TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி

5 posters

Go down

அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி Empty அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி

Post by சிவா Sun May 23, 2010 10:53 am

அரசியலில் ஏற்றத் தாழ்வுகளை தாங்கும் சக்தியை கொண்ட கட்சியும், தலைவரும்தான் உயர்ந்த பதவிகளை எட்டிப் பிடிக்க முடியும். ஆனால், அடுத்தடுத்த கூட்டணி மாற்றங்களால், தொண்டர்களிடம் மட்டுமில்லாமல், நடுநிலையாளர்களிடமும் நம்பகத்தன்மையை பறிகொடுத்து பின் தங்கியிருக்கிறது ம.தி.மு.க.,



சோதனைகளை கடந்து, வைகோவின் தலைமையை ஏற்று, ம.தி.மு.க.,வில் தொடரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் பதவியை, பணத்தை எதிர்பார்க்காத தொண்டர்கள், நிர்வாகிகள் என்று பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லலாம்.ஆனால், எப்போதாவது, நமது கட்சிக்கும் வசந்தம் வரும்; நாமும் பதவிகளைப் பெறுவோம் என காத்திருப்பவர்கள்... மாற்றுக் கட்சிக்கு போனாலும், மரியாதை கிடைக்காது என்பதால், இங்கேயே தொடர்பவர்கள் என இரு பிரிவாக இருக்கின்றனர் இந்த நிர்வாகிகள். "வைகோவின் வளர்ச்சிக்கு காரணமாய் இருந்த இலங்கைப் பிரச்னைதான், அவரது வீழ்ச்சிக்கும் காரணமாய் இருக்கிறது' என்ற கருத்து அரசியல் பார்வையாளர்களால் எடுத்து வைக்கப்படுகிறது.



இது குறித்து அவர்கள் கூறியதாவது:இலங்கைத் தமிழர் பிரச்னையில், வைகோ காட்டும் அதீத ஆர்வம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. கள்ளத்தோணியில் பயணித்து, புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்தித்து வந்தபின், அவர் தமிழகத்து பிரபாகரனாகவே வர்ணிக்கப்பட்டார். ராஜிவ் படுகொலைச் சம்பவத்திற்கு பிறகு, புலிகள் மேல் தமிழக மக்கள் வைத்திருந்த மரியாதை, மதிப்பு, ஆதரவு அனைத்தும் சுக்கல், சுக்கலாகியது. அதற்கு முந்தைய காலங்களில் புலிகளை ஆதரித்த, தி.மு.க., அ.தி.மு.க., உள் ளிட்ட கட்சிகள், இதை உணர்ந்ததால், புலி ஆதரவு பாதையில் இருந்து வெளியே வந்தன. ஆனால், வைகோ புலி ஆதரவு கொள்கையை விடவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னையையும், புலிகளையும் பிரித்து பார்க்க முடியாது என்ற அவரது வாதம் எடுபடவில்லை. அதன் காரணமாக, அவர் தமிழக மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகளிலும் இந்த பின்னடைவு எதிரொலித்து வருகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



ஆனால், இந்த பின்னடைவை வைகோ உணரவில்லை. மாறாக, இலங்கை முள்ளிவாய்க்கால் தாக்குதல் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னையில் நடந்த, பொதுக்கூட் டத்தில், "தனது அரசியல் வாழ்வையே, இலங்கைப் பிரச்னைக்காக தியாகம் செய்வதாக அறிவித்து' பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



இந்த கூட்டத்தில், வைகோ பேசும்போது, "தமிழ் ஈழம் மலர உறுதியெடுப்போம். விரைவில், இலங்கையில் மீண்டும் ஐந்தாவது போர்க்களம் அமையும். உலகெங்கும் உள்ள தமிழர்கள் திரண்டு வருவார்கள். தாய் தமிழகத்தில் உள்ள மான உணர்ச்சியுள்ள வாலிபர்கள் போர்க்களத்திற்கு வருவார்கள்' என வழக்கம்போல் உணர்ச்சிவசப்பட்டார். அத்துடன், "பிழைப்புக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல நான். இதனால், என் அரசியல் அழிந்தாலும், அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை' என அதிர்ச்சி கணையை எறிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வைகோவின் இந்த பேச்சால், ம.தி.மு.க., தொண்டர்களும், நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



இது குறித்து, ம.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் சாமியார்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால், சாமியார்களே, பதவிக்கும், பட்டத்திற்கும் ஆசைப்படும் காலத்தில், எங்களுக்கும் அந்த ஆசை இருந்தது. "ஒளிமயமான எதிர்காலம் வரும்' என்ற பொதுச் செயலரின் நம்பிக்கை வரிகளை நம்பி, கட்சிக்காக வாழ்வை, பணத்தை இழந்து காத்திருக்கிறோம்.வைகோவுடன் வெளியேறாமல், தி.மு.க.,வில் தொடர்ந்து இருந்திருந்தால், நிச்சயமாக பதவிகளை பெற்றிருக்க முடியும். குறைந்தபட்சம் கையில் இருப்பதை இழக்காமல், இருந்திருக்க முடியும். எங்களைப் போன்ற தொண்டர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில், பொதுச்செயலரின் பேச்சு அமைந்துள்ளது.இலங்கையில் தமிழ் ஈழம் அமைப்பதற்கு, தமிழகத்தில் அரசியல் கட்சி எதற்கு நடத்துகிறீர்கள் என்று மாற்றுக்கட்சி நண்பர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. இப்போது, அரசியல் அழிந்தாலும், இலங்கை விவகாரத்தை விட மாட்டேன் என வைகோ சொல்லியுள்ளது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
சிவா
சிவா
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 140
Join date : 08/05/2010
Location : வஞ்சகம் இல்லாதவர் உள்ளத்தில்

Back to top Go down

அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி Empty Re: அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி

Post by kalairaja Sun May 23, 2010 11:13 am

எதற்காக இவர் சிறைசாலைக்கு போனாரோ,
யார் மூலம்,கைது செய்யப்பட்டு ,செல்ல நேர்ந்ததோ,
பின் அவரின் கூட்டனியுடன் இணைந்து அரசியல்,
நடத்தும் நிலைக்கு வந்தாரோ,அன்றே வை கோ,
இவரின் அரசியல் வாழக்கை முடிந்து விட்டது.....
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி Empty Re: அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி

Post by ஜனனி Sun May 23, 2010 1:15 pm

அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி 471843 அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி 471843 அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி 471843 இந்த கூட்டத்தில், வைகோ பேசும்போது, "தமிழ் ஈழம் மலர உறுதியெடுப்போம்.
விரைவில், இலங்கையில் மீண்டும் ஐந்தாவது போர்க்களம் அமையும். உலகெங்கும்
உள்ள தமிழர்கள் திரண்டு வருவார்கள். தாய் தமிழகத்தில் உள்ள மான
உணர்ச்சியுள்ள வாலிபர்கள் போர்க்களத்திற்கு வருவார்கள்' என வழக்கம்போல்
உணர்ச்சிவசப்பட்டார். அத்துடன், "பிழைப்புக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல
நான். இதனால், என் அரசியல் அழிந்தாலும், அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை'
என அதிர்ச்சி கணையை எறிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வைகோவின் இந்த
பேச்சால், ம.தி.மு.க., தொண்டர்களும், நிர்வாகிகளும் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி Empty Re: அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி

Post by முருகன் Sun May 23, 2010 1:23 pm

வைக்கோ மிகச்சிறந்த தலைவர்
avatar
முருகன்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 274
Join date : 08/05/2010
Location : மதுரை

http://ilanthendral-prabu.blogspot.com

Back to top Go down

அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி Empty Re: அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி

Post by அருள் Sun May 23, 2010 1:25 pm

அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி 917304
முருகன் wrote:வைக்கோ மிகச்சிறந்த தலைவர்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி Empty Re: அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி

Post by சிவா Sun May 23, 2010 1:44 pm

உங்கள் அன்பான கருத்துக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்
சிவா
சிவா
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 140
Join date : 08/05/2010
Location : வஞ்சகம் இல்லாதவர் உள்ளத்தில்

Back to top Go down

அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி Empty Re: அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "இடமாறுதல் செய்தாலும் எனக்கு கவலையில்லை': கலெக்டர் ஆவேசம்
» கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை ; மாற்றுக்கட்சி தொண்டர்கள் ஆவேசம் ; மே., வங்க பயங்கரம்
» பேரணி செல்ல முயன்ற வைகோ உள்பட மதிமுக தொண்டர்கள் கைது
» அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம்
» கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum