மூலமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வுகாண முடியும். இப்படிச் சேமிக்கும் பணத்தைக் கொண்டு குழந்தையின் பள்ளிக் கட்டணம், அவர்களது குடும்பத்துக்கான மாத செலவு, பண்டிகை செலவு என எதையும் அஞ்சாமல் செய்யலாம்.
சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்கள் இனி அவசரகாலத் தேவைக்காக நிச்சயம் சேமிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum