TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கை தமிழக மீனவர்களுக்கு கொடுத்திருக்கும் தூக்குத்தண்டனை அரசியல்ரீதியான நோக்கங்களுக்கானதே. (விவரங்களை அறிந்து கொள்வோம்)

Go down

இலங்கை தமிழக மீனவர்களுக்கு கொடுத்திருக்கும் தூக்குத்தண்டனை அரசியல்ரீதியான நோக்கங்களுக்கானதே. (விவரங்களை அறிந்து கொள்வோம்) Empty இலங்கை தமிழக மீனவர்களுக்கு கொடுத்திருக்கும் தூக்குத்தண்டனை அரசியல்ரீதியான நோக்கங்களுக்கானதே. (விவரங்களை அறிந்து கொள்வோம்)

Post by mmani Fri Oct 31, 2014 7:58 am

இலங்கை தமிழக மீனவர்களுக்கு கொடுத்திருக்கும் தூக்குத்தண்டனை அரசியல்ரீதியான நோக்கங்களுக்கானதே. (விவரங்களை அறிந்து கொள்வோம்)
இலங்கை தமிழக மீனவர்களுக்கு கொடுத்திருக்கும் தூக்குத்தண்டனை அரசியல்ரீதியான நோக்கங்களுக்கானதே. (விவரங்களை அறிந்து கொள்வோம்) 10171821_10152488216021314_4413556522712756491_n
2011 நவம்பர் மாதத்தில் இலங்கை அரசு போதை கடத்தல் தொடர்பாக கைது செய்தவர்களில் 25 பேர் பாகிஸ்தானியர், 4 இந்தியர், ஆறு மாலத்தீவினர், ஐந்து ஈரானியர் என்று இலங்கை அரசு சொல்லியது ஆனால் தற்பொழுது ஐந்து மீனவர்களை தூக்கு தண்டனைக்கு அனுப்புவதாக சொல்லி இருக்கிறது. இலங்கை மேற்காசியாவில் இருந்தும், கிழக்காசியாவிற்காகவும் போதை கடத்தலின் போக்குவரத்து புள்ளியாக இருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்குமான புள்ளி என்கிறார்கள். இவர்கள் கொடுத்த கணக்கினை உண்மையென எடுத்துக்கொண்டால் ஐந்து மீனவர்களுக்கான தூக்கு எங்கிருந்து வருகிறது?.. மேலும் இக்கடத்தலில் அதிக அளவிற்கு ஈடுபடுபவர்கள் பாகிஸ்தானியர்கள். இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இம்மாதிரியான தண்டனை கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. (http://www.dailymirror.lk/news/14713-lanka-used-as-drug-trafficking-hub.html) இதற்கு முன்னதாக 2010இல் 55கிலோ ஹெராயின் போதை பொருள் , 3.5கிலோ கோகெய்ன் கடத்தியதாக 58 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டதுஎன்பது விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த வருடம் ஆகஸ்ட் 23ஆம் தேதி இலங்கையின் பிர்தமர் அலுவலகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு ஒரு சரக்கினை அனுமதிப்பதற்கான குறிப்பு சென்றிருக்கிறது. ஆக்ஸ்ட் 30ஆம் தேதி இந்த சரக்கினை புலனாய்வு செய்தபொழுதில் இதில் 131 கிலோ ஹெராயின் இருப்பது கண்டறியப்பட்டது. பிரதமர் அலுவலகத்தில் இருந்தே இந்த சரக்கிற்கான அனுமதி கடிதம் அனுப்பபட்டுள்ளது கவனத்திற்குரியது. இலங்கையின் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் அனுமதியில்லாமல் இவ்வாறு அதிக அளவிலான கடத்தல் நிகழ வாய்ப்பில்லை, மேலும் இந்த தடுப்பு ந்டவெடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட 131 கிலோ போதை பொருளே தெற்காசியபகுதியில் பிடிபட்ட அதிக எடைகொண்ட கடத்தலாகும்.
இப்படியான புகழ்பெற்ற கடத்தலை வைத்திருக்கிற இலங்கை அரசின் அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள் தமிழக மீனவர்களை, தமிழர்களை குறிவைப்பதில் ஆச்சரியம் இல்லை. அமெரிக்காவினைப் பொறுத்தவரை ஒன்றைக் குறிப்பிடுவார்கள். அமெரிக்காவின் எஃப்.பி.ஐ போதைக் கடத்தலை தடுக்கும் பணியை செய்யும், சி.ஐ.ஏ போதை கடத்தல்காரர்களுக்கு ஆயுதமும், பயிற்சியும் வழங்கும். ஆகவே போதைக் கடத்தல் என்பது அரசுவர்க்கங்களின் செயல்பாடே ஒழிய தனித்த அரசு கடந்த செயல்பாடல்ல.
மக்களை ஒடுக்குவதற்கு பதிலாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்குவதன் மூலம் அவர்களது எதிர்ப்புணர்ச்சியை மட்டுப்படுத்திவிடமுடியும். இதை உலகின் பல்வேறு பகுதிகளில் அரச எதிர்ப்புணர்வு அதிகரிக்கும் வேலைகளில் போதை மருந்து பயன்படுத்தல் அதிகரிப்பதை காணமுடியும். இதில் ஒருவகையே மது அடிமைப் பழக்கத்தினை அதிகரித்தல். ஒது ஒருவித மென்மையான போக்காகும். தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் தென்மாநிலங்களில் மதுப் பழக்கத்தினை அரசு அனுமதித்தற்கு காரணம் இதுவாகவும் இருக்கக் கூடும். கள்ளச்சாரயத்தினை ஒழித்து அரசே சாராயம் காய்ச்சுவதை இந்த போதை கடத்தலோடு தொடர்பு படுத்தி பார்க்க இயலும்.
ஏனெனில் கொழும்பு துறைமுகம் மிகவும் பாதுகாப்பிற்குள்ளான துறைமுகம். உலகின் மிக முக்கிய சரக்கு துறைமுகத்தில் கொழும்புவும் ஒன்று. போதை பொருள் கடத்துவதற்கு துறைமுகத்தினை பயன்படுத்த முடியாத காரணத்தினாலேயே கடத்தல்காரர்கள் மீனவர்களை பயனபடுத்த வேண்டிவரும். ஆனால் இலங்கையை பொருத்தவரையில் இலங்கையின் பிரதான துறைமுகமே பயன்படுத்தப்படுகிறது அதுவும் அந்த பொருளை நாட்டிற்குள் எடுத்து வருவதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து செய்தி அனுப்பப்படுகிறது. ( [You must be registered and logged in to see this link.] நன்றி கோபி ரத்னம்) இது குறித்து இலங்கையின் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்டது. இதைப் பேசிய அனுரா திசநாயகே என்பவர்,’இந்தக் கடத்தல் சிறியக் கடத்தலை செய்பவர்களாக இருக்க முடியாது, அரசியல்வாதிகளின் துணையோடே இது நிகழமுடியும்’ என்கிறார்
இந்தக் கடத்தலும் கூட பாகிஸ்தானில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கே எடுத்து வரப்படுகிறது. இதன்மீது எந்தவகையான தண்டனை வழங்கப்படப் போகிறது என்று பார்க்கவேண்டும்.
மேலும் கடந்த 2014 ஆக்ஸ்ட் 20ஆம் தேதியில் இந்தியாவின் போதை தடுப்பு உயர் அதிகாரிகள் இலங்கை போதை தடுப்பு அதிகாரிகளோடு பேசி இருக்கிறார்கள். [You must be registered and logged in to see this link.] இந்த பேச்சுவார்த்தையில் என்ன பேசினார்கள் என்கிற விவரம் தெரியவில்லை. ஆனால் அநாகரிகா தர்மபால எனும் சிங்கள பெளத்த பேரினவாத பயங்கரவாதிக்கு இந்திய அரசு தபால்தலை வெளியிட்டு கெளரவித்ததற்கு பின்னர் இது நிகழ்ந்திருக்கிறது.
ஆனால் குறிப்பாக சொல்லவேண்டுமெனில் சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து நிறுத்தப்பட்டதை இந்திய அரசு கோத்தபயாவினை அழைத்து கண்டித்ததை அடுத்து, இலங்கையின் கடற்படை அதிகாரி இந்தியாவிற்கு வந்து சென்ற இரண்டொரு நாட்களில் இது நிகழ்கிறது எனில் இந்த நிகழ்விற்கும் இதற்கும் தொடர்பில்லாமல் இருக்க முடியாது. இலங்கையின் நீதித்துறை நேர்மையான முறையில் இயங்கவில்லை, அரசு சார்பானதாக இருக்கிறது என்று 2006இல் சர்வதேச நீதிபதிகள் சார்ந்தகுழு பகிரங்கமாக ஆய்வு செய்தபின்னர் அறிவித்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் இலங்கையின் உச்சநீதிமன்ற நீதிபதி ராஜபக்சேவிற்கு ஆதரவாக செயல்படவில்லை எனும் காரணத்தினால் நீக்கப்பட்டார் என்பதை மனித உரிமை ஆணையம் உட்பட கண்டித்தது.
இதற்கு நடுவில் 28-அக்டோபர் 2014 ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் உடனே விடுவிக்க கோரி 28ஆம்ட் தேதியில் இருந்தே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
[You must be registered and logged in to see this link.]
இந்திய அரசின் ஆதரவில்லாமல் இத்தகைய ஒடுக்குமுறை மீனவர்கள் மீது நிகழவாய்ப்பில்லை. ஏனெனில் தமிழக மீனவர்-ஈழமீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாகவே இருக்கிறது என்பதையும், பாரம்பரிய மீன்பிடி பகுதியாக இக்கடற்பகுதி அறிவிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை வைத்தபிறகும் நடைமுறை படுத்தவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். இத்தகைய மிரட்டல் போக்கின் மூலம் தமிழக மீனவர்களை கடலிலிருந்து அப்புறப்படுத்த இந்தியா-இலங்கை முயலுகிறது என்பதே உண்மை.
இந்தியா இலங்கைக்கு இடையேயான உறவில் புவிசார் அரசியல் சார்பான நகர்வுகளில் பாதிக்கப்படுவதும், இனி கடுமையான சிக்கலுக்குள்ளாவதுமான இனமாக தமிழினம் இருக்கும். இதை நாம் கவனத்தில் எடுக்காவிட்டால் தொடர்ச்சியான் ஒடுக்குமுறைக்குள்ளாவோம்.
இந்த தகவல்களை ஊடகத்திற்கு பேட்டியாக கொடுத்துள்ளேன். வெளிவருகிறதா எனத் தெரியவில்லை. ஆகவே இயன்ற அளவிற்கு செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.
- Thirumurugan
May seventeen
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அடித்து சித்திரவதை! விடியும் வரை முட்டிக்கால்! இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு நடந்த கொடூரம்!!
» இலங்கை படை தாக்குதலில் இருந்து தப்பிக்க தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு; டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
» கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..!
» ஆந்திராவில் இலங்கை மீனவர்களுக்கு தர்ம அடி
» இந்திய கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு நடந்து கொடுமை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum